Jump to content

நகைச்சுவை


Recommended Posts

டாக்டர் : ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டுவந்திருந்தா, பேஷண்டை காப்பாத்தி இருக்கலாம் !

மற்றவர்: ஆக்ஸிடண்ட் ஆகியே அரை மணி நேரந்தான் ஆச்சு டாக்டர்.

டாக்டர் :.????

................................................................................

.

நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து சர்தார்ஜி பேசிக்கொண்டிருந்தார். நண்பர் கேட்டார்.

"25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?"

"என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்"

"வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?"

"அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்"

................................................................................

..

தத்துவம் 2006

1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது

4. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

5. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

6. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.

7. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.

8. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?

9. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

10. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.

11. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.

12. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.

13. என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகணும்.

................................................................................

..

வாடிக்கையாளர்: இந்தக் கடிதத்தை இன்னைக்குப் போஸ்ட் செய்தால் நாளை மறுநா சென்னை போய் சேர்ந்திருமா?

அஞ்லக ஊழியர்: போயிரும், போயிரும்!

வாடிக்கையாளர்: போகாது என்கிறேன் நான்

அஞ்சலக ஊழியர்: ஏன்?

வாடிக்கையாளர்: நான் மதுரை அட்ரஸ் இல்லை போட்டுருக்கேன்.

................................................................................



Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கலக்கின்றீர்கள் மன்னா!!

அரசசபை இன்று கூட வில்லையோ?

Link to comment
Share on other sites

கலக்கின்றீர்கள் மன்னா!!

அரசசபை இன்று கூட வில்லையோ?

அரச சபையில் நான் மட்டும் வந்து என்ன செய்கிறது? :?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரச சபையில் நான் மட்டும் வந்து என்ன செய்கிறது? :?

இப்ப மரியாதையே இல்லாமல் போச்சுதல்லோ! என்ன செய்வது எல்லாம் றோயல் பமிலியின் கூட்டுச் சதி!! :twisted: :twisted:

(யாரும் இல்லைத் தானே. பிறகு போட்டு;க கொடுப்பதாக நினைக்கப் போகின்றார்கள்)

Link to comment
Share on other sites

இப்ப மரியாதையே இல்லாமல் போச்சுதல்லோ! என்ன செய்வது எல்லாம் றோயல் பமிலியின் கூட்டுச் சதி!! :twisted: :twisted:

(யாரும் இல்லைத் தானே. பிறகு போட்டு;க கொடுப்பதாக நினைக்கப் போகின்றார்கள்)

கொஞ்சம் பொறுங்கள் தூயவன், அந்த றோயல் பமிலிக்கு வேட்டு வைக்கின்றேன். முதலில் அந்த புல நாய் என்கிற சொறி நாய்க்கு வேட்டு வைக்கின்றேன்! :evil: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கள் தூயவன், அந்த றோயல் பமிலிக்கு வேட்டு வைக்கின்றேன். முதலில் அந்த புல நாய் என்கிற சொறி நாய்க்கு வேட்டு வைக்கின்றேன்! :evil:  :twisted:

மன்னா!

கவனம். அந்த நாய் கடித்தால் மருந்து கிடையாது. பிறகு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு விடுவார்கள் 8)

Link to comment
Share on other sites

மன்னா!  

கவனம். அந்த நாய் கடித்தால் மருந்து கிடையாது. பிறகு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு விடுவார்கள்  

:shock: :shock:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாயிருக்கு கரி அண்ணா வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

தத்துவம் 2006

1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது

4. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

5. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

6. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.

7. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.

8. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?

9. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

10. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.

11. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.

12. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.

13. என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகணும்.

................................................................................

..

வாடிக்கையாளர்: இந்தக் கடிதத்தை இன்னைக்குப் போஸ்ட் செய்தால் நாளை மறுநா சென்னை போய் சேர்ந்திருமா?

அஞ்லக ஊழியர்: போயிரும், போயிரும்!

வாடிக்கையாளர்: போகாது என்கிறேன் நான்

அஞ்சலக ஊழியர்: ஏன்?

வாடிக்கையாளர்: நான் மதுரை அட்ரஸ் இல்லை போட்டுருக்கேன்.

:lol::lol::lol::lol::lol::lol:

நன்றி ஹரி-

Link to comment
Share on other sites

தத்துவம் 2006

1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது

4. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

5. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

6. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.

7. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.

8. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?

9. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

10. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.

11. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.

12. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.

13. என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகணும்.



:lol::lol::lol::lol: நல்ல தத்துவங்கள். நன்றி இங்கு இனைத்தமைக்கு

Link to comment
Share on other sites

வாயால நாய் என்று சொல்லலாம்

நாயால வாய் என்று சொல்ல முடியாது

அதுக்கு தானே அந்த பெரிய வாய் இருக்கு பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். :P :P :lol::lol:

Link to comment
Share on other sites

10. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது

இதுதான் இப்ப ரொம்ப முக்கியம்........காசில்லாத படியாத்தானே குப்பிற படுக்கிறம் பிறகெப்பிடி அடிக்கிறது........

Link to comment
Share on other sites

வாயால நாய் என்று சொல்லலாம்

நாயால வாய் என்று சொல்ல முடியாது :roll:

கல்லால் நாயைய் அடிக்கலாம்

நாயால கல்லை அடிக்கலாம?

:P :P :P :P

Link to comment
Share on other sites

(டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர். )

சிரித்து களைத்துவிட்டேன் உண்மையிலே :lol::lol::lol: :P :P :P :(:D:D

நன்றாக உள்ளது உங்கள் நகைச்சுவை தொடர்ந்து இவ்வாறு ஆக்கங்களை எழுத என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

:lol::D:lol::lol::):lol::lol: நன்றி ஹரி அண்ணா :lol::lol:

என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

:lol: அதுதானே...ஆட்டம் அவ்ளோ தான்.. :P

Link to comment
Share on other sites

ஹரி அண்ணாக்கு அண்ணி நல்லாகதான் ஜோக் சொல்லி கொடுக்கிறா. :lol::D

நல்லா இருக்கு மன்னா எல்லா நகைச்சுவையும் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரித்து களைத்துவிட்டேன் உண்மையிலே :lol::D:lol: :P :P :P :):lol::lol:

மன்னா

களைத்துப் போன சந்தியாவிற்கு உடனே குடிப்பதற்கு பானம் வழங்குங்கள்!!! :idea:

அ....ப்......படியே எ....ன...க்கு...ம் :wink: :lol:

Link to comment
Share on other sites

மன்னா

களைத்துப் போன சந்தியாவிற்கு உடனே குடிப்பதற்கு பானம் வழங்குங்கள்!!! :idea:

அ....ப்......படியே எ....ன...க்கு...ம் :wink: :lol:

எப்பவும் பக்கத்து இலைக்கு சொதி கேட்க்கிறமாதிரி தான்

ஆரம்த்தில பிறகு :P :P :P

Link to comment
Share on other sites

மன்னா

களைத்துப் போன சந்தியாவிற்கு உடனே குடிப்பதற்கு பானம் வழங்குங்கள்!!! :idea:

அ....ப்......படியே எ....ன...க்கு...ம் :wink: :lol:

:) அதெல்லாம் மன்னரா செய்வது..? அதை நீங்களே செய்யுங்கள்..சந்தியாக்கு ஒன்று..அத்தோடு சகிக்கும் ஒன்று..விரும்பினால் மன்னரின் அனுமதியோடு நீங்களும் குடிக்கலாம்.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும் பக்கத்து இலைக்கு சொதி கேட்க்கிறமாதிரி தான்

ஆரம்த்தில பிறகு :P :P :P

சேர்ந்து மன்னரிடம் ஒரு குரல் கொடுக்கின்றதை விட்டிட்டு தத்துவம் எல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: அதெல்லாம் மன்னரா செய்வது..? அதை நீங்களே செய்யுங்கள்..சந்தியாக்கு ஒன்று..அத்தோடு சகிக்கும் ஒன்று..விரும்பினால் மன்னரின் அனுமதியோடு நீங்களும் குடிக்கலாம்.. :P

இதுக்கு மட்டும் குறைச்சலில்லை. கேவலம் ஒரு பானத்துக்காக தூயவனிடம் இருந்து ப்ரியசகி கையேந்தி நின்றார் என்று ஒரு கெட்டபெயர் வரக்கூடாது பாருங்கோ!! :twisted:

Link to comment
Share on other sites

இதுக்கு மட்டும் குறைச்சலில்லை. கேவலம் ஒரு பானத்துக்காக தூயவனிடம் இருந்து ப்ரியசகி கையேந்தி நின்றார் என்று ஒரு கெட்டபெயர் வரக்கூடாது பாருங்கோ!! :twisted:

மன்னர் வீட்டு விருந்தாளிகளுக்கு பானம் குடுப்பது நீங்கள்..வாங்குவது நான்...இதில் கையேந்துவதற்கு சான்சே இல்லை..நீங்களாக உருவாக்கினால் தான் உண்டு..இப்போ சொன்னது போல :evil: ..படு கில்லாடிப்பா..தோசையை திருப்பி திருப்பி போட்டுடுவீங்கள்..எதுக்கும் சகி கவனமாகத்தான் இருக்கணும்.. :idea: :arrow:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.