Jump to content

நகைச்சுவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கப் போறது நீங்கள் ஒகே! கொடுக்கப் போவது நான் அல்லவா!

ஒரு சிறிய பானம் ஒன்றைக் கேட்டு நான் இல்லை என்று சொல்வதை விட, பெரிய அளவில் நீங்கள் கேட்டும் போது இல்லை என்று சொல்லுவது தான் எனக்கு மரியாதை.

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன பானம் என்று சொல்லவே இல்லையே

பார்றா!!

ஒருத்தர் எவ்வளவு அக்கறையாக் கேட்கின்றார்? :roll: :P

Link to comment
Share on other sites

பிரேக்பாஸ்ட் டான்ஸ் அருமையா இருக்கு. இந்த விடிய காலையில் பார்த்ததில் பசிக்குது. சீக்கிரம் அந்த சாப்பாட்டை அனுப்பி வையுங்க.

Link to comment
Share on other sites

மன்னா

களைத்துப் போன சந்தியாவிற்கு உடனே குடிப்பதற்கு பானம் வழங்குங்கள்!!! :idea:

அ....ப்......படியே எ....ன...க்கு...ம் :wink: :lol:

மன்னா எனக்கு பானம் எதுவும் வேண்டாம் ஆனால் எங்கள் அண்ணாவுக்கு கொடுக்க மறந்திடாதீர்கள் பிறகு -------------------------

இல்லை அண்ணா அழுதிடுவார் என்று சொல்ல வந்தேன்

Link to comment
Share on other sites

எப்பவும் பக்கத்து இலைக்கு சொதி கேட்க்கிறமாதிரி தான்

ஆரம்த்தில பிறகு :P :P :P

அடடா எங்கள் வினீத் அண்ணாவுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை

Link to comment
Share on other sites

சரி சிரித்து களைத்த எல்லாருக்கும் பானம் தூயவன் வழங்குவதாக சொல்லி இருக்கிறார்..எல்லாரும் வந்து வரிசையில் நில்லுங்கோ.. :P
Link to comment
Share on other sites

சரி சிரித்து களைத்த எல்லாருக்கும் பானம் தூயவன் வழங்குவதாக சொல்லி இருக்கிறார்..எல்லாரும் வந்து வரிசையில் நில்லுங்கோ.. :P

இங்கையும் வரிசையில் நிக்கனுமா? :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

சரி சிரித்து களைத்த எல்லாருக்கும் பானம் தூயவன் வழங்குவதாக சொல்லி இருக்கிறார்..எல்லாரும் வந்து வரிசையில் நில்லுங்கோ.. :P

ஏதும் சாப்பாடு எண்டா அங்கு ப்ரியசகியை பார்க்கலாம் :P :P

Link to comment
Share on other sites

அடடா எங்கள் வினீத் அண்ணாவுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை

இப்படி தான் சொல்லுவம் ஆனால் தரும் போது வேண்டாம் எண்டு சொல்லவே ***************** :P :P :P

Link to comment
Share on other sites

இங்கையும் வரிசையில் நிக்கனுமா? :roll: :roll: :roll:

ஓம் சந்தியா..மன்னர் வீட்டு வாசலில போய் கும்பல நின்றால் நல்லாவா இருக்கும்..அதுதான்..சொன்னேன்.. :P

Link to comment
Share on other sites

ஏதும் சாப்பாடு எண்டா அங்கு ப்ரியசகியை பார்க்கலாம் :P :P

என்னை மட்டுமா சொன்னேன்..எல்லாரையும் தானே சொன்னேன்...அதுவும் உங்களை..சொன்னேன் தானே..அப்புறம் என்ன கவலை... :twisted:

Link to comment
Share on other sites

என்னை மட்டுமா சொன்னேன்..எல்லாரையும் தானே சொன்னேன்...அதுவும் உங்களை..சொன்னேன் தானே..அப்புறம் என்ன கவலை...

நான் தான் நேற்று இரவில் இருந்து காவல் இருக்கேன் மன்னர் அரன்மனையை கதவை திறந்தா தானே?

:cry: :cry:

Link to comment
Share on other sites

நான் தான் நேற்று இரவில் இருந்து காவல் இருக்கேன் மன்னர் அரன்மனையை கதவை திறந்தா தானே?

:cry: :cry:

அது அவரதவர் தட்டினால் தான் கதவு திறக்கும்..சும்மா எல்லாருக்கும் திறக்கும் கதவா அது? :roll: :lol: நான் வாறன் அப்ப பாருங்கோ எவ்ளோ வரவேற்பு என்க்கெண்டு.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவலின் பலன் விரைவில் கிட்டும் வினித் காத்திருங்கள்

Link to comment
Share on other sites

சீய் சீய் வீட்டு அட்ரசை சொல்லுங்கோ கொண்டு வந்து தரலாம் :twisted:

நன்றி அண்ணா ஆகா அண்ணனுக்கு தங்கை மேலை எவ்வளவு பாசம் இல்லைண்ணா?

ஆமா ஏன் அண்ணா இவ்வளவு கோபம் :evil: தங்கை மேல்

Link to comment
Share on other sites

ஓம் சந்தியா..மன்னர் வீட்டு வாசலில போய் கும்பல நின்றால் நல்லாவா இருக்கும்..அதுதான்..சொன்னேன்.. :P

சரி அக்கா ஆனால் அண்ணன்மாரின் பாசத்தைப் பார்த்தீங்களா சோ நாங்கள் அங்கை போய் நிற்க வேண்டியதில்லை அக்கா

Link to comment
Share on other sites

என்னை மட்டுமா சொன்னேன்..எல்லாரையும் தானே சொன்னேன்...அதுவும் உங்களை..சொன்னேன் தானே..அப்புறம் என்ன கவலை... :twisted:

இவர்களுக்கெல்லாம் நன்மை செய்யப் போக உங்களைத் தப்பாய் நினைக்கின்றார்கள் பார்த்தீங்களா?

Link to comment
Share on other sites

அது அவரதவர் தட்டினால் தான் கதவு திறக்கும்..சும்மா எல்லாருக்கும் திறக்கும் கதவா அது? :roll: :lol: நான் வாறன் அப்ப பாருங்கோ எவ்ளோ வரவேற்பு என்க்கெண்டு.. :P

அண்ணா கவலைப்படாதைங்கோ அக்கா மன்னரிடம் உங்களுக்காக சிபார்ஸ் செய்வா

என்னக்கா அப்படித்தானே?

Link to comment
Share on other sites

ஆமா ஏன் அண்ணா இவ்வளவு கோபம் தங்கை மேல்

தங்கையிடம் தானே கோபத்தை காட்ட முடியும் வேற யாரிடமாவது காட்டினா அடிச்சு எல்லொ போடுவங்கள்

:P :P :P

Link to comment
Share on other sites

தங்கையிடம் தானே கோபத்தை காட்ட முடியும் வேற யாரிடமாவது காட்டினா அடிச்சு எல்லொ போடுவங்கள்

:P :P :P

அண்ணா என்ன அனுபவமோ? இல்லை சும்மா கேட்டேன்

சரி அண்ணா கீப் இற் அப்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சிரித்து களைத்த எல்லாருக்கும் பானம் தூயவன் வழங்குவதாக சொல்லி இருக்கிறார்..எல்லாரும் வந்து வரிசையில் நில்லுங்கோ.. :P

இத்தால் அறியத்தருவது என்றவென்றால் நான் மன்னரிடம் சிரித்து களைத்ததாகச் சொன்ன சந்தியாவிற்கு பானம் கொடுக்கச் சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்கின்றேன்.

கடைசியில் என் தலையிலேயே கையை வைக்கின்றார்கள் :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

சரி அக்கா ஆனால் அண்ணன்மாரின் பாசத்தைப் பார்த்தீங்களா சோ நாங்கள் அங்கை போய் நிற்க வேண்டியதில்லை அக்கா

இவர்களை நம்ப ஏலாது சந்தியா..அண்ணர்மார் தான்..ஆனாலும் நான் நம்ப தயாரா இல்லை..என்னோட பானத்தையும் தானே குடிச்சிடுவினம்.. :evil: :roll:

Link to comment
Share on other sites

இத்தால் அறியத்தருவது என்றவென்றால் நான் மன்னரிடம் சிரித்து களைத்ததாகச் சொன்ன சந்தியாவிற்கு பானம் கொடுக்கச் சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்கின்றேன்.

கடைசியில் என் தலையிலேயே கையை வைக்கின்றார்கள் :evil: :evil: :evil:

இதென்ன கோர்ட்டா..வாபஸ் வாங்கவும் மனு கொடுக்கவும்..சொன்னது சொன்னது தான்..பானத்தை வழங்குங்கள்..இல்லையேல்..கடும் நடவடிக்கை எடுக்கப்படும் :!: :evil:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.