Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அன்டைக்கு நல்ல வெயில் றோட்டால் நடந்து போய் கொண்டு இருந்தேன் ஓரமாய் ஒரு பப்[எங்கள் ஊர் கள்ளுக் கொட்டில் மாதிரி இல்லாமல் நாகரீகமாக இருந்து குடிக்கும் இடம்]இருந்தது...வெள்ளையல் எல்லாம் வெளியால் இருந்து குடித்துக் கொண்டு இருந்தவை நல்ல வெக்கை தானே...அதில் ஒரு மனிசன் பியரை வைத்து ரசித்து,ரசித்து குடித்து கொண்டு இருந்தார் அது பட்வைசராக[budwiser] இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.நினைக்கிறேன் அல்ல அது பட்வைசர் தான்[எனக்கு எப்படித் தெரியும் என கேட்க கூடாது.] :lol:

இதற்கு முன்னாலும் இப்படி வீதியோரமாய் போகையில் ஆட்கள் குடித்து கொண்டு இருக்கிறதை கண்டு இருக்கிறேன் ஆனால் அன்டைக்கு அந்த மனிசன் ரசித்து குடித்ததைப் பார்த்து எனக்கும் குடித்து பார்க்க வேண்டும் போல ஆசையாய் இருந்தது ஆனால் சத்தியமாய் இன்டை வரை குடிக்கவில்லை :D ..."களவும் கற்று மற" என்பது போல குடித்துப் பார்க்கலாமா?...உங்கள் ஆலோசனையை கூறுங்கள் அதுவும் பெண்கள் தங்கள் கருத்துகளை தைரியமாய் கூறினால் சந்தோசமாய் இருக்கும்.

இப்படித்தான் எனக்கு ஒரு நண்பி இருந்தார்.அவள் இரு வருடம் முந்தி எனக்கு சொன்னாள் தனக்கு சிகரெட் குடிக்கிறவை பக்கத்தில் வந்து நிண்டு கொண்டு சிகரெட் பிடிச்சால் தனக்கு அந்த மணத்தை நுகர்ந்த உடன் தானும் சிகரெட் பிடிக்கனும் போல இருக்குது.என்ன செய்கிறது தான் பிடித்து பார்த்து அது எப்படி இருக்கிறது என சொல்லட்டா என்டாள்...நான் பேசி மறித்து விட்டேன்...அதன் பிறகு இன்றைக்கு வரைக்கும் அவள் சிகரெட் புகைக்கவில்லை...கொஞ்ச காலத்திற்கு பிறகு அந்த ஆசை இல்லாமல் போய் விட்டது என்று சொன்னாள்...இப்ப எனக்கு பியர் குடிக்கனும் என்ட ஆசை வந்திருக்கு...என்னத்தை செய்ய :unsure:

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

அன்டைக்கு நல்ல வெயில் றோட்டால் நடந்து போய் கொண்டு இருந்தேன் ஓரமாய் ஒரு பப்[எங்கள் ஊர் கள்ளுக் கொட்டில் மாதிரி இல்லாமல் நாகரீகமாக இருந்து குடிக்கும் இடம்]இருந்தது...வெள்ளையல் எல்லாம் வெளியால் இருந்து குடித்துக் கொண்டு இருந்தவை நல்ல வெக்கை தானே...அதில் ஒரு மனிசன் பியரை வைத்து ரசித்து,ரசித்து குடித்து கொண்டு இருந்தார் அது பட்வைசராக[budwiser] இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.நினைக்கிறேன் அல்ல அது பட்வைசர் தான்[எனக்கு எப்படித் தெரியும் என கேட்க கூடாது.] :lol:

இதற்கு முன்னாலும் இப்படி வீதியோரமாய் போகையில் ஆட்கள் குடித்து கொண்டு இருக்கிறதை கண்டு இருக்கிறேன் ஆனால் அன்டைக்கு அந்த மனிசன் ரசித்து குடித்ததைப் பார்த்து எனக்கும் குடித்து பார்க்க வேண்டும் போல ஆசையாய் இருந்தது ஆனால் சத்தியமாய் இன்டை வரை குடிக்கவில்லை :D ..."களவும் கற்று மற" என்பது போல குடித்துப் பார்க்கலாமா?...உங்கள் ஆலோசனையை கூறுங்கள் அதுவும் பெண்கள் தங்கள் கருத்துகளை தைரியமாய் கூறினால் சந்தோசமாய் இருக்கும்.

இப்படித்தான் எனக்கு ஒரு நண்பி இருந்தார்.அவள் இரு வருடம் முந்தி எனக்கு சொன்னாள் தனக்கு சிகரெட் குடிக்கிறவை பக்கத்தில் வந்து நிண்டு கொண்டு சிகரெட் பிடிச்சால் தனக்கு அந்த மணத்தை நுகர்ந்த உடன் தானும் சிகரெட் பிடிக்கனும் போல இருக்குது.என்ன செய்கிறது தான் பிடித்து பார்த்து அது எப்படி இருக்கிறது என சொல்லட்டா என்டாள்...நான் பேசி மறித்து விட்டேன்...அதன் பிறகு இன்றைக்கு வரைக்கும் அவள் சிகரெட் புகைக்கவில்லை...கொஞ்ச காலத்திற்கு பிறகு அந்த ஆசை இல்லாமல் போய் விட்டது என்று சொன்னாள்...இப்ப எனக்கு பியர் குடிக்கனும் என்ட ஆசை வந்திருக்கு...என்னத்தை செய்ய :unsure:

உங்களுகென்ன பிரச்னை ரதி பூந்து விளையாடவேண்டியதுதானே :lol::lol: . பெட்டையளே வெக்கப்படாமல் அடிக்கினம். நீங்கள்............... எனக்கு உண்மைல விளங்கேல :D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்வைசராக[budwiser] இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.நினைக்கிறேன் அல்ல அது பட்வைசர் தான்[எனக்கு எப்படித் தெரியும் என கேட்க கூடாது.]

:unsure: இது எந்த ஊர் பப்? பட்வைசரை பப்பில் கண்டதில்லை.! Foster, Stella, Guinness மற்றும் உள்ளூர் ale வகைகள்தான் அதிகம் விற்கப்படும்.

பியர் குடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டால், தேம்ஸுக்கு அருகில் (மில்லெனியம் பாலத்திற்கு அண்மையில்) உள்ள உயர் அடுக்கு கட்டடத்தின் மேல் தளத்தில் உள்ள பியர் கார்டனிற்கு ஒரு வெயில் நாளில் போகலாம்! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைப் பெத்த ஆக்கள், பிறண்டி குடிக்கும் போது... நீங்கள் ஆசைக்கு, ஒரு பியர் குடித்துப் பார்த்தால் தப்பிலை ரதி.

ஆனால், கனக்க பியர் குடித்தால்.... வண்டி வைக்கும்.drinking.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ட ஆசை வந்திருக்கு...என்னத்தை செய்ய

ஆசை எண்டு வந்தபிறகு எதற்குங்க தயக்கம்.

கம்பனி தர ஆட்களா இல்லை.

ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுகென்ன பிரச்னை ரதி பூந்து விளையாடவேண்டியதுதானே :lol::lol: . பெட்டையளே வெக்கப்படாமல் அடிக்கினம். நீங்கள்............... எனக்கு உண்மைல விளங்கேல :D:D:D

நன்றி

:unsure: இது எந்த ஊர் பப்? பட்வைசரை பப்பில் கண்டதில்லை.! Foster, Stella, Guinness மற்றும் உள்ளூர் ale வகைகள்தான் அதிகம் விற்கப்படும்.

பியர் குடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டால், தேம்ஸுக்கு அருகில் (மில்லெனியம் பாலத்திற்கு அண்மையில்) உள்ள உயர் அடுக்கு கட்டடத்தின் மேல் தளத்தில் உள்ள பியர் கார்டனிற்கு ஒரு வெயில் நாளில் போகலாம்! :wub:

அது கனடாக்காரரின் பப் ஆக இருக்கும் :lol:

Link to comment
Share on other sites

ரதி, ... அனுபவசாலியின் அட்வைஸ் ... முதலிலேயே பியரில் தொடங்காதீர் ... இப்பதானே சொவ்றானதுகள் சின்னப்போத்தலுகளில் வருகிறது , அதில் தொடங்கும், பின் படிப்படியாக வைனுக்கு போய் பியர் வந்து ... மேலுக்கு விஸ்கி, பிராந்தியில் முடிக்கலாம்! ...

... நல்ல ஒரு தேக்குமரத்தை பிடித்தால் ... உந்த லோக்கல் பப்புகள் என்று அலையாமல் ... நாகரிகமாக நாலு படித்த பணக்காரர்களுடன் அடிக்கலாம் ...

Woman_drinks.gifவாழ்த்துக்கள் ... எங்கள் கிளப் உங்களை வரவேற்கின்றது ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைப் பெத்த ஆக்கள், பிறண்டி குடிக்கும் போது... நீங்கள் ஆசைக்கு, ஒரு பியர் குடித்துப் பார்த்தால் தப்பிலை ரதி.

ஆனால், கனக்க பியர் குடித்தால்.... வண்டி வைக்கும்.drinking.gif

அப்ப குடிக்கலாம் என்டு சொல்கிறீர்கள் :)

ஆசை எண்டு வந்தபிறகு எதற்குங்க தயக்கம்.

கம்பனி தர ஆட்களா இல்லை.

ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

ஏன் சேர்ந்து குடிக்க நீங்கள் வரப் போறீங்களா :lol:

ரதி, ... அனுபவசாலியின் அட்வைஸ் ... முதலிலேயே பியரில் தொடங்காதீர் ... இப்பதானே சொவ்றானதுகள் சின்னப்போத்தலுகளில் வருகிறது , அதில் தொடங்கும், பின் படிப்படியாக வைனுக்கு போய் பியர் வந்து ... மேலுக்கு விஸ்கி, பிராந்தியில் முடிக்கலாம்! ...

... நல்ல ஒரு தேக்குமரத்தை பிடித்தால் ... உந்த லோக்கல் பப்புகள் என்று அலையாமல் ... நாகரிகமாக நாலு படித்த பணக்காரர்களுடன் அடிக்கலாம் ...

Woman_drinks.gifவாழ்த்துக்கள் ... எங்கள் கிளப் உங்களை வரவேற்கின்றது ...

அப்ப உங்களோடு சேர்ந்து அடிக்கத் தொட‌ங்கலாம் :rolleyes:

Link to comment
Share on other sites

ரதி! ஆல் ரெடி ரூலேட் ஆச்சு, பப்பும் கூட ஓல்டு ஆச்சு ,பாதி வயசு வீணாப்போச்சு..வேர் ஸ் த பாட்டி ருனைற்....? :lol:

Link to comment
Share on other sites

சும்மா ருசிக்கு குடிக்கின்றது வேறு ரசித்து குடிக்கின்றது வேறு.

முதல் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்ல கனகாலம் எடுக்கும்.

ருசிகென்றால் ஒருமுறை வாயில் வைத்துப்பாருங்கள்.ரசித்து வேண்டாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப குடிக்கலாம் என்டு சொல்கிறீர்கள் :)

சும்மா ருசிக்கு குடிக்கின்றது வேறு ரசித்து குடிக்கின்றது வேறு.

முதல் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்ல கனகாலம் எடுக்கும்.

ருசிகென்றால் ஒருமுறை வாயில் வைத்துப்பாருங்கள்.ரசித்து வேண்டாமே.

குடித்துப் பார்ப்பதை ஊக்குவிப்பது மகா பாவம்.

உங்கள் ஆசைக்கு, நீங்களே... சொன்னது போல்... களவையும் கற்று மறவுங்கள்.

அர்ஜூன் சொன்ன பதிலை, கவனத்தில் எடுங்கள்.

சில வேளை... பியரை மணந்து பார்த்தவுடன் சத்தி எடுப்பீர்கள். கெயார் ஃபுல்.

Link to comment
Share on other sites

நான் லண்டனில நிக்கேக்குள்ளை ஏன் இந்த ஐடியா உங்களுக்கு வரேல்ல? :rolleyes::lol:

Link to comment
Share on other sites

நான் லண்டனில நிக்கேக்குள்ளை ஏன் இந்த ஐடியா உங்களுக்கு வரேல்ல? :rolleyes::lol:

:D:lol: :lol: :lol: ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில கண்ணாய் இருக்கும் இசைக்கலைஞன்னுக்கு ஒரு பச்சை.

http://www.youtube.com/watch?v=WKWH2s6CuFg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் லண்டனில நிக்கேக்குள்ளை ஏன் இந்த ஐடியா உங்களுக்கு வரேல்ல? :rolleyes::lol:

எங்களுக்கெல்லாம்... எப்பவும், கடைசி பஸ் தான் இசை. ரொம்ப ஃபீல் பண்ணாதேங்கோ......

பெஸ்ட் லக். நெக்ஸ்ட் ரைம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்தோடை பதினொண்டாய் எங்கடை கிளப்பிலை உங்களையும் வருக வருக வரவேற்கிறம்

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முன்னாலும் இப்படி வீதியோரமாய் போகையில் ஆட்கள் குடித்து கொண்டு இருக்கிறதை கண்டு இருக்கிறேன் ஆனால் அன்டைக்கு அந்த மனிசன் ரசித்து குடித்ததைப் பார்த்து எனக்கும் குடித்து பார்க்க வேண்டும் போல ஆசையாய் இருந்தது ஆனால் சத்தியமாய் இன்டை வரை குடிக்கவில்லை ..."களவும் கற்று மற" என்பது போல குடித்துப் பார்க்கலாமா?...உங்கள் ஆலோசனையை கூறுங்கள் அதுவும் பெண்கள் தங்கள் கருத்துகளை தைரியமாய் கூறினால் சந்தோசமாய் இருக்கும்.

'களவும் கற்று மற' என்பது பழமொழியல்ல!

'களவும் அகத்து மற' என்பதே காலப் போக்கில் அவ்வாறு மாறி விட்டது! (அகம்-மனம்)

மற்றும்படி ஏதாவது சின்ன விருப்பங்கள் வரும்போது, நிறைவேற்றி விட வேண்டும்!

இல்லாவிட்டால், பியர் குடிப்பதற்காக என்று மீண்டும் ஒரு பிறவி எடுக்கவேண்டி இருக்கும்!

'மீண்டும் பிறவாமை' வரம் வேண்டுமெனில், ஆசைகளை உடனுக்குடன் நிறைவேற்றி விடுங்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான், நீங்கள் தமிழில் புலவர் போலுள்ளது.

Link to comment
Share on other sites

ரசித்து குடிக்கும் நிலைக்கு நீங்கள் யாருமே போகக்கூடாது என்பது தான் என் விருப்பம்.

எனக்கு நல்ல விஸ்கியில் யாரும் கோக்கை கலந்தாலே கோவம் வரும்.

மூக்குக்கு அருகில் கொண்டு போகும் போதே என்ன ட்ரிங்க்,என்ன கலந்திருக்கு என்று என்னால் ஓரளவு கண்டுபிடிக்க முடியும்.

ஒரே கடல் மம்மூட்டி மாதிரித்தான் வாழ்க்கை போகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'களவும் கற்று மற' என்பது பழமொழியல்ல!

'களவும் அகத்து மற' என்பதே காலப் போக்கில் அவ்வாறு மாறி விட்டது! (அகம்-மனம்)

மற்றும்படி ஏதாவது சின்ன விருப்பங்கள் வரும்போது, நிறைவேற்றி விட வேண்டும்!

இல்லாவிட்டால், பியர் குடிப்பதற்காக என்று மீண்டும் ஒரு பிறவி எடுக்கவேண்டி இருக்கும்!

'மீண்டும் பிறவாமை' வரம் வேண்டுமெனில், ஆசைகளை உடனுக்குடன் நிறைவேற்றி விடுங்கள்!!!

ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

Link to comment
Share on other sites

நல்ல வெயில் காலத்தில் களைப்பாக இருக்கும் பொழுது நல்ல குளிரான போத்தல் பியர் அருந்த இதமாக இருக்கும்.

இருந்து போட்டு நண்பர்களுடன் ஒரு ஜாலிக்கு குடிப்பதில் தப்பில்லை. குடிப் பழக்கத்தையே நித்தம் தொடர்வது உடலுக்கும், வாழ்க்கைக்கும் தீங்கு விளைவிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ருசிக்கு குடிக்கின்றது வேறு ரசித்து குடிக்கின்றது வேறு.

முதல் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்ல கனகாலம் எடுக்கும்.

ருசிகென்றால் ஒருமுறை வாயில் வைத்துப்பாருங்கள்.ரசித்து வேண்டாமே.

அண்ணா நீங்கள் சொன்னதை கவனத்தில் எடுக்கிறேன்.

நான் லண்டனில நிக்கேக்குள்ளை ஏன் இந்த ஐடியா உங்களுக்கு வரேல்ல? :rolleyes::lol:

நீங்கள் லண்டனில் நிற்கையில் எனக்கு இந்த ஜடியா வந்திருந்தாலும் உங்களோட சேர்ந்து பப்புக்கு எல்லாம் வந்திருக்க மாட்டாள் இந்த ரதி :lol: :lol: :lol:

:lol: :lol: :lol:

சகாரா அக்கா என்னத்திற்கு சிரிக்கிறார் என விளங்கவில்லை :D

Link to comment
Share on other sites

நீங்கள் லண்டனில் நிற்கையில் எனக்கு இந்த ஜடியா வந்திருந்தாலும் உங்களோட சேர்ந்து பப்புக்கு எல்லாம் வந்திருக்க மாட்டாள் இந்த ரதி :lol: :lol: :lol:

என்ர மெல்லிய இதயத்தை உடைச்சுப்போட்டீங்களே ரதி..! :(

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.