Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அன்டைக்கு நல்ல வெயில் றோட்டால் நடந்து போய் கொண்டு இருந்தேன் ஓரமாய் ஒரு பப்[எங்கள் ஊர் கள்ளுக் கொட்டில் மாதிரி இல்லாமல் நாகரீகமாக இருந்து குடிக்கும் இடம்]இருந்தது...வெள்ளையல் எல்லாம் வெளியால் இருந்து குடித்துக் கொண்டு இருந்தவை நல்ல வெக்கை தானே...அதில் ஒரு மனிசன் பியரை வைத்து ரசித்து,ரசித்து குடித்து கொண்டு இருந்தார் அது பட்வைசராக[budwiser] இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.நினைக்கிறேன் அல்ல அது பட்வைசர் தான்[எனக்கு எப்படித் தெரியும் என கேட்க கூடாது.] :lol:

இதற்கு முன்னாலும் இப்படி வீதியோரமாய் போகையில் ஆட்கள் குடித்து கொண்டு இருக்கிறதை கண்டு இருக்கிறேன் ஆனால் அன்டைக்கு அந்த மனிசன் ரசித்து குடித்ததைப் பார்த்து எனக்கும் குடித்து பார்க்க வேண்டும் போல ஆசையாய் இருந்தது ஆனால் சத்தியமாய் இன்டை வரை குடிக்கவில்லை :D ..."களவும் கற்று மற" என்பது போல குடித்துப் பார்க்கலாமா?...உங்கள் ஆலோசனையை கூறுங்கள் அதுவும் பெண்கள் தங்கள் கருத்துகளை தைரியமாய் கூறினால் சந்தோசமாய் இருக்கும்.

இப்படித்தான் எனக்கு ஒரு நண்பி இருந்தார்.அவள் இரு வருடம் முந்தி எனக்கு சொன்னாள் தனக்கு சிகரெட் குடிக்கிறவை பக்கத்தில் வந்து நிண்டு கொண்டு சிகரெட் பிடிச்சால் தனக்கு அந்த மணத்தை நுகர்ந்த உடன் தானும் சிகரெட் பிடிக்கனும் போல இருக்குது.என்ன செய்கிறது தான் பிடித்து பார்த்து அது எப்படி இருக்கிறது என சொல்லட்டா என்டாள்...நான் பேசி மறித்து விட்டேன்...அதன் பிறகு இன்றைக்கு வரைக்கும் அவள் சிகரெட் புகைக்கவில்லை...கொஞ்ச காலத்திற்கு பிறகு அந்த ஆசை இல்லாமல் போய் விட்டது என்று சொன்னாள்...இப்ப எனக்கு பியர் குடிக்கனும் என்ட ஆசை வந்திருக்கு...என்னத்தை செய்ய :unsure:

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

அன்டைக்கு நல்ல வெயில் றோட்டால் நடந்து போய் கொண்டு இருந்தேன் ஓரமாய் ஒரு பப்[எங்கள் ஊர் கள்ளுக் கொட்டில் மாதிரி இல்லாமல் நாகரீகமாக இருந்து குடிக்கும் இடம்]இருந்தது...வெள்ளையல் எல்லாம் வெளியால் இருந்து குடித்துக் கொண்டு இருந்தவை நல்ல வெக்கை தானே...அதில் ஒரு மனிசன் பியரை வைத்து ரசித்து,ரசித்து குடித்து கொண்டு இருந்தார் அது பட்வைசராக[budwiser] இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.நினைக்கிறேன் அல்ல அது பட்வைசர் தான்[எனக்கு எப்படித் தெரியும் என கேட்க கூடாது.] :lol:

இதற்கு முன்னாலும் இப்படி வீதியோரமாய் போகையில் ஆட்கள் குடித்து கொண்டு இருக்கிறதை கண்டு இருக்கிறேன் ஆனால் அன்டைக்கு அந்த மனிசன் ரசித்து குடித்ததைப் பார்த்து எனக்கும் குடித்து பார்க்க வேண்டும் போல ஆசையாய் இருந்தது ஆனால் சத்தியமாய் இன்டை வரை குடிக்கவில்லை :D ..."களவும் கற்று மற" என்பது போல குடித்துப் பார்க்கலாமா?...உங்கள் ஆலோசனையை கூறுங்கள் அதுவும் பெண்கள் தங்கள் கருத்துகளை தைரியமாய் கூறினால் சந்தோசமாய் இருக்கும்.

இப்படித்தான் எனக்கு ஒரு நண்பி இருந்தார்.அவள் இரு வருடம் முந்தி எனக்கு சொன்னாள் தனக்கு சிகரெட் குடிக்கிறவை பக்கத்தில் வந்து நிண்டு கொண்டு சிகரெட் பிடிச்சால் தனக்கு அந்த மணத்தை நுகர்ந்த உடன் தானும் சிகரெட் பிடிக்கனும் போல இருக்குது.என்ன செய்கிறது தான் பிடித்து பார்த்து அது எப்படி இருக்கிறது என சொல்லட்டா என்டாள்...நான் பேசி மறித்து விட்டேன்...அதன் பிறகு இன்றைக்கு வரைக்கும் அவள் சிகரெட் புகைக்கவில்லை...கொஞ்ச காலத்திற்கு பிறகு அந்த ஆசை இல்லாமல் போய் விட்டது என்று சொன்னாள்...இப்ப எனக்கு பியர் குடிக்கனும் என்ட ஆசை வந்திருக்கு...என்னத்தை செய்ய :unsure:

உங்களுகென்ன பிரச்னை ரதி பூந்து விளையாடவேண்டியதுதானே :lol::lol: . பெட்டையளே வெக்கப்படாமல் அடிக்கினம். நீங்கள்............... எனக்கு உண்மைல விளங்கேல :D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்வைசராக[budwiser] இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.நினைக்கிறேன் அல்ல அது பட்வைசர் தான்[எனக்கு எப்படித் தெரியும் என கேட்க கூடாது.]

:unsure: இது எந்த ஊர் பப்? பட்வைசரை பப்பில் கண்டதில்லை.! Foster, Stella, Guinness மற்றும் உள்ளூர் ale வகைகள்தான் அதிகம் விற்கப்படும்.

பியர் குடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டால், தேம்ஸுக்கு அருகில் (மில்லெனியம் பாலத்திற்கு அண்மையில்) உள்ள உயர் அடுக்கு கட்டடத்தின் மேல் தளத்தில் உள்ள பியர் கார்டனிற்கு ஒரு வெயில் நாளில் போகலாம்! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைப் பெத்த ஆக்கள், பிறண்டி குடிக்கும் போது... நீங்கள் ஆசைக்கு, ஒரு பியர் குடித்துப் பார்த்தால் தப்பிலை ரதி.

ஆனால், கனக்க பியர் குடித்தால்.... வண்டி வைக்கும்.drinking.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ட ஆசை வந்திருக்கு...என்னத்தை செய்ய

ஆசை எண்டு வந்தபிறகு எதற்குங்க தயக்கம்.

கம்பனி தர ஆட்களா இல்லை.

ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுகென்ன பிரச்னை ரதி பூந்து விளையாடவேண்டியதுதானே :lol::lol: . பெட்டையளே வெக்கப்படாமல் அடிக்கினம். நீங்கள்............... எனக்கு உண்மைல விளங்கேல :D:D:D

நன்றி

:unsure: இது எந்த ஊர் பப்? பட்வைசரை பப்பில் கண்டதில்லை.! Foster, Stella, Guinness மற்றும் உள்ளூர் ale வகைகள்தான் அதிகம் விற்கப்படும்.

பியர் குடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டால், தேம்ஸுக்கு அருகில் (மில்லெனியம் பாலத்திற்கு அண்மையில்) உள்ள உயர் அடுக்கு கட்டடத்தின் மேல் தளத்தில் உள்ள பியர் கார்டனிற்கு ஒரு வெயில் நாளில் போகலாம்! :wub:

அது கனடாக்காரரின் பப் ஆக இருக்கும் :lol:

Link to comment
Share on other sites

ரதி, ... அனுபவசாலியின் அட்வைஸ் ... முதலிலேயே பியரில் தொடங்காதீர் ... இப்பதானே சொவ்றானதுகள் சின்னப்போத்தலுகளில் வருகிறது , அதில் தொடங்கும், பின் படிப்படியாக வைனுக்கு போய் பியர் வந்து ... மேலுக்கு விஸ்கி, பிராந்தியில் முடிக்கலாம்! ...

... நல்ல ஒரு தேக்குமரத்தை பிடித்தால் ... உந்த லோக்கல் பப்புகள் என்று அலையாமல் ... நாகரிகமாக நாலு படித்த பணக்காரர்களுடன் அடிக்கலாம் ...

Woman_drinks.gifவாழ்த்துக்கள் ... எங்கள் கிளப் உங்களை வரவேற்கின்றது ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைப் பெத்த ஆக்கள், பிறண்டி குடிக்கும் போது... நீங்கள் ஆசைக்கு, ஒரு பியர் குடித்துப் பார்த்தால் தப்பிலை ரதி.

ஆனால், கனக்க பியர் குடித்தால்.... வண்டி வைக்கும்.drinking.gif

அப்ப குடிக்கலாம் என்டு சொல்கிறீர்கள் :)

ஆசை எண்டு வந்தபிறகு எதற்குங்க தயக்கம்.

கம்பனி தர ஆட்களா இல்லை.

ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

ஏன் சேர்ந்து குடிக்க நீங்கள் வரப் போறீங்களா :lol:

ரதி, ... அனுபவசாலியின் அட்வைஸ் ... முதலிலேயே பியரில் தொடங்காதீர் ... இப்பதானே சொவ்றானதுகள் சின்னப்போத்தலுகளில் வருகிறது , அதில் தொடங்கும், பின் படிப்படியாக வைனுக்கு போய் பியர் வந்து ... மேலுக்கு விஸ்கி, பிராந்தியில் முடிக்கலாம்! ...

... நல்ல ஒரு தேக்குமரத்தை பிடித்தால் ... உந்த லோக்கல் பப்புகள் என்று அலையாமல் ... நாகரிகமாக நாலு படித்த பணக்காரர்களுடன் அடிக்கலாம் ...

Woman_drinks.gifவாழ்த்துக்கள் ... எங்கள் கிளப் உங்களை வரவேற்கின்றது ...

அப்ப உங்களோடு சேர்ந்து அடிக்கத் தொட‌ங்கலாம் :rolleyes:

Link to comment
Share on other sites

ரதி! ஆல் ரெடி ரூலேட் ஆச்சு, பப்பும் கூட ஓல்டு ஆச்சு ,பாதி வயசு வீணாப்போச்சு..வேர் ஸ் த பாட்டி ருனைற்....? :lol:

Link to comment
Share on other sites

சும்மா ருசிக்கு குடிக்கின்றது வேறு ரசித்து குடிக்கின்றது வேறு.

முதல் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்ல கனகாலம் எடுக்கும்.

ருசிகென்றால் ஒருமுறை வாயில் வைத்துப்பாருங்கள்.ரசித்து வேண்டாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப குடிக்கலாம் என்டு சொல்கிறீர்கள் :)

சும்மா ருசிக்கு குடிக்கின்றது வேறு ரசித்து குடிக்கின்றது வேறு.

முதல் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்ல கனகாலம் எடுக்கும்.

ருசிகென்றால் ஒருமுறை வாயில் வைத்துப்பாருங்கள்.ரசித்து வேண்டாமே.

குடித்துப் பார்ப்பதை ஊக்குவிப்பது மகா பாவம்.

உங்கள் ஆசைக்கு, நீங்களே... சொன்னது போல்... களவையும் கற்று மறவுங்கள்.

அர்ஜூன் சொன்ன பதிலை, கவனத்தில் எடுங்கள்.

சில வேளை... பியரை மணந்து பார்த்தவுடன் சத்தி எடுப்பீர்கள். கெயார் ஃபுல்.

Link to comment
Share on other sites

நான் லண்டனில நிக்கேக்குள்ளை ஏன் இந்த ஐடியா உங்களுக்கு வரேல்ல? :rolleyes::lol:

Link to comment
Share on other sites

நான் லண்டனில நிக்கேக்குள்ளை ஏன் இந்த ஐடியா உங்களுக்கு வரேல்ல? :rolleyes::lol:

:D:lol: :lol: :lol: ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில கண்ணாய் இருக்கும் இசைக்கலைஞன்னுக்கு ஒரு பச்சை.

http://www.youtube.com/watch?v=WKWH2s6CuFg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் லண்டனில நிக்கேக்குள்ளை ஏன் இந்த ஐடியா உங்களுக்கு வரேல்ல? :rolleyes::lol:

எங்களுக்கெல்லாம்... எப்பவும், கடைசி பஸ் தான் இசை. ரொம்ப ஃபீல் பண்ணாதேங்கோ......

பெஸ்ட் லக். நெக்ஸ்ட் ரைம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்தோடை பதினொண்டாய் எங்கடை கிளப்பிலை உங்களையும் வருக வருக வரவேற்கிறம்

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முன்னாலும் இப்படி வீதியோரமாய் போகையில் ஆட்கள் குடித்து கொண்டு இருக்கிறதை கண்டு இருக்கிறேன் ஆனால் அன்டைக்கு அந்த மனிசன் ரசித்து குடித்ததைப் பார்த்து எனக்கும் குடித்து பார்க்க வேண்டும் போல ஆசையாய் இருந்தது ஆனால் சத்தியமாய் இன்டை வரை குடிக்கவில்லை ..."களவும் கற்று மற" என்பது போல குடித்துப் பார்க்கலாமா?...உங்கள் ஆலோசனையை கூறுங்கள் அதுவும் பெண்கள் தங்கள் கருத்துகளை தைரியமாய் கூறினால் சந்தோசமாய் இருக்கும்.

'களவும் கற்று மற' என்பது பழமொழியல்ல!

'களவும் அகத்து மற' என்பதே காலப் போக்கில் அவ்வாறு மாறி விட்டது! (அகம்-மனம்)

மற்றும்படி ஏதாவது சின்ன விருப்பங்கள் வரும்போது, நிறைவேற்றி விட வேண்டும்!

இல்லாவிட்டால், பியர் குடிப்பதற்காக என்று மீண்டும் ஒரு பிறவி எடுக்கவேண்டி இருக்கும்!

'மீண்டும் பிறவாமை' வரம் வேண்டுமெனில், ஆசைகளை உடனுக்குடன் நிறைவேற்றி விடுங்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான், நீங்கள் தமிழில் புலவர் போலுள்ளது.

Link to comment
Share on other sites

ரசித்து குடிக்கும் நிலைக்கு நீங்கள் யாருமே போகக்கூடாது என்பது தான் என் விருப்பம்.

எனக்கு நல்ல விஸ்கியில் யாரும் கோக்கை கலந்தாலே கோவம் வரும்.

மூக்குக்கு அருகில் கொண்டு போகும் போதே என்ன ட்ரிங்க்,என்ன கலந்திருக்கு என்று என்னால் ஓரளவு கண்டுபிடிக்க முடியும்.

ஒரே கடல் மம்மூட்டி மாதிரித்தான் வாழ்க்கை போகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'களவும் கற்று மற' என்பது பழமொழியல்ல!

'களவும் அகத்து மற' என்பதே காலப் போக்கில் அவ்வாறு மாறி விட்டது! (அகம்-மனம்)

மற்றும்படி ஏதாவது சின்ன விருப்பங்கள் வரும்போது, நிறைவேற்றி விட வேண்டும்!

இல்லாவிட்டால், பியர் குடிப்பதற்காக என்று மீண்டும் ஒரு பிறவி எடுக்கவேண்டி இருக்கும்!

'மீண்டும் பிறவாமை' வரம் வேண்டுமெனில், ஆசைகளை உடனுக்குடன் நிறைவேற்றி விடுங்கள்!!!

ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

Link to comment
Share on other sites

நல்ல வெயில் காலத்தில் களைப்பாக இருக்கும் பொழுது நல்ல குளிரான போத்தல் பியர் அருந்த இதமாக இருக்கும்.

இருந்து போட்டு நண்பர்களுடன் ஒரு ஜாலிக்கு குடிப்பதில் தப்பில்லை. குடிப் பழக்கத்தையே நித்தம் தொடர்வது உடலுக்கும், வாழ்க்கைக்கும் தீங்கு விளைவிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ருசிக்கு குடிக்கின்றது வேறு ரசித்து குடிக்கின்றது வேறு.

முதல் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்ல கனகாலம் எடுக்கும்.

ருசிகென்றால் ஒருமுறை வாயில் வைத்துப்பாருங்கள்.ரசித்து வேண்டாமே.

அண்ணா நீங்கள் சொன்னதை கவனத்தில் எடுக்கிறேன்.

நான் லண்டனில நிக்கேக்குள்ளை ஏன் இந்த ஐடியா உங்களுக்கு வரேல்ல? :rolleyes::lol:

நீங்கள் லண்டனில் நிற்கையில் எனக்கு இந்த ஜடியா வந்திருந்தாலும் உங்களோட சேர்ந்து பப்புக்கு எல்லாம் வந்திருக்க மாட்டாள் இந்த ரதி :lol: :lol: :lol:

:lol: :lol: :lol:

சகாரா அக்கா என்னத்திற்கு சிரிக்கிறார் என விளங்கவில்லை :D

Link to comment
Share on other sites

நீங்கள் லண்டனில் நிற்கையில் எனக்கு இந்த ஜடியா வந்திருந்தாலும் உங்களோட சேர்ந்து பப்புக்கு எல்லாம் வந்திருக்க மாட்டாள் இந்த ரதி :lol: :lol: :lol:

என்ர மெல்லிய இதயத்தை உடைச்சுப்போட்டீங்களே ரதி..! :(

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.