Jump to content

இந்தியாவின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் 2006


Recommended Posts

1வது டெஸ்ட் போட்டி

நேன்று லாகூரில் நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது காலநிலை சரியில்லாத காரணத்தால் 4ம் 5ம் நாள் ஆட்டங்கள் தடைப்பட்டிருந்தன

நாணய சுழச்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது 1வது இன்னிங்ஸ்சில் மிகப் பெரியதொரு ஓட்ட இலக்காக 679க்கு 7விக்கட்டுக்கள் என்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியில்

Youns khan - 199 Mohd Yosuf -163 Afridi - 103 Akmal - 102 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்கள் அடுத்து களம் இறங்கிய இந்திய அணி நாங்களும் துடுப்பாட்டத்தில் சளைத்தவர்கள் இல்லை எண்டதை நிரூபித்தார்கள் இறுதி நாள் முடிவில் 1 விக்கட் இழப்புக்கு 410ஓட்டங்களை பெற்றது.

V Sehwag - 254

*R Dravid -128

பாகிஸ்தானை பொறுத்தமட்டில் ஆடுகளங்கள் பொதுவாக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்படுவதே வழக்கம் (சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை தன்னகத்தே கொண்ட ஒரு அணி) ஆனால் ஏனோ தெரியவில்லை இந்த போட்டி நடந்த ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு இரு அணியினருக்;கும் சாதகமாக அமைந்து விட்டதால் போட்டி அவ்வளவு விறுவிறுப்பாக அமையவில்லை. . . .

ஸ்கோர் விபரம்(1வது இன்னிங்ஸ்)

பாகிஸ்தான் - 679/7 dec

இந்தியா - 410/1

http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06...T1_13-17JAN2006

ஆட்ட நாயகன் -V Sehwag - 254runs

58060.jpg

Naved-ul-Hasan dismissed Virender Sehwag just 4 runs short of a world record partnership,

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

முதல் விக்கெட்டுக்கு இன்னும் 4 ரன்கள் அதிகமாக எடுத்திருந்தால் அது 50 வருட உலக சாதனையை முறியடித்திருக்கும்....

Link to comment
Share on other sites

பாகிஸ்த்தான் VS. இந்தியா 2வது ரெஸ்ற் போட்டியை நேரடியாக வின்னம்பிளேயர் (winamp player) மூலம் கண்டுகளிக்கலாம்.

Winamp :arrow: View :arrow: Media Library :arrow: SHOUTcast tv :arrow: and then search "cri ".. Enjoy :wink: :P :P

Link to comment
Share on other sites

2வது டெஸ்ட் போட்டி

இன்று Faisalabad.நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது

நாணய சுழச்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது 1வது இன்னிங்ஸ்சில் சென்ற முறையைப் போல பெரியதொரு இலக்கான 588 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியில் Afridi - 156 Inzam haq - 103 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்கள் அடுத்து களம் இறங்கிய இந்திய அணியும் சிறப்பாக விளையாடி 603 என்ற பெரிய இலக்கை அடைந்தனர் இந்திய அணி சார்பில்

Rahul Dravid -103 Dhoni -148 Luxman -90 pathan -90 வெறும் 15ஓட்டங்கள் முன்னிலையில் இந்தியா இருக்க பாகிஸ்தான் தமது 2வது இன்னிங்சை தொடங்கியது துடுப்பாட்டத்துக்கு எற்ற களம் எண்ட படியாலை வீரர்களில் துடுப்பாட்டத்தில் தொடர்ந்து பிரகாசித்தார்கள் முடிவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 490ஓட்டங்களை பாகிஸ்தான் பெற்றது அணி சார்பாக Younis Khan -194 Mohammad Yousuf -126 அடுத்து இருந்த 14 ஓவர்களில் இந்தியா விக்கட் இழப்பின்றி 21 ஓட்டங்களைப் பெற்றது

இந்த ஆடுகளமும் துடுப்பாட்டக்காரருக்கு சாதகமாக இருந்தபடியாலை ஆட்டம் பெரிதாக வரவேற்பை பெற்றிருக்கவில்லை வீரர்கள் தங்களுக்கு நல்ல துடுப்பாட்ட பயிற்சியாக எடுத்துக் கொண்டார்கள்

ஸ்கோர் விபரம்

பாகிஸ்தான் - 588 மற்றும் 490

இந்தியா - 603 மற்றும் 21/0

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames...-25JAN2006.html

58370.jpg

Younis Khan 83 and 194

Link to comment
Share on other sites

இந்திய அணியினரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

cri44yz.jpg

கராச்சி அருகே ஒரு உணவு விடுதியில், சச்சின், அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா, மகன் அர்ஜூன்

cri23nk.jpg

ஆழ்ந்த யோசனையில் சவுரவ் கங்குலி. அருகில் சச்சின்

cri51az.jpg

தங்கள் குடும்பத்தினருடன் சச்சின், சவுரவ்

படங்கள் நன்றி - தினமணி

Link to comment
Share on other sites

21 வயதான இர்பான் பதான் உலக சாதனை..

Pak vs IND 3வது ரெஸ்ற் மச்சில் முதலவது ஆட்ட நாள் தொடக்கமான இன்று இந்திய அணியின் வேகப்பந்து & ஓப்பினர் போலர் இர்பான் பதான் ஹட் ரிக் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார், அதுவும் முதலாவது ஓவரிலேயே 3 விக்கட்டுக்களை விழ்த்தியது இதுவே முதல் தடவை..

3வதும் கடைசியுமான ரெஸ்ற் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்குமென அனைவரும் எதிர்பார்த்தபடி தற்பொழுது நிகழ்ந்து வருகிறது, இந்த ரெஸ்ரில் பாகிஸ்த்தான் அணித்தலைவர் இன்சமாமுல் ஹக் விளையாடவில்லை, யுனிஸ்கானே கப்டன்,

இன்று ஆரம்பமான 3வது ரெஸ்ற் போட்டில், இந்திய அணி டொஸ்ஸில் வெற்றி பெற்று, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது, பாகிஸ்த்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சல்மான் புற் மற்றும் இம்ரான் Fஅறற் களம் இறங்கினர், வழமையான இந்திய ஆரம்ப பந்துவீச்சாளர் இர்பான் பதான் பந்தை வீசினார், அவரின் முதலாவது ஒவரில் 4வது பந்தில் (அதாவது 0.4) சல்மான் புற் எதுவித ஓட்டங்களையும் பெறாமல் ராவிட்டிடம் பிடிகொடுத்து டக்கில் ஆட்டமிழந்தார், அதனைதொடர்ந்து வந்தார் அணித்தலைவர் யுனிஸ் கான் LBW முறையில் பதானின் அடுத்தபந்தில் (0.5) வெளியேறினார், அதன் பிறகு வந்த அனுபவம் வாய்ந்த வீரர் என பாகிஸ்த்தான் நம்பி இருந்த முகமட் யூசும் (முதலில் யுசவ் யூகானா என்று கிறிஸ்தவ சமயத்தை சார்ந்திருந்த இவர் பின்னர் இஸ்லாம் சமயத்துக்கு மாறி முகமட் யுசவ் என்று மாற்றிக்கொண்டார்) 0.6 பத்தானிபந்தில் கிளின் போல்ட் ஆகினார், இர்பான் பதான் உலக சாதனையை (அதாவது முதலாவது ஓவரில் 3 விக்கட்களை வீழ்த்தியது) படைத்தார்,, :idea:

584742tf.jpg

ஹட் ரிக் விக்கட் {முகமட் யுசவ் கிளின் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழக்கிறார்}

584756kp.jpg

இந்திய அணியின் ஒல்ரவுண்டர் இர்பான் பதான், உலக சாதனை படைத்த வெற்றிக்களிப்பில்..

இந்த ஹட் ரிக் சாதனை மிக முக்கியமானது, ஏனெனில் ரெஸ்ற் போட்டியில், அதுவும் முதலாவது ஓவரில் அதுவும் அனுபவம் வாய்ந்த யுனிஸ்கான், யூசவ் முகமட் ஆகியோரை வீழ்த்தியது இர்பாபன் பதானுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி, :idea:

இர்பான் பதானுக்கு வாழ்த்துக்கள்... :idea:

Link to comment
Share on other sites

மிக நாட்களுக்குப்பின் இந்தியஅணிக்கு ஒரு சகலதுறை ஆட்டக்காரன இர்பான் பத்தான் கிடைத்தது ஒரு கொடை..... .2வது ரெஸ்டில் துடுப்பாட்ட திறமையை காட்டிய இவர் இந்த போட்டியில் முதல் ஓவரில் ஹட்ரிக் மூலம் பந்து வீச்சில் உலக சாதனை ஏற்படுத்தியுள்ளார் ஆங்கிலேயரின் ஆதிக்கமான கிரிக்கெட் விளையாட்டில் ஆசிய வீரர்கள் சாதனைகளை ஏற்படுத்துவது எமக்கு பெருமைதானே............

இர்பான் பத்தானுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கும் ஒரு வாசிம் அக்கிரம் வந்தாச்சு என்றீங்கள்.. பர்தானுக்கு வாழ்த்துக்கள். இந்த வேகத்திலேயே சென்றால் நிச்சயம் அவருக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு..! :P :idea:

Link to comment
Share on other sites

இந்தியா மிகவும் ஆபரமாக பாகிஸ்த்தானிடம் 341 ஓட்டங்களால் மண்ணை கவ்வியது,,, :P :(:lol: இதன் மூலம் பாகிஸ்த்தான் இந்தியாவின் மண்டையில் "நச்" எண்டு கடப்பாறையால் ஓங்கி போட்டமாதிரி மிகப்பெரிய வெற்றியையும், வெற்றித்தொடரையும் தனதாக்கிக்கொண்டது,,,, :P :P :P

I am VERY VERY HAPPY

Link to comment
Share on other sites

3வது டெஸ்ட் போட்டி

பாகிஸ்தான் 341 ஓட்டங்களால் வெற்றி

இன்று கராச்சியில் நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 341 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடர் கிண்ணத்தை கைப்பற்றியது ஏற்கனவே நடந்த 2போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது எல்லோருக்கும் தெரியும் 5நாட்கள் கொண்ட போட்டி இந்திய வீரர்களின் சகிக்கமுடியாத விளையாட்டால் 4கு நாட்களிலேயே முடிவுக்கு வந்தது

இனி 3வது டெஸ்ட் போட்டி பற்றிய சிறு விபரணம்

நாணய சுழச்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது

1ம் நாள்

1வது இன்னிங்ஸ்சில் முதல் நாளிலேயே சகல விக்கட்டுகளையும் இழந்து 245ஓட்டங்களை மட்டுமே பெற்றது முதல் ஓவரிலேயே இர்பான் பதானிடம் ஹட்ரிக் முறையில் 3விக்கட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணிக்கு Akmalபெற்ற 109 ஓட்டங்கள் மூலம் இந்த இலக்கையாவது அடைய முடிந்தது அடுத்து களம் இறங்கிய இந்திய அணியும் அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்தது முதல்நாள் ஆட்டமுடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 74ஓட்டங்களை மாத்திரமே பெற்றது

2ம் நாள்

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி குறிப்பிட்ட இடைவெளிகளில் சகல விக்கட்டுகளையும் இழந்து இறுதியில் 238ஒட்டங்களை மாத்திரமே பெற்றது அணி சார்பாக Yuvaraj singh -46 Irfan Pathan -40 Ganguly - 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர் அடுத்து 2வது இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் அணி மிகவும் நிதானமாக விளையாடியது ஆட்ட நேர முடிவில் 2 விக்கட்டுகள் இழப்புக்கு 174ஓட்டங்களைப் பெற்றிருந்தது

3ம் நாள்

முதலாவது இன்னிங்சில் முதல் பந்திலேயே அவுட் ஆன Youns Khan(77) Mohamed YousufT(97) மிகவும் சிறப்பாக விளையாடினர் இருவராலும் சதம் அடிக்கமுடியாமல் போனது துர்அதிஷ்டமே அதன் பிறகு வந்த Faisal Iqbal (139) Afridi(60) Abdul razaq (90)தங்கள் பங்குக்கு சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்த வழி செய்தார்கள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 5விக்கட் இழப்புக்கு 511ஓட்டங்களைப் பெற்றிருந்தார்கள் ஆட்டமிழந்த ஜந்த வீரர்களும் 50 ரண்களுக்க மேலே அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது

4ம் நாள்

இன்றும் பாகிஸ்தான் நிதானத்துடன் விளையாடியது Faisal Iqbal(136) சதத்தினை புர்த்தி செய்ய Abdul razaq (90) 10 ஓட்டங்களால் அந்த வாய்ப்பை தவற விட்டார் மதிய இடைவேளைக்கு சற்று முன்னதாக 7 விக்கட்டுகளுக்கு 599ஓட்டங்களை எடுத்திருந்த போது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது கிட்டத்தட்ட 600க்கு மேலை ஓட்டத்தை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ் போலவே அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்தது குறிப்பாக Yuvaj singh(122) தவிர வேறு எவருமே சரியாக ஆடாததால் இந்தியா அணி சகல விக்கட்டுகளையும் இழந்து ஓட்டங்களை மாத்திரமே பெற்றது

இதன் மூலம் 3 டெஸ்ட்களை கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1 : 0 என்ற நிலையில் டெஸ்ட் தொடருக்குரிய கிண்ணத்தை கைப்பற்றியது

ஸ்கோர் விபரம்

பாகிஸ்தான் - 245 மற்றும் 599/7 dec

இந்தியா - 238 மற்றும் 265

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames...-02FEB2006.html

Man of the Match: Kamran Akmal

Player of the Series: Younis Khan

58520.jpg58613.jpg

Link to comment
Share on other sites

இந்த 3வது ரெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்று தெரிந்துகூட இந்திய பந்து வீச்சாளர்களின் அசட்டைத்தனமோ அல்லது இயலாமைத்தனமோ இந்தியாவை படு தோல்வி அடையச்செய்துவிட்டது,,

உண்மையில் இந்திய பாகிஸ்த்தான் அணிகள் விளையாடினால் இரு அணிகளும் மற்றைய உலக அணிகளுடன் விளையாடுவதைப்போல் இல்லாமல் மிகவும் மூர்க்கத்தனமாக விளையாடுவார்கள், காரணம் தென் ஆசிய பிராந்தியத்தில் இந்தியா பாகிஸ்த்தான் நாடுகளுக்கிடையில் எரிச்சல் பொறாமை..

இந்த 3வது ரெஸ்ரில் 2வது இன்னிங்க்சை பார்த்தபொழுது சிரிப்புத்தான் வந்தது, ஏனெண்டால் இந்திய அணியினரின் அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் (என்ற நினைப்புள்ள வீரர்கள்) சேவாக், லக்ஷ்மன், சச்சின் ரெண்டுல்கார் ஆகியோர் முகமட் அசிவின் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறியதுதான்,, அதைவிட தோனி, பதான் போன்ற வீரர்கள் தங்களின் நாடுகளி வைத்து தூள் பறத்தினது போல பாகிஸ்த்தானில் வைத்து அப்படி செய்யலாமென்று நினைத்தது தவடுபொடியாகிவிட்டது, இன்றைய போட்டியில் இந்திய அணி மிகவும் திணறியது என்று சொல்லவேண்டும்,, இன்றை போட்டியில் சதம் அடித்த யுவராஜ் சிங்க் உட்பட அனைவரும் பாகிஸ்த்தான் வேகப்பந்து வீச்சாளர்களிடம் தோற்றுவிட்டனர்,,, :P கிட்டத்தட்ட 2 நாட்கள் 600 ஓட்டங்களை எடுக்கவேண்டும், சுலபமானதும் கூட ஏனெனில் பல போட்டிகளில் இந்திய பட்ஸ்மெங்கள் பாகிஸ்த்தனை வாங்கு வாங்கு என்று வாங்கினார்கள், ஆனால் இறுதியும், முக்கியமானதுமான போட்டியில் கோட்டை விட்டுவிட்டார்கள்,,, :oops: :( :P

முகமட் அசீவ், அப்துல் ராசாக், கம்ரன் அக்மால், டனிஸ் கனேரியா, சஹித் அப்ரிடி, போன்றவர்கள் அசத்தலான விளையாட்டின் மூலம் மிகவும் ஒரு கெளரவமான வெற்றியை பாகிஸ்த்தான் அணி பெற்றுள்ளது என்று சொன்னா மிகையாகாது,,, :idea: :idea:

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஒரு அணி கூட மரண அடி வாங்கி கொண்டிருக்கிறதாமே? திரும்பி வரும் போது குற்றுயிரும், குலை உயிருமாக தான் வரும் என்று பேசிக் கொள்கிறார்களே?

Link to comment
Share on other sites

விளையாட்டை விளையாட்டாகப் பாக்கவேணும் அரசியலுக்கு அப்பாற்பட்டதுகள் இவை..............இந்தியாவை பொறுத்தமட்டில் தலைக்கனம் கூடின ஆட்டக்காரரே அணியில் இருகிறார்கள் இதுக்கு காரணமும் இந்தியா மக்கள்தான் சினிமா ஹீரோவை தூக்கி வைப்பது போல கிரிக்கெட் அட்டக்காரராயும் ஹீரோவாக்கிப் பாக்கிறார்கள் இவ்வளவு அனுபவமுள்ள ஆட்டக்காரர் இருந்தும் கூட இந்திய அணியால் இந்த தோல்வியை தடுக்க முடியவில்லையே பாகிஸ்தானை பொறுத்த மட்டில் அணித்தலைவர் விளையாட நிலையிலும் (இன்சாம் ஹக்) அவர்களின் அசத்தலான விளையாட்டுக்கு எந்த கிரிகெட் ரசிகனும் தனது பாராட்டை தெரிவிப்பதில் தப்பில்லை...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஒரு அணி கூட மரண அடி வாங்கி கொண்டிருக்கிறதாமே? திரும்பி வரும் போது குற்றுயிரும், குலை உயிருமாக தான் வரும் என்று பேசிக் கொள்கிறார்களே?

நல்ல செய்தி!! :P :P :P

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஒரு அணி கூட மரண அடி வாங்கி கொண்டிருக்கிறதாமே? திரும்பி வரும் போது குற்றுயிரும், குலை உயிருமாக தான் வரும் என்று பேசிக் கொள்கிறார்களே?

உண்மைதானப்பா,, எனக்கு பயங்கர கவலை,, பின்ன 2 போட்டிகளில் இலங்கை அணி வென்றுவிட்டது, இந்தியாவிடம், நியுசிலாந்திடம் அடிவாங்கினமாதிரி இந்த வி.பி போட்டிகளிலும் பயங்கரமா அடிவாங்கும் இலங்கை எண்டு நினைச்சன்,,, சா,,,, :oops: :(:lol:

2007 உலககிண்ணப்போட்டிக்கு பிறகு இலங்கை அணி சிம்ப்பாவே, கென்யா அணிகளுடன் போட்டி போடவே கஸ்ரப்படும்,, அப்படி ஆகனும் என்றுறதுதான் என்னுடைய ஆசை,,, :wink: :P

Link to comment
Share on other sites

வெற்றி தொல்விகளெல்லாம் விளையாட்டில் சகஜம்தானே.....

நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டியதுதான். :(

Link to comment
Share on other sites

பெரிய இலக்கு நோக்கி நிதானமாக முன்னேறி இருக்க வேண்டிய இந்திய அணியின் நிதானமில்லாத துடுப்பாட்டமும்.. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான களத்தை இரண்டாவது இன்னிங்ஸில் சரியாகப் பயன்படுத்தாமையுமே தோல்விக்கு காரணம்..!

பாகிஸ்தான் மேலே சொன்ன இரண்டையும் தமக்குரிய வகையில் செய்து வெற்றியைத் தமதாக்கிக் கொண்டனர்.

பாகிஸ்தான் அணிக்கு எமது வாழ்த்துக்கள்..!

அப்படியே போட்டித் தொடரை முழுமையாக கிரமமாக இங்கு பதிந்த முகத்தாருக்கு சிறப்பு நன்றிகள்..! :P

Link to comment
Share on other sites

பெரிய இலக்கு நோக்கி நிதானமாக முன்னேறி இருக்க வேண்டிய இந்திய அணியின் நிதானமில்லாத துடுப்பாட்டமும்.. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான களத்தை இரண்டாவது இன்னிங்ஸில் சரியாகப் பயன்படுத்தாமையுமே தோல்விக்கு காரணம்..!

பாகிஸ்தான் மேலே சொன்ன இரண்டையும் தமக்குரிய வகையில் செய்து வெற்றியைத் தமதாக்கிக் கொண்டனர்.

பாகிஸ்தான் அணிக்கு எமது வாழ்த்துக்கள்..!

அப்படியே போட்டித் தொடரை முழுமையாக கிரமமாக இங்கு பதிந்த முகத்தாருக்கு சிறப்பு நன்றிகள்..! :P

நம்மட வாழ்த்தையும் பாகிஸ்தான் அணிக்கு சொல்லுங்கோ பிள்ளையள்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

_41281764_pkngal1.jpg

போட்டியின் போது Virender Sehwag க்கின் மிடில் ஸ்ரம் Mohammad Asif இன் பந்துவீச்சில் புடுங்கி வீசப்படும் காட்சி...!

இதைத்தான் யாழ்ப்பாண நகர வழக்கில்.. "போடுறா மச்சான் பொல்லுப் பறக்க" என்பார்கள்..! :wink: :P

நன்றி - படம் பிபிசி.கொம்

Link to comment
Share on other sites

தயவு செய்து விளையாட்டில் அரசியலை கலக்காமல் நட்புணர்வுடன் விளையாட்டு செய்திகளை பகிர்ந்துகொண்டு கலந்துரையாடுங்கள்.

Link to comment
Share on other sites

தயவு செய்து விளையாட்டில் அரசியலை கலக்காமல் நட்புணர்வுடன் விளையாட்டு செய்திகளை பகிர்ந்துகொண்டு கலந்துரையாடுங்கள்.

நீங்கள் சொல்லவ்து சரி தான் எனக்கு என்ன தான் நடந்தாலும் இந்தியா Cricketல் தோல்வி அடைந்த கஸ்டமாக இருக்கும் சின்ன வயதில் இருந்து சப்போர்ட் செய்ததால :):lol: அதுவும் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தால் சொல்லவே வேண்டாம் :twisted:

Link to comment
Share on other sites

3வது ரெஸ்ரில் தோல்வி அடைந்த இந்திய கிரிக்கட் அணி மேல் இந்திய ரசிகர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள் என அறியமுடிகிறது, லக்கியின் வாயில் மண்ணை போட்டுவிட்டார்கள்,, :oops: :)

சச்சின் மேல் வெறுப்பு ஏற்படுவதாக பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள், காரணம் அவர் இப்பொழுது சரியாக ஆடுவதில்லை என்றும், இருந்து இருந்துவிட்டு சுமார ஆடிவிட்டு போகிறார்கள் என்று இந்திய ரசிகர்கள் புலம்புகிறார்கள்,, இக்கட்டான நேரத்தில் போட்டியை றோவில் முடிக்கலாம் என்று சச்சினை நம்பி இருந்த நேரத்தில் கிளின் போல்டாகி போனது இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாத்ததை ஏற்படுத்தி உள்ளது,, :idea:

ராவிட்டை ஒரு இரும்பு திரை என வர்ணித்தார்கள் வாயை பாகிஸ்த்தான் வேக பந்துவீச்சாளர்கள் அடைத்துவீட்டார்கள்.. :lol:

இந்த நிலையில் பாகிஸ்த்தான் அணியின் வேகபந்துவீச்சாளர் ( மணிக்கு 151 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் ஒரே ஒரு வீரர்) சோகிப் அக்தர் மீது ஒரு புகார் எழுதுந்துள்ளது, அதாவது அவர் பந்தை எறிவதாக அந்த புகாரை இந்திய அணியின் பயிற்சியாளர் தனியார் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார், 3வது ரெஸ்ற் 2வது இன்னிங்க்ஸில் சோகிப் அக்தர் வீசிய புயல் பந்து சச்சினின் ஹெல் மட்டை பலமாக தாக்கியது, அவர் அக்தர் பந்து வீசிய முறையை ரீவியில் பலமுறை பரிசிலித்தபொழுது அக்தரின் எல்போ வளைவதாக தெரிவித்துள்ளனர், ஏற்கனவே 3 முறை குற்றம்சாட்டப்பட்டு ஐ.சி.சி யினால் பரிசோதனைக்கு உட்படுத்தி தவறில்லை என்று தீர்ப்பு கூறிய பின் மீண்டும் இந்தியா பயிற்சியாளர் புகார் கூறியிருப்பது மீண்டு பாகிஸ்த்தான் இந்திய அணிகளிடயே சர்ச்சயை உருவாக்கி உள்ளது,, :oops:

நானும் பார்த்தேன் (ரீவியில்), அக்தர் சில வேளைகளில் பந்தை எறிவது போலத்தா தெரிகிறது, 151கி,மி வேகத்தை தாண்டி பந்து வரும்பொழுது அவரின் கை மடிவதாக நேற்று ரிவியில் காண்பித்தார்கள்.. :idea: :roll:

Link to comment
Share on other sites

அவுஸ்திரேலிய அணிக்கு இருந்த வியாதி இந்திய அணிக்கும் வந்திட்டுதோ...தெரியல்ல..! முரளியைப் போட்டு படாதபாடு படுத்தினாங்க..கடைசியில என்ன ஆச்சு..??! :P :wink: :idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.