Jump to content

…..வேட்டையாடப்பட்ட கதைகள் வேட்டைக்காரரையே புகழந்து சொல்லும்.


Recommended Posts

நேற்று டொரொன்டோவில் மனித உரிமை அமைப்புகளால் நடாத்தப்பட்ட கூட்டத்தில் சனல் 4 காணொளியும் காட்டப்பட்டு கனேடிய முக்கிய அரசியல் கட்சிகள்மூன்றிலிருந்தும் பாரளுமன்ற உறுப்பினர்கள்,மனித உரிமை அமைப்பினர் பேச்சாளர்களாகவும் அதைவிட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்வையாளர்களாகவும் வந்திருந்தார்கள்.

மிகவும் ஆக்க பூர்வமான கலந்துரையாடல்.முக்கிய சில எமக்கு சொல்லபட்ட சேதிகள்.

சர்வதேசத்தின் கவனத்தில் பல வேறு நிகழ்வுகள் முக்கியத்துவம் பிடித்துக்கொண்டிருந்தாலும் நாம் சளைக்காது போர்க்குற்ற விடயத்தை காவிச்சென்றால் தான் என்றொ ஒரு நாள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது எமது பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

ஏதோ ஒரு ரீற்றி(வடிவாக தெரியவில்லை) அதில் சிறி லங்கா கையெழுத்து வைக்காதபடியால் பான் கீ மூனால் அவரர்களை கோட்டுக்கு இழுப்பது கஸ்டம் என்றும் ஏதாவது ரீற்றியில் சைன் பண்ணிய நாடுகளுக்கு அவர்கள் போகும் போது கைது செய்யலாம் எனவும் சொல்லப்பட்டது.அமெரிக்காதான் ஒன்றிலும் கையெழுத்து வைக்காததால் அதேபோல் மற்றவர்களையும் வைத்திருக்க முயற்சிக்கும் என்ற கருத்தும் வந்தது.

போரின் போது தான் யூ.என் இற்கு ஆபத்துவரலாம் என அரசின் சொல் கேட்டு வெளியேறிய யூ.என். யுத்தம் முடிந்ததும் ஏன் உடனே அங்கு மீள் குடியேற்றம் போன்றவற்றிற்கு போகவில்லை என கொன்சவேட்டிவ் எம்.பீ கேட்டார்.

இன்றுகூட எவரையும் விட அரசு தயாரில்லை என்றும் பான்.கீ.மூன் ஒரு சுற்றுடன் திரும்பிவிட்டதாகம் இன்றும் முழுமையாக எதுவித குடியேற்றமும் நடைபெறவில்லை,அதைவிட தான் வன்கூவரில் தான் வன்னியில் இருந்து வந்த இளம் சகோதரியை சந்தித்ததாகவும் பாலியல் துஸ்பிரயோகம் சகஜமாக நடைபெறுவதாகவும் ராதிகா கூறினார்.

Link to comment
Share on other sites

ராதிகாவிடம் நீங்கள் ஏன் பாராளுமன்றத்தில் இன்னமும் போர்குற்றதிற்கெதிரான விசாரணை பற்றி குரலெழுப்பவில்லை என்ற கேள்விக்கு,

தான் தனியொரு தமிழராக தமிழர் பிரச்சனையில் குரல் கொடுப்பதைவிட அனைத்துக்கட்சிகளிலும் இருந்து பலர் குரல் எழுப்புவதற்கான முயற்சியில் இருப்பதாக சொன்னார்.

ஏன் தமிழர் பிரச்சனைக்கு இன்று ஆபிரிக்க,மிட்டில் ஈஸ்ட் நாடுகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு

பிரபல டீ.வீ நிகழ்சி தொகுப்பாளரும்,இன்றைய கனேடிய மனித உரிமை அமைப்பாளருமாகிய டேவிட் சில்வர்மென் - முதலாவது ஜியோ பொலிடிக்ஸ்,இரண்டாவது பயங்கரவாத புலிகள் அழிப்பு என்ற போர்வையில் இது அரங்கேறியதால் பலர் இதை கண்டுகொள்ளவில்லை என்றார்.

கனேடிய ஊடகங்களில் சனல் 4 காணொளி விரைவில் காண்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

Link to comment
Share on other sites

அர்ஜுன் அண்ணை.. ஆக்கபூர்வமான உங்கள் செயற்பாடுகளுக்கு நன்றிகள்..! :rolleyes: கூட்டத்தில் காணொளியில் காணப்படுவது புலிகளே புலிகளைக் கொன்ற காட்சிகள் என்று எங்கள் மாற்றுக்கருத்து ஆய்வாளர்கள் ஒருவரும் சொல்லிக் குழப்பவில்லை என நம்புகிறேன்..! :unsure:

Link to comment
Share on other sites

தம்பி நான் குறையிருப்பின் உங்களிடமும் நிறையிருப்பின் நண்பர்களிடமும் கூறும் ஆள்.

அதால தான் இவ்வளவு பேச்சுகளும் வாங்கிக் கட்டிக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

தம்பி நான் குறையிருப்பின் உங்களிடமும் நிறையிருப்பின் நண்பர்களிடமும் கூறும் ஆள்.

அதால தான் இவ்வளவு பேச்சுகளும் வாங்கிக் கட்டிக்கொள்கின்றேன்.

அப்ப நாங்களெல்லாம் எதிரிகளா? :o:rolleyes: இது ரொம்ப அநியாயம்..!! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் கடவுளை நோக்கிக் கையை விரித்துக் கொண்டு தலைமை நிற்கையில்,

உலகத் தமிழர் பேரவை இமானுவல் அடிகளாரும் சிட்னியில் " இனி கடவுள்தான் எம்மை காப்பாற்ற வேண்டும்" என்று வசனத்தை சொன்னார்...அவரும் கடவுளை நம்பித்தான் அரசியல் நடத்துகிறார் போலகிடக்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன புத்தன்

கடவுளை வெறுப்போரே இன்று கடவுளைத்தேடுகையில்

அவர் தோத்திரம் சொல்லி அதனுடனேயே வளர்ந்தவர்.

அவர் வாயில்வேறு எது உடனேவரும்....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன புத்தன்

கடவுளை வெறுப்போரே இன்று கடவுளைத்தேடுகையில்

அவர் தோத்திரம் சொல்லி அதனுடனேயே வளர்ந்தவர்.

அவர் வாயில்வேறு எது உடனேவரும்....?

அதுவும் சரிதான் விசுகு...ஆனால் என்ன எமது விடுதலை இன்னும் 30 வருடம் பின்போய்விடுமோ என்று பயமாயிருக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.