Jump to content

ஒரே நிமிடத்தில் அணியும் "வன் மினிட் சேலை' .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி, நீங்கள் வேட்டி கட்டினால்..... அந்த் ஃபீலிங் வராது. :D:lol:

அது என்ன பீலிங் :unsure:

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன பீலிங் :unsure: வேர்த்து கச கசக்கிற :blink::blink:

மனிசி சேலைய கட்டிப் போட்டு, தலைப்பை இழத்து ஊசி குத்திவிடுங்கே என்றேக இருக்கிற சந்தோசம் எங்க இருக்கு,

அப்ப மட்டுமதான் மனிசி தொடவிடுவா, இப்ப போய் இந்த சாரி வந்தது என்று தொரித்தால் அதுவும் இல்லை

Link to comment
Share on other sites

மனிசி சேலைய கட்டிப் போட்டு, தலைப்பை இழத்து ஊசி குத்திவிடுங்கே என்றேக இருக்கிற சந்தோசம் எங்க இருக்கு,

அப்ப மட்டுமதான் மனிசி தொடவிடுவா, இப்ப போய் இந்த சாரி வந்தது என்று தொரித்தால் அதுவும் இல்லை

ஐயோ உடையார் அண்னா உங்க வாழ்க்கைல இவ்ளோ சோகமா? http://www.youtube.com/watch?v=7do6zShIeSE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ உடையார் அண்னா உங்க வாழ்க்கைல இவ்ளோ சோகமா? http://www.youtube.com/watch?v=7do6zShIeSE

கையில் சரக்குகளுடன்தான் இருக்கிறியள் உடனுக்குடன் ஏற்றி விடுவதற்கு :o ,

Link to comment
Share on other sites

கையில் சரக்குகளுடன்தான் இருக்கிறியள் உடனுக்குடன் ஏற்றி விடுவதற்கு :o ,

எல்லாம் , அண்ணன் மேல உள்ள அன்பில ,ஆறுதல் சொல்ல ,படம் எல்லாம் தானா வருது! தப்பா? ^_^

Link to comment
Share on other sites

ஆஹா கிளியவன்,ஏதோ ஒரு முடிவோட வந்திருக்குறமாதிரி தெரியுதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் என்ன பாலியல் தளமா?

விட்ட பிழைகளை பற்றி அலட்டினால்தான் இனிமேல் பிழைகள் இல்லாமல் சொதப்பலாமாம்...............

அப்ப சேலையை பற்றி பேசும்போது அது கட்டபடும் இடம் பற்றிய ஆய்வு அவசியம்தானே???

இதிலே உங்களுக்கு எது பாலியலாகக தெரிகிறது? சேலையா? அது கட்டப்படும் இடமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் உரையாடப்படுகின்ற பெரும்பாலன கருத்துக்கள், இரட்டை அர்த்தம் கொண்டவையாக இல்லை? பாலியல் பற்றிக் கதைப்பதற்கும், படுக்கை அறைப் படங்கள் பார்க்கவும் வேறு இணையத்தளங்கள் இருக்கின்றன. யாழ் என்பது ஒரு தேசியம் சார்ந்த தளமாகவே பார்க்கின்ற பார்வையாளர்களுக்கு இருக்க வேண்டும். இத்தனை காலமும் அது சார்ந்தே அதுவும் இருந்திருக்கின்றது. பேசப்பொருள் என்ற பக்கம் இருந்தபோதும் அது விரசம் இன்றியே ஆரம்பத்தில் கருத்தாடப்பட்டிருக்கின்றது.

ஒரு பெண்ணின் அங்கங்கத்தைப் பற்றிக் கதைப்பதற்கும், அதைர விரசத்தோடு கதைப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அதைப் படிக்கும்போது புரிந்து கொள்ளும் அறிவு உங்களுக்கும் இருக்கின்றது என நம்புகின்றேன் திரு. மருதங்கேணி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் என்ன பாலியல் தளமா?

விட்ட பிழைகளை பற்றி அலட்டினால்தான் இனிமேல் பிழைகள் இல்லாமல் சொதப்பலாமாம்...............

அப்ப சேலையை பற்றி பேசும்போது அது கட்டபடும் இடம் பற்றிய ஆய்வு அவசியம்தானே???

இதிலே உங்களுக்கு எது பாலியலாகக தெரிகிறது? சேலையா? அது கட்டப்படும் இடமா??

பாவம் தூயவன், சின்னப்பிள்ளை. அவர் இன்னும் பாலியல் பற்றிய தல(ள)ங்களுக்கு சென்று பார்க்கவில்லை போல் இருக்கிறது. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் உரையாடப்படுகின்ற பெரும்பாலன கருத்துக்கள், இரட்டை அர்த்தம் கொண்டவையாக இல்லை? பாலியல் பற்றிக் கதைப்பதற்கும், படுக்கை அறைப் படங்கள் பார்க்கவும் வேறு இணையத்தளங்கள் இருக்கின்றன. யாழ் என்பது ஒரு தேசியம் சார்ந்த தளமாகவே பார்க்கின்ற பார்வையாளர்களுக்கு இருக்க வேண்டும். இத்தனை காலமும் அது சார்ந்தே அதுவும் இருந்திருக்கின்றது. பேசப்பொருள் என்ற பக்கம் இருந்தபோதும் அது விரசம் இன்றியே ஆரம்பத்தில் கருத்தாடப்பட்டிருக்கின்றது.

ஒரு பெண்ணின் அங்கங்கத்தைப் பற்றிக் கதைப்பதற்கும், அதைர விரசத்தோடு கதைப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அதைப் படிக்கும்போது புரிந்து கொள்ளும் அறிவு உங்களுக்கும் இருக்கின்றது என நம்புகின்றேன் திரு. மருதங்கேணி!

மன்னிக்கவும்............... உங்களுடைய கருத்து என்னால் புரியந்துகொள்ள முடிகிறது.

எனது கருத்தை நீங்கள் முழுiமாக புரியவில்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் உரையாடப்படுகின்ற பெரும்பாலன கருத்துக்கள், இரட்டை அர்த்தம் கொண்டவையாக இல்லை? பாலியல் பற்றிக் கதைப்பதற்கும், படுக்கை அறைப் படங்கள் பார்க்கவும் வேறு இணையத்தளங்கள் இருக்கின்றன. யாழ் என்பது ஒரு தேசியம் சார்ந்த தளமாகவே பார்க்கின்ற பார்வையாளர்களுக்கு இருக்க வேண்டும். இத்தனை காலமும் அது சார்ந்தே அதுவும் இருந்திருக்கின்றது. பேசப்பொருள் என்ற பக்கம் இருந்தபோதும் அது விரசம் இன்றியே ஆரம்பத்தில் கருத்தாடப்பட்டிருக்கின்றது.

ஒரு பெண்ணின் அங்கங்கத்தைப் பற்றிக் கதைப்பதற்கும், அதைர விரசத்தோடு கதைப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அதைப் படிக்கும்போது புரிந்து கொள்ளும் அறிவு உங்களுக்கும் இருக்கின்றது என நம்புகின்றேன் திரு. மருதங்கேணி!

மன்னிக்கவும்............... உங்களுடைய கருத்து என்னால் புரியந்துகொள்ள முடிகிறது.

எனது கருத்தை நீங்கள் முழுiமாக புரியவில்லை....

ஊருக்கெல்லாம் சாத்திரம் பார்க்கிற பல்லி,

கடைசியிலை... சமைத்து வைத்த, கூழ்ப்பானைக்குள்ளை தான்... விழுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருநிமிச சாறியாலை இத்தனை பிரச்சினையாப்பா??????? :unsure:

Link to comment
Share on other sites

ஒருநிமிச சாறியாலை இத்தனை பிரச்சினையாப்பா??????? :unsure:

நானும் அதைத் தான் கேட்கவிரும்பிறன் :(:( நான் உங்கள் சிலரின் கருத்தாடல்களை ரசிக்கவில்லை :(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகா பாரதத்தில்... துரியோதனன்,

திரௌபதைக்கு உரியாதா.. சீலையை நாங்கள் உரிஞ்சு போட்டம் எண்ட மாதிரி, உங்கடை கதை போகுது. :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=og-dIbwqqb0&feature=player_embedded#at=178

இப்படியான கியூட்டான இளம் யுவதிகளுக்குத் தான் இந்த ஒரு நிமிச சேலை அழகு.. அந்த அழகை ரசிக்கிறதிற்கு ஒரு கலை ரசனை அவசியம். கலியாணம் கட்டின ஆன்ரிகளுக்கு.. இது சரிப்பட்டு வராது... விளங்கிச்சா.. அங்கிள் களா.. அண்ணர் களா..! எதுக்கு வீணா அடிபடுறீங்க..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், நீங்க இணைச்ச வீடியோ எனது நாட்டில் பார்க்க முடியாதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகா பாரதத்தில்... துரியோதனன்,

திரௌபதைக்கு உரியாதா.. சீலையை நாங்கள் உரிஞ்சு போட்டம் எண்ட மாதிரி, உங்கடை கதை போகுது. :mellow:

அது மகா பாரதப் புளுகில் மட்டும் தான். எங்கள் அக்காக்களின் தங்கைகளின் ஆடைகளை சிங்களவனும்.. அவனுக்கு உதவி செய்து பாரதமும் உரிந்த போது.. எந்தக் கிருஷ்ணரும் வந்து அவர்களைக் காப்பாற்றல்ல. நாங்களும்.. கையாலாகமல் கிடந்தம்.. என்பது மிகவும் வெட்கக் கேடானது மட்டுமன்றி.. அது எம்மை.. வரலாற்று தவறினை இழைத்துள்ள இளையவர் கூட்டமாக தலை குனிந்து வாழ வைத்துள்ளது.

நாம் ஒரு சேலையை வைத்து எம்மினப் பெண்களை பற்றி கொஞ்சம் கீழ்தரமா கொமண்ட் அடிக்கினம் என்று வருத்தப்படுறம்.. ஆனால் சிங்களவன் அதே இனப் பெண்களை மிகக் கொடுமையாக நடாத்தி எம் கண் முன்னாலேயே கொன்றழித்து.. நிஜத்தில் அவர்களின் வாழ்வை சீரழித்த போதும்.. ஏன் இப்போ மீண்டும் மீண்டும் சீரழிக்கின்ற போதும்.. உணர்ச்சி அற்றே இருக்கின்றோம். எல்லாம் கணணியில் தான் எங்கள்.. அக்கறைகள்..! நிஜத்தில்... எம் பெண்கள் அநாதைகள்..! இதை இட்டும் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். :o:(

நெடுக்ஸ், நீங்க இணைச்ச வீடியோ எனது நாட்டில் பார்க்க முடியாதாம்.

கொப்பி ரைட்ஸ் சார்ந்து தடை செய்யப்பட்டிருக்கக் கூடும். இந்தப் பாடல்.. எங்கேயும் காதல் படத்தில் இடம்பெற்ற.. வள்ளியே சக்கரவள்ளியே.. ஓ மாமமாம..நங்கை.. நிலாவின் தங்கை.. பாடல்..! :D:)

Link to comment
Share on other sites

நெடுக்ஸ், நீங்க இணைச்ச வீடியோ எனது நாட்டில் பார்க்க முடியாதாம்.

:lol::lol: :lol: :D சிரிச்சு சிரிச்சு வயிறு நோக்குது சிறி அண்ணா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol::lol: :lol: :D சிரிச்சு சிரிச்சு வயிறு நோக்குது சிறி அண்ணா..

எனது, துன்பத்தில்... இன்பம் காண்பவர் நீங்களா...? குட்டி. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் உரையாடப்படுகின்ற பெரும்பாலன கருத்துக்கள், இரட்டை அர்த்தம் கொண்டவையாக இல்லை? பாலியல் பற்றிக் கதைப்பதற்கும், படுக்கை அறைப் படங்கள் பார்க்கவும் வேறு இணையத்தளங்கள் இருக்கின்றன. யாழ் என்பது ஒரு தேசியம் சார்ந்த தளமாகவே பார்க்கின்ற பார்வையாளர்களுக்கு இருக்க வேண்டும். இத்தனை காலமும் அது சார்ந்தே அதுவும் இருந்திருக்கின்றது. பேசப்பொருள் என்ற பக்கம் இருந்தபோதும் அது விரசம் இன்றியே ஆரம்பத்தில் கருத்தாடப்பட்டிருக்கின்றது.

ஒரு பெண்ணின் அங்கங்கத்தைப் பற்றிக் கதைப்பதற்கும், அதைர விரசத்தோடு கதைப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அதைப் படிக்கும்போது புரிந்து கொள்ளும் அறிவு உங்களுக்கும் இருக்கின்றது என நம்புகின்றேன் திரு. மருதங்கேணி!

உங்கள் கருத்துடன் நான் ஒன்றுபட்டாலும்.....முதலில் நீங்கள் வெளியே வாருங்கள்.உங்கள் அறிமுக படத்தை மாற்றுங்கள்.சகலருடனும் சகஜமாக உறவாடுங்கள்.ஒருகுடும்பமாக இங்கேயே பழகப்பாருங்கள்.பழைய நண்பர்களை நினைத்துபுதியவர்களுடன் கணக்கு போடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை என்ன... பழசு, புதுசு கிடக்குது மண்ணாங்கட்டி.

இது கருத்துக் களம். யாரும், யாருக்கும் அட்வைஸ் பண்ணத் தேவையில்லை.

சும்மா பழைய ஆள் என்றால்... பஞ்சாங்கத்தை விரித்துப் பாக்காமல்... இங்கை ஏன் வாறார்.

கால மாற்றத்தில்... எம்மைப் போன்ற இளைஞர்களையும் யாழ் களம் ஏற்கத்தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லோரும் கம்பரின் ராமாயணம் படித்திருப்பீர்கள், அதில் சீதையை அவர் வர்ணித்தவிதத்தை திரும்ப படியுங்கள், அவர் உறுப்புக்களை வர்ணித்தால் இலக்கிய பாட புத்தகம், :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=og-dIbwqqb0&feature=player_embedded#at=178

இப்படியான கியூட்டான இளம் யுவதிகளுக்குத் தான் இந்த ஒரு நிமிச சேலை அழகு.. அந்த அழகை ரசிக்கிறதிற்கு ஒரு கலை ரசனை அவசியம். கலியாணம் கட்டின ஆன்ரிகளுக்கு.. இது சரிப்பட்டு வராது... விளங்கிச்சா.. அங்கிள் களா.. அண்ணர் களா..! எதுக்கு வீணா அடிபடுறீங்க..! :lol::D

இப்பிடி கியூட்டான கேளுக்கு போடுவதற்கு.............. எத்தனையோ ஆடைகள் இருக்கு இந்த நீளமான வன்மினிட் சேலை ஏதற்கு??

வறுமையின் கொடுமைகளில் வாழ்ந்த நமக்கு................ இப்படி ஆடம்பரமான நீளமான சேலைகள் பிடிப்பதில்லை.

ஆடையிலும் வறுமை வேண்டாமா??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.