Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரே கவலையாக்கிடக்கு

ரதி

ஆரம்பத்தில

கலியாணம்கட்டுவதற்கு ஒருத்தரும் வருகிறார்களில்லை என்று அழுதிச்சு

அப்புறம்

சின்னசின்ன ஆசை தண்ணியடிக்கலாமா என்று ஏங்குது

போகிற போக்கில இசையின்(கொக்கின்) காத்திருப்புக்கும் லண்டன் அலைச்சலுக்கும் கைமேல் பலன் கிடைக்கும்போலத்தான் இருக்கு :wub::D:D:D

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சேர்ந்து குடிக்க நீங்கள் வரப் போறீங்களா :lol:

வெயிட்டிங்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதிக்கு என்ன நடந்தது........ :D ...இந்த இந்த இடைவெளியில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ர மெல்லிய இதயத்தை உடைச்சுப்போட்டீங்களே ரதி..! :(

:lol: :lol: :lol:

kichern.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வந்து கருத்துக்களையும்,புத்திமதிகளையும் சொன்ன புங்கையூரான்,தப்பிலி ஆகியோருக்கு நன்றி...பெண்களது கருத்துக்களை கேட்டிருந்தேன் சகாரா அக்கா வந்து ஸ்மைலியைப் போட்டு விட்டு போய் விட்டார்.நிலாக்கா நீங்கள் பெண்கள் குடித்துப் பார்க்கலாமா? வேண்டாமா? என உங்கள் கருத்தினை கூறுங்கள்.

பத்தோடை பதினொண்டாய் எங்கடை கிளப்பிலை உங்களையும் வருக வருக வரவேற்கிறம்

:lol:

தங்கச்சி குடிக்கப் போறேன் எனக் கேட்கிறார் சில புத்திமதிகள் சொல்லி அந்த பழக்கத்தை வர விடாமல் தடுப்பதை விட்டு,விட்டு உங்களோடு சேர்ந்து குடிக்க கூப்பிடுகிறீர்களே இது நியாயமா அண்ணா?

kichern.gif

யாயினி என்னம்மா நடந்தது? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடித்துப் பார்க்கலாம் ..............மருந்தாக :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூடாது, கூடாது அதுவும் தனியாக இருந்து தண்ணியடிக்கக் கூடாது.

அப்புறம் நீங்கள் உளறுவது உருளுவது எல்லாத்தையும் அள்ளி வைத்து அடுத்த நாள் சொல்ல ஒருத்தர் உடன் இருப்பது நல்லது! :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரே கவலையாக்கிடக்கு

ரதி

ஆரம்பத்தில

கலியாணம்கட்டுவதற்கு ஒருத்தரும் வருகிறார்களில்லை என்று அழுதிச்சு

அப்புறம்

சின்னசின்ன ஆசை தண்ணியடிக்கலாமா என்று ஏங்குது

போகிற போக்கில இசையின்(கொக்கின்) காத்திருப்புக்கும் லண்டன் அலைச்சலுக்கும் கைமேல் பலன் கிடைக்கும்போலத்தான் இருக்கு :wub::D:D:D

விசுகு அண்ணா பயப்பட வேண்டாம் நான் மற்ற பெண்களது கணவனை தட்டிப் பறிக்க மாட்டேன் :lol::D:lol:

கூடாது, கூடாது அதுவும் தனியாக இருந்து தண்ணியடிக்கக் கூடாது.

அப்புறம் நீங்கள் உளறுவது உருளுவது எல்லாத்தையும் அள்ளி வைத்து அடுத்த நாள் சொல்ல ஒருத்தர் உடன் இருப்பது நல்லது! :lol::lol:

எவ்வளவு தான் குடித்தாலும் ரதி ஸ்டெடியாய் இருப்பாள் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தான் குடித்தாலும் ரதி ஸ்டெடியாய் இருப்பாள் :rolleyes:

ஆ...ஆ ரதி குடிக்க ஆரம்பிக்கும் போது இரண்டு காலில் இருந்து குடிச்சு போட்டு பின் நாலு காலில் நிக்க மாட்டீங்கள் தானே... பார்ட்டிகளில் நடக்கிற கூத்துகளில் இதுவும் ஒன்று என் கண்ணால் கண்டு இருக்கிறன்....ஆகவே ரதிக்கு தொத்தி இருக்கும் இந்த புதிய வைரஸ் நோயை எப்படித் தடுப்பது....??? :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் தப்பில்லை.ஆனால் குடிக்கும் போது சேலை கட்டிக்கொன்டு குடிக்க வேண்டாம் :unsure::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தான் குடித்தாலும் ரதி ஸ்டெடியாய் இருப்பாள்

நல்ல ஸ்டெடி பார்ட்டி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் ரதியக்கா.. பெட்டையள் வொட்காவ ராவாவே அடிக்கிறாளவ.. நீங்க என்ன யோசிக்கிறீங்க. நல்லா மூக்கு முட்ட அடிச்சிட்டு.. றோட்டில குப்புற கிடவுங்க. பொலிஸ்காரன் வந்து தூக்கிக் கொண்டு போய் வீட்டில விடுவான்.

zipferlemon.jpg

இப்படியான பியர் தான் யுனிப் பெட்டையள் குடிக்கிறது அதிகம்.. இதில் 5% க்கு உள்ள தான் அற்ககோல்.

3538.jpg

நமக்கு எல்லாம்.. உத மணந்தாலே வாந்தி வந்திடும். இருந்தாலும்.. போற இடத்தில "ஒட்டா" தெரியப்படாது என்பதற்காக.. கெளரவமா இதை (J2O) கையில வைச்சுக்குவன். பார்க்க.. பியர் போத்தல் போலவும் இருக்கும்.. குடிக்கிறதற்கு சுவையாகவும் இருக்கும்..! :lol::D

(குறிப்பு: மது அருந்துவது.. புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடானது. அந்த வகையில் இங்கு என்னால் பகிரப்படும் கருத்துக்கள் மது அருந்துதலை.. புகைப்பிடிப்பதை ஊக்குவிப்பதாக (நகைச்சுவைக்கு அப்பால்) அமைந்தால் அதனை ஊக்குவிப்பாக கருதி கருத்தில் எடுத்து யாரும் செயற்படக் கூடாது.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் தப்பில்லை.ஆனால் குடிக்கும் போது சேலை கட்டிக்கொன்டு குடிக்க வேண்டாம் :unsure::lol:

பஞ்சாபி போட்டுக் கொண்டு குடிக்கலாமா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் தப்பில்லை.ஆனால் குடிக்கும் போது சேலை கட்டிக்கொன்டு குடிக்க வேண்டாம் :unsure::lol:

சஜீவன் சேலையில் போய் எப்படி குடிக்காமல் இருக்க முடியும்...சேலை அல்லது சுடிதாரியில் போனால் தானே ஓசியில் குடிக்கலாம் :D

ஓய் ரதியக்கா.. பெட்டையள் வொட்காவ ராவாவே அடிக்கிறாளவ.. நீங்க என்ன யோசிக்கிறீங்க. நல்லா மூக்கு முட்ட அடிச்சிட்டு.. றோட்டில குப்புற கிடவுங்க. பொலிஸ்காரன் வந்து தூக்கிக் கொண்டு போய் வீட்டில விடுவான்.

zipferlemon.jpg

இப்படியான பியர் தான் யுனிப் பெட்டையள் குடிக்கிறது அதிகம்.. இதில் 5% க்கு உள்ள தான் அற்ககோல்.

3538.jpg

நமக்கு எல்லாம்.. உத மணந்தாலே வாந்தி வந்திடும். இருந்தாலும்.. போற இடத்தில "ஒட்டா" தெரியப்படாது என்பதற்காக.. கெளரவமா இதை (J2O) கையில வைச்சுக்குவன். பார்க்க.. பியர் போத்தல் போலவும் இருக்கும்.. குடிக்கிறதற்கு சுவையாகவும் இருக்கும்..! :lol::D

(குறிப்பு: மது அருந்துவது.. புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடானது. அந்த வகையில் இங்கு என்னால் பகிரப்படும் கருத்துக்கள் மது அருந்துதலை.. புகைப்பிடிப்பதை ஊக்குவிப்பதாக (நகைச்சுவைக்கு அப்பால்) அமைந்தால் அதனை ஊக்குவிப்பாக கருதி கருத்தில் எடுத்து யாரும் செயற்படக் கூடாது.)

குடிச்சு பார்க்கிறதென்டு முடிவு பண்ணியாச்சு பிறகு எதற்கு 1%அற்ககோல் இருக்குதா? 5% அற்ககோல் இருக்குதா? என பார்க்குறது...எல்லாத்தையும் குடித்துப் பார்க்கிறது ஆனால் எது கூடப் பிடித்திருக்கோ அதைக் குடிக்கிறது

பி;கு:இதில் கருத்து எழுதுபவர்கள் குடியைப் பற்றி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்[எதைக் குடித்தாக் கிக் ஏறும்.]...குடியை பற்றி தெரியாதா சின்னப் பிள்ளைகள் எல்லாம் இதில் கருத்து எழுதக் கூடாது சரியா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பி;கு:இதில் கருத்து எழுதுபவர்கள் குடியைப் பற்றி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்[எதைக் குடித்தாக் கிக் ஏறும்.]...குடியை பற்றி தெரியாதா சின்னப் பிள்ளைகள் எல்லாம் இதில் கருத்து எழுதக் கூடாது சரியா :lol:

இது எனது முன் குறிப்பு...மேலே நீங்கள் எழுதி இருதுக்கும் கருத்தை என்னால் ஏற்க ஏலாது காரணம்...தமிழ் ஒழுங்காக தெரிந்தால்,நன்றாக விளங்கிகொண்டால் தலைப்போடு எழுதினால் நீங்கள் சொல்ல ஏலாது சின்னப் பிள்ளைகள் இதில் வந்து கருத்து எழுத கூடாது என்று...காரணம் யாழுக்குள் வந்து கால் வைக்கும் யாரும் சின்னப் பிள்ளைகளாக இருக்க வாய்ப்பில்லை ஓரளவுக்கு வளர்ந்தவர்கள் பலதும்,பத்தும் புரிந்து கொள்ளக் கூடியவர்களே இங்கே உலாவுகிறார்கள்...அதற்கு போய் குடியைப் பற்றி தெரிந்து இருக்க வேணும்,குடிக்கத் தெரிந்து இருக்க வேணும் என்று எல்லாம் சொல்லி சும்மா தங்கள் பாட்டில் திரிகிறவர்களுக்கு எழுதிறதுக்கு கிக் ஏத்திறது மகா தப்புப் பாருங்கோ....இவ்வளவும் எழுத வேண்டி வந்ததே நீங்கள் எழுதிய பின் குறிப்பால் எனக்கு ஏறிய கிக்கால் தான்.. :lol::lol: (just joke)

நெடுக் அண்ணோய் உங்கள் நாட்டிலும் குடிச்சுப் போட்டு தெருவளிய விழுகிற பெண்கள் இருக்கிறார்களாக அண்ணோய் ..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தான் குடித்தாலும் ரதி ஸ்டெடியாய் இருப்பாள் :rolleyes:

இப்படித்தான் குடிப்பவர்கள் எல்லாம் சொல்லுவது. "மழைக்கால இருட்டு என்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது" என்று சொல்லிக் கொப்பு, இலை, குழையெல்லாத்தையும் முறிச்சுக்கொண்டு கீழே விழுந்தாலும் ஸ்டெடி என்றுதான் சொல்லுவினம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக் அண்ணோய் உங்கள் நாட்டிலும் குடிச்சுப் போட்டு தெருவளிய விழுகிற பெண்கள் இருக்கிறார்களாக அண்ணோய் ..?

அதையேன் பேசுவா. பப்புக்கு போறதே அரைகுறை துணியோட. அதிலும் குடிச்சிட்டு றோட்டு வழிய கிடந்து புரளுறது வேற... கூச்சல் குழப்பம் வேற... ஐயோ அது கண்றாவி. அதுகள் விழ விழ அதுகளுக்கு சப்போட் கொடுக்க.. இன்னும் நாலு வெறிக் குட்டிகள்.. எல்லாம் ஒன்றைச் சேர்ந்து விழ... தெருவே அல்லோல கல்லோலப் பட்டிடும். அக்கப் பக்க சனம் பொலிஸுக்கு அடிக்க.. அவன் வந்து தூக்கிக் கொண்டு போய் வீடு வீடா விடுவான். இதுவே பிழைப்பா போச்சு இந்த நாடுகளில..! :D:)

Link to comment
Share on other sites

நெடுக் அண்ணோய் உங்கள் நாட்டிலும் குடிச்சுப் போட்டு தெருவளிய விழுகிற பெண்கள் இருக்கிறார்களாக அண்ணோய் ..?

http://www.youtube.com/watch?v=81oGY4gnmXk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெயிட்டிங்

கறுப்பி உங்களோடு பப்பில் சேர்ந்து குடிக்க நான் தயார் ஆனால் என்னைப் பார்த்து விட்டு அதிர்ச்சியில் உங்களுக்கு எதாவது நடந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

கறுப்பி உங்களோடு பப்பில் சேர்ந்து குடிக்க நான் தயார் ஆனால் என்னைப் பார்த்து விட்டு அதிர்ச்சியில் உங்களுக்கு எதாவது நடந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல :lol: :lol: :lol:

:rolleyes: :rolleyes: :rolleyes:

லூர்துமேரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி உங்களோடு பப்பில் சேர்ந்து குடிக்க நான் தயார் ஆனால் என்னைப் பார்த்து விட்டு அதிர்ச்சியில் உங்களுக்கு எதாவது நடந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல :lol: :lol: :lol:

:huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒன்றும் லூர்து மேரி இல்லை ^_^

:huh:

கானொளிக்கு நன்றி அண்ணா ஆனால் அது நான் இல்லை :)

Link to comment
Share on other sites

நான் ஒன்றும் லூர்து மேரி இல்லை ^_^

ஃபோட்டோ போட்டுக் காட்டினால்தான் நம்புவம்..! :D

டிஸ்கி: தனிமடலில் என்றாலும் பரவாயில்லை..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி உங்களோடு பப்பில் சேர்ந்து குடிக்க நான் தயார் ஆனால் என்னைப் பார்த்து விட்டு அதிர்ச்சியில் உங்களுக்கு எதாவது நடந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல :lol: :lol: :lol:

ஆஆஆஆஆஆஆ.............என்ன அதிர்ச்சி. உடம்பெல்லாம் புல்லரிக்குது :lol:

Link to comment
Share on other sites

அளவாக் குடிக்கிறதில தப்பு ஏதும் இருப்பதா தெரியவில்லை. களைச்சு வேலையால வீட்ட போய், ஒரு B & H smooth ஐ கொளுத்தி வாயில வச்சுக்கொண்டு குளிரான ஒரு பியரை உறிஞ்சும்போது வரும் சுகமே தனி. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.