Jump to content

காதலில் செக்சுக்குத் தடை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி

ஒரு நாளைக்காவது நெடுக்ஸைக் குஷிப்படுத்த பெண்ணியத்திலிருந்து விடுப்பு எடுத்தால் குறைந்தா போய்விடும்!

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

----

எனக்கு இந்த பெயின்ரடிக்கிறதுகளை.. காது கை கழுத்து நிறைய தொங்கப்போட்டுக் கொண்டு வாறதுகளக் கண்டா வாந்தி தான் வாறது. கண்றாவி. இயல்பான அழகுடன்.. இயல்பான பெண்களின் தூய்மையான நடத்தையே அழகு..! அதை அவர்களில் பலர் புரிந்து கொள்வதில்லை. அதுவும் ஒரு சாபக் கேடு. :D:)

எனக்கும் நகை அதிகம் போடுற ஆக்களை கண்டால்.... வயித்தை பிரட்டிக் கொண்டு வரும்.

காதிலை சின்ன ஒரு தோடு. மூக்கிலை சின்ன ஒரு மூக்குத்தி இவ்வளவே காணும்.

அந்தப் பெண்ணை விடிய, விடிய பார்த்துக் கொண்டிருக்கலாம். :wub::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் நகை அதிகம் போடுற ஆக்களை கண்டால்.... வயித்தை பிரட்டிக் கொண்டு வரும்.

காதிலை சின்ன ஒரு தோடு. மூக்கிலை சின்ன ஒரு மூக்குத்தி இவ்வளவே காணும்.

அந்தப் பெண்ணை விடிய, விடிய பார்த்துக் கொண்டிருக்கலாம். :wub::D

வயசு போனால் பார்த்துக்கொண்டு இருக்க மட்டும்தான் முடியும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளைக்காவது நெடுக்ஸைக் குஷிப்படுத்த பெண்ணியத்திலிருந்து விடுப்பு எடுத்தால் குறைந்தா போய்விடும்!

:D

நான் இந்த உலகில் அதிகம் நேசிப்பது பெண்களைத் தான். அதனால் தான் அவர்களை உரிமையோடு திட்டுகிறேன். நான் திட்டியதற்காக எந்தப் பெண்ணும் என்னை அடித்ததில்லை..! துன்புறுத்தியதில்லை..! மாறாக நேசத்தையே அதிகம் காட்டி இருக்கிறார்கள். நிறையத் தடவை அரவணைத்திருக்கிறார்கள். சில தடவைகள்.. ஏமாற்றியும் இருக்கிறார்கள்..! இதையே ஆண்கள் இடத்தில் செய்திருந்தால்.. பதிலுக்கு இரண்டு கெட்டை வார்த்தையால் திட்டிவிட்டு தாங்கள் செய்வதை செய்து கொண்டு போயிருப்பார்கள். நான் நிறையத் தடவை அக்காமாரோட நேரடியாகவும் வாதம் புரிந்திருக்கிறேன். யாருமே கோவிக்கிறதில்லை. ஏன்னா.. நான் அவர்களின் செல்லம். :D

அங்க தான் நிற்கிறான்.. இந்த சந்திரன்..! :lol::D

நீங்கள் பெண்ணிலைவாதத்தில் இருந்து இறங்கி வந்தா என்ன.. ஏறி நின்றா என்ன.. எனக்கு நியாயமாக படுவதை பகிர்ந்து கொள்ளும் போது ஏற்றுக் கொள்வேன். மற்றும்படி நிராகரிப்பேன். ஏற்றுக் கொள்ளக் கூடிய மாற்றம் என்றால் ஏற்றுக் கொள்வேன். நான் நேசிப்பதற்காக பெண்கள் செய்யும் தவறுகளை தப்புக்களை மன்னிக்க வேண்டும் என்ற நிலையிலும் இருந்ததில்லை. செய்யும் தவறுகளில் இருந்து.. அவர்கள் திருந்தனும். ஒரு பெண் திருந்தினால்.. அவளைச் சார்ந்த குடும்பம் திருந்தும்.. சமூகம் திருந்தும்.. இனம் திருந்தும்.. நாடு திருந்தும்.. ஏன் உலகமே திருந்தும். ஆணை திருத்தவும் பெண்ணின் தயவு வேண்டும். அவளிடம் தான் அதற்கான முக்கிய திறவி உண்டு. :D:)

Link to comment
Share on other sites

காமம் உடற்கூறு சம்பந்தப்பட்டது. ஆணைவிட பெண்ணுக்கு அதிகமாகவே காம உணர்வு உண்டு. அதை அதனை அவர்கள் பகிரங்கமாக வெளிப்படுத்த இந்த கலாச்சாரம், விபச்சாரம்... என்று இன்னோரன்ன சமூகத்தடைகள் ஆயிரமுண்டு.

இவற்றை மறைக்க பல கட்டுரைகள், கவிதைகள் யார் புனைதாலும் உண்மை நிலை வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயசு போனால் பார்த்துக்கொண்டு இருக்க மட்டும்தான் முடியும் :lol:

எதுக்கும், எப்பவும் நான் ரெடி. ஒருத்தரும் மாட்டன் என்னுயினம். :wub::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காமம் உடற்கூறு சம்பந்தப்பட்டது. ஆணைவிட பெண்ணுக்கு அதிகமாகவே காம உணர்வு உண்டு. அதை அதனை அவர்கள் பகிரங்கமாக வெளிப்படுத்த இந்த கலாச்சாரம், விபச்சாரம்... என்று இன்னோரன்ன சமூகத்தடைகள் ஆயிரமுண்டு.

இவற்றை மறைக்க பல கட்டுரைகள், கவிதைகள் யார் புனைதாலும் உண்மை நிலை வேறு.

நான் கற்ற அளவில் பெண்களிற்கு ஆண்களை விட காமம் அதிகம் என்று நான் எங்கும் கற்கவில்லை. மாறாக.. ஆண்களைப் போலன்றி பெண்களின் ஓமோன்களின் சீரற்ற தன்மை காரணமாக அவர்களின் பாலியல் தேவைகளும் மாறுபடுகின்றன என்பதை அறிந்திருக்கிறோம். ஆண்களின் பாலியல் தேவை என்பது ஒப்பீட்டளவில் சீரானது. காரணம் அவர்களின் ஓமோன் சீர்நிலை காரணமாக.

பெண்கள் பாலுறவின் போது.. பல தடவை பாலியல் உச்சத்தை (multiple orgasm) எட்டுவதை.. சிலர் பெண்கள் அதிகம் காம உணர்வு உள்ளவர்கள் என்பதைச் சொல்ல பாவிக்கிறார்கள். அது தவறு. பெண் முட்டை ஒன்றை கருக்கட்ட அதிகம் சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் அவளுக்கு அந்த இயல்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஆண்களுக்கு பாலியல் உச்ச மீட்சிக்காலம் (recovery period after ejaculation) பெண்ணோடு ஒப்பிடும் போது குறைவானது. அதனாலும் தான் பெண்களிடத்தில் அப்படி ஒரு நிலை கூர்ப்புப் பெற்றுள்ளது.

விபச்சாரம் என்பது பாலியல் வேட்கையின் தேவைக்கு அப்பால்.. பணத் தேவைக்காக உடலை வருத்தி விற்கும் ஒரு செயலாகவே அதிகம் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே பெண்கள் உடற் கூற்றியல் ரீதியில் காமம் அதிகமானவர்கள் என்பது ஏற்புடைய ஒரு செய்தி அல்ல. அதன் பின்னால் எந்த நியாயமான ஆராய்ச்சி அறிவியலும் இருப்பதாகத் தெரியவில்லை.

இப்படியான பெண்களின் பாலுணர்வு சம்பந்தப்பட்ட சமூகச் செய்திகள்.. பெண்கள் மீது உடற்கூற்றியல் கல்வி அறிவு குறைந்த ஆண்கள் அவர்கள் மீது அறியாமையோடு வன்முறை ரீதியான மோசமான பாலுறவை வைக்க தூண்டுகிறது. இவை தவறான நடத்தைகளாகும். இயற்கைக்கும்.. சட்டத்திற்கு ஒவ்வாதவை ஆகும். இவை பெண்கள் மத்தியில் பாலுறவு சம்பந்தப்பட்ட வெறுப்பை உண்டு பண்ணும். இதனை இப்படியான கண்மூடித்தனமான செய்திகளை சமூகத்தில் பரவ விடும் தரப்புக்கள் சிந்திக்க வேண்டும். :)

Link to comment
Share on other sites

அம்பி.... காமத்தை ஏன் முன்னுக்குக்கு போடறேள். கறுமம்.கறுமம்.

நட்பு + காதல் = காமம்.

இது தான் ஜீவராசிக்கு உரியதுண்ணா. :D:wub::lol:

சிறி,

நான் சொல்ல வந்தது, காமம் இல்லாவிட்டால் காதல் வருவது கடினம். ஒரு பெண்ணைப் பார்த்து அவள் அழகைப் பார்த்துக் காதல்வயப்படுவது இயல்பு. இங்கு அழகு என்று சொல்லும்போது, அழகு எதற்கு என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. அருகில் இருந்து அவள் தலைமுடி பறப்பதைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமென்றால் முக, உடல் அழகு தேவையில்லை.. :D சிலர் மனத்தின் அழகு என்று பீலா விடுவார்கள்.. கொல்லங்குடி கருப்பாயி கணக்கில் அழகிய மனத்துடன் ஒரு பெண் இருந்தால் காத்லிக்க ஒரு குருவிகூட வராது..! :lol:

ஆகவே காமம் இஸ் வெரி இம்போர்ட்டன்ட்..! :lol:

சரி.. அழகான பெண்ணைப் பார்த்தாகிவிட்டது.. அடுத்த கட்டம் கடலை.. அதாவது நட்புக்கொள்ள வேண்டும்.. :wub: இதுவும் சரிவந்தால், பிறகென்ன .. காதல்தான்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொடி பொட்டையள் இன்னும் ஒழுங்கான சோத்துக்கடையிலை கை நனைக்கேல்லை எண்டு தெட்டத்தெளிவாய்த்தெரியுது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காமம் உடற்கூறு சம்பந்தப்பட்டது. ஆணைவிட பெண்ணுக்கு அதிகமாகவே காம உணர்வு உண்டு. அதை அதனை அவர்கள் பகிரங்கமாக வெளிப்படுத்த இந்த கலாச்சாரம், விபச்சாரம்... என்று இன்னோரன்ன சமூகத்தடைகள் ஆயிரமுண்டு.

இவற்றை மறைக்க பல கட்டுரைகள், கவிதைகள் யார் புனைதாலும் உண்மை நிலை வேறு.

பெண்களில் இரண்டு விதமான அழகு தப்பிலி!

ஒன்று குத்துவிளக்கு மாதிரி! அதனிடம் வருவது காதல்.

இன்னொன்று மின் விளக்கு மாதிரி! அதனிடம் வருவது காமம்!

புரிந்து கொண்டால் வாழ்வில் பிரச்சனையே இல்லை!!!

Link to comment
Share on other sites

பெண்களில் இரண்டு விதமான அழகு தப்பிலி!

ஒன்று குத்துவிளக்கு மாதிரி! அதனிடம் வருவது காதல்.

இன்னொன்று மின் விளக்கு மாதிரி! அதனிடம் வருவது காமம்!

புரிந்து கொண்டால் வாழ்வில் பிரச்சனையே இல்லை!!!

ஒவ்வொரு ஆணுக்கும் வாழ்க்கையில் ஒரு குத்துவிளக்கு பிளஸ் மின்விளக்கு அவசியம்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு ஆணுக்கும் வாழ்க்கையில் ஒரு குத்துவிளக்கு பிளஸ் மின்விளக்கு அவசியம்..! :lol:

இசை! உங்களிடம் ஆறாவது அறிவிற்கு, மேலுள்ள ஏழாவது அறிவு உண்டோ என்ற சந்தேகம் பல காலமாக எனக்குள் இருந்தது!

இன்றைய உங்கள் தத்துவம் அதை உறுதிப் படுத்தி விட்டது!!! :D

Link to comment
Share on other sites

இசை! உங்களிடம் ஆறாவது அறிவிற்கு, மேலுள்ள ஏழாவது அறிவு உண்டோ என்ற சந்தேகம் பல காலமாக எனக்குள் இருந்தது!

இன்றைய உங்கள் தத்துவம் அதை உறுதிப் படுத்தி விட்டது!!! :D

அறிவு இருக்குதோ இல்லையோ??!! :blink: அதால என்ன பயன்..! :unsure:

மின்விளக்கு அமைய மாட்டெண்டுதே..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காமம்தான் பலவாறாகப் பிரிந்துள்ளது. காதல், தாய்மை, பாசம் எல்லாம் வெறும் சொற்கள். காமம்தான் ஆதிக் கடவுள் என்பதனால்தானே சக்தியை ஆதி தெய்வமாக இந்துக்கள் கொண்டாடுகின்றார்கள். வல்லமை இல்லாதவர்தான் மேலுள்ள கட்டுரையில் உள்ளமாதிரிப் புலம்புவார்கள் <_<

அப்ப இனி வல்லமை தாராயோ என்று கோவிலில் பாடுவதை நிறுத்தி வயாகரா தாராயோ என்று பாட வேண்டும் என்றா சொல்ல வாறீங்கள்??

சுத்திவளைச்சு அங்கதானே போய் நிற்கபோகுது............

பெண்களில் இரண்டு விதமான அழகு தப்பிலி!

ஒன்று குத்துவிளக்கு மாதிரி! அதனிடம் வருவது காதல்.

இன்னொன்று மின் விளக்கு மாதிரி! அதனிடம் வருவது காமம்!

புரிந்து கொண்டால் வாழ்வில் பிரச்சனையே இல்லை!!!

மின்சக்த்தியிலும் எண்ணையிலும் எரிகிறமாதிரி கைபிரட் (Hybrid) விளக்காக ஒன்றை செய்தால் தகுமா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறு. உலகத்தில் எல்லாப் பெண்களும் ஆண்களை அருவருத்து வெறுக்கின்றார்கள். ஆண்மகன் அவர்களுக்கு ஒரு பொருட்டில்லை. ஆனால் பெண்களின் காமம் இதையெல்லாம் மூடி இருக்கின்றது. பெண்களுக்கு பிள்ளை பெற்றுக்கொள்ள ஆசை, அதற்கு ஆண் தேவை. பெண்கள் தங்கள் தேவை பூர்த்தியடைந்ததும் ஆண்களை சக்கையாகத் துப்பி எறிந்துவிடுவார்கள் ^_^

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலித்து பார்த்தால்தான் தெரியும் செக்சுக்கு ஏன் தடை என்று

Link to comment
Share on other sites

நான் கற்ற அளவில் பெண்களிற்கு ஆண்களை விட காமம் அதிகம் என்று நான் எங்கும் கற்கவில்லை. மாறாக.. ஆண்களைப் போலன்றி பெண்களின் ஓமோன்களின் சீரற்ற தன்மை காரணமாக அவர்களின் பாலியல் தேவைகளும் மாறுபடுகின்றன என்பதை அறிந்திருக்கிறோம். ஆண்களின் பாலியல் தேவை என்பது ஒப்பீட்டளவில் சீரானது. காரணம் அவர்களின் ஓமோன் சீர்நிலை காரணமாக.

பெண்கள் பாலுறவின் போது.. பல தடவை பாலியல் உச்சத்தை (multiple orgasm) எட்டுவதை.. சிலர் பெண்கள் அதிகம் காம உணர்வு உள்ளவர்கள் என்பதைச் சொல்ல பாவிக்கிறார்கள். அது தவறு. பெண் முட்டை ஒன்றை கருக்கட்ட அதிகம் சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் அவளுக்கு அந்த இயல்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஆண்களுக்கு பாலியல் உச்ச மீட்சிக்காலம் (recovery period after ejaculation) பெண்ணோடு ஒப்பிடும் போது குறைவானது. அதனாலும் தான் பெண்களிடத்தில் அப்படி ஒரு நிலை கூர்ப்புப் பெற்றுள்ளது.

விபச்சாரம் என்பது பாலியல் வேட்கையின் தேவைக்கு அப்பால்.. பணத் தேவைக்காக உடலை வருத்தி விற்கும் ஒரு செயலாகவே அதிகம் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே பெண்கள் உடற் கூற்றியல் ரீதியில் காமம் அதிகமானவர்கள் என்பது ஏற்புடைய ஒரு செய்தி அல்ல. அதன் பின்னால் எந்த நியாயமான ஆராய்ச்சி அறிவியலும் இருப்பதாகத் தெரியவில்லை.

இப்படியான பெண்களின் பாலுணர்வு சம்பந்தப்பட்ட சமூகச் செய்திகள்.. பெண்கள் மீது உடற்கூற்றியல் கல்வி அறிவு குறைந்த ஆண்கள் அவர்கள் மீது அறியாமையோடு வன்முறை ரீதியான மோசமான பாலுறவை வைக்க தூண்டுகிறது. இவை தவறான நடத்தைகளாகும். இயற்கைக்கும்.. சட்டத்திற்கு ஒவ்வாதவை ஆகும். இவை பெண்கள் மத்தியில் பாலுறவு சம்பந்தப்பட்ட வெறுப்பை உண்டு பண்ணும். இதனை இப்படியான கண்மூடித்தனமான செய்திகளை சமூகத்தில் பரவ விடும் தரப்புக்கள் சிந்திக்க வேண்டும். :)

வாழ்க்கை அனுபவங்களும், கற்ற பாடங்களும் வேவ்வேறானவை என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை அனுபவங்களும், கற்ற பாடங்களும் வேவ்வேறானவை என நினைக்கிறேன்.

மரணத்தை அனுபவச்சுப் பார்க்கனுன்னா.. செத்தா பார்க்க முடியும் சொல்லுங்க. படிச்சுத் தான் பார்க்கலாம்.. ஊகிச்சுத் தான் பார்க்கலாம். ஆனால் இங்கு குறைந்தது அறிவியல் ஆராய்ச்சியாவது செய்ய முடிகிறது. :D:)

Link to comment
Share on other sites

மரணத்தை அனுபவச்சுப் பார்க்கனுன்னா.. செத்தா பார்க்க முடியும் சொல்லுங்க. படிச்சுத் தான் பார்க்கலாம்.. ஊகிச்சுத் தான் பார்க்கலாம். ஆனால் இங்கு குறைந்தது அறிவியல் ஆராய்ச்சியாவது செய்ய முடிகிறது. :D:)

மரணம் என்பது ஒருதரமே பரிசோதனைக்கு உட்படுத்தக்கூடிய , மீண்டும் பரிசீலிக்க முடியாத ஒரு நிகழ்வு என நினைக்கிறேன்.

மற்றும்படி நடைமுறைக்கேற்ப எதையும் ஆராய்ந்தே ஒரு முடிவுக்கு வரவேண்டும் எனும் கருத்தை மிகவும் வரவேற்கிறேன். :)

Link to comment
Share on other sites

ஒரு வரியில சொன்னா காதல் இல்லாத காமம் உப்பில்லாத உணவுக்கு சமன் :rolleyes: . காதலிக்கும் போது உறவு வைக்கக் கூடாது என்பதே எனது கொள்கை. அப்பிடி செய்தால் கலியானந்த்துக்குப் பிறகு இருக்கும் "கிக்" குறைந்து விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வரியில சொன்னா காதல் இல்லாத காமம் உப்பில்லாத உணவுக்கு சமன் :rolleyes: . காதலிக்கும் போது உறவு வைக்கக் கூடாது என்பதே எனது கொள்கை. அப்பிடி செய்தால் கலியானந்த்துக்குப் பிறகு இருக்கும் "கிக்" குறைந்து விடும்.

ஆகா..... அருமையாகச் சொன்னீங்கள். தும்பளையான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த உலகில் அதிகம் நேசிப்பது பெண்களைத் தான். அதனால் தான் அவர்களை உரிமையோடு திட்டுகிறேன். நான் திட்டியதற்காக எந்தப் பெண்ணும் என்னை அடித்ததில்லை..! துன்புறுத்தியதில்லை..! மாறாக நேசத்தையே அதிகம் காட்டி இருக்கிறார்கள். நிறையத் தடவை அரவணைத்திருக்கிறார்கள். சில தடவைகள்.. ஏமாற்றியும் இருக்கிறார்கள்..! இதையே ஆண்கள் இடத்தில் செய்திருந்தால்.. பதிலுக்கு இரண்டு கெட்டை வார்த்தையால் திட்டிவிட்டு தாங்கள் செய்வதை செய்து கொண்டு போயிருப்பார்கள். நான் நிறையத் தடவை அக்காமாரோட நேரடியாகவும் வாதம் புரிந்திருக்கிறேன். யாருமே கோவிக்கிறதில்லை. ஏன்னா.. நான் அவர்களின் செல்லம். :D

அங்க தான் நிற்கிறான்.. இந்த சந்திரன்..! :lol::D

நீங்கள் பெண்ணிலைவாதத்தில் இருந்து இறங்கி வந்தா என்ன.. ஏறி நின்றா என்ன.. எனக்கு நியாயமாக படுவதை பகிர்ந்து கொள்ளும் போது ஏற்றுக் கொள்வேன். மற்றும்படி நிராகரிப்பேன். ஏற்றுக் கொள்ளக் கூடிய மாற்றம் என்றால் ஏற்றுக் கொள்வேன். நான் நேசிப்பதற்காக பெண்கள் செய்யும் தவறுகளை தப்புக்களை மன்னிக்க வேண்டும் என்ற நிலையிலும் இருந்ததில்லை. செய்யும் தவறுகளில் இருந்து.. அவர்கள் திருந்தனும். ஒரு பெண் திருந்தினால்.. அவளைச் சார்ந்த குடும்பம் திருந்தும்.. சமூகம் திருந்தும்.. இனம் திருந்தும்.. நாடு திருந்தும்.. ஏன் உலகமே திருந்தும். ஆணை திருத்தவும் பெண்ணின் தயவு வேண்டும். அவளிடம் தான் அதற்கான முக்கிய திறவி உண்டு. :D:)

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனநாளைக்கப்பிறகு காதல் களைகட்டுது. என்ர மனிசி தும்புத்தடியோடை நிக்கிறா. :D

Link to comment
Share on other sites

கனநாளைக்கப்பிறகு காதல் களைகட்டுது. என்ர மனிசி தும்புத்தடியோடை நிக்கிறா. :D

கவனம் கவனம் அவ நினைக்க போற அந்த சாவச்சேரி பிள்ளைக்கு நீங்களும் காசு அனுப்பி போட்டு அமசடகம இருக்கிறியள் எண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவனம் கவனம் அவ நினைக்க போற அந்த சாவச்சேரி பிள்ளைக்கு நீங்களும் காசு அனுப்பி போட்டு அமசடகம இருக்கிறியள் எண்டு

என்னதம்பி புதிசா என்னை மாட்டிவிடுறீர்? :lol: எனது கலைக்கண்பார்வை என்ரை அவாவை மட்டும்தான் 28வருடமாக நினைகுது. :lol: நீர் என்னை தேஞ்ச தும்பை தூளாக்கப்பாக்கிறீர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.