Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

How I can write Tamil with android phone?

My phone HTC one s

Thanks for your help

Tharsan

Sellingam அல்லது tamil visai இரண்டில் ஒன்றை Google play store download செய்யுங்கள்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக்காலமாக யாழில் எழுதும் போது கீழேயுள்ள பெட்டியில் தமிழ் எழுத்தக்களுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துக்கள் வருகின்றன. இதனால் திருத்தங்கள் செய்யும்போது சிரம்மமாக இருக்கின்றது.யாராவது உதவுவார்களா?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இந்தப் படம் html tag ஒன்றின் பின்னணியில் (background) உள்ளது. Firefox அல்லது Chrome பாவித்தால் படத்தைப் பிரித்தெடுக்கலாம்.

இணையவன் அண்ணா, இன்று தான் நான் புரிந்து கொண்டேன்.

 

முகநூலிலுள்ள படங்களை இணைப்பதானால் படத்தின் கீழ் உள்ள view full size என்பதை அழுத்த மற்ற இணைப்பு (.jpg) வந்தது. safari ஐ பயன்படுத்தியும் இணைக்க முடியும்.

 

இணைய தளங்களிலுள்ள படங்களை இணைப்பதற்கு safari இல் வழியில்லை. நீங்கள் சொன்னது போல் chrome ஐ பயன்படுத்தி இணைக்க கூடியதாக உள்ளது.

 

நன்றி. :)

இனி என்னாலும் phone ஐ பயன்படுத்தி படங்களை இணைக்க முடியும் :)

10665076_10152358885417688_4307132151890

படம்: முகநூல்

Edited by துளசி
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

yarl1.jpg

 

இவா ஒருவா குவாட் பண்ணிற எல்லாம்.. அசிங்கமா தெரியுது ஏன்..??! இதாலையும்.. தான் இவாட குவாட்டுக்கு பதில் அளிக்க மனசு வருகுதில்லை..!! யாழ் கொஞ்சம் அழகு பிசகினாலும்.. நமக்கு உறுத்துது. சில ஆக்கள் அதனை கண்டுகொள்ளுறதே இல்லை..!! நமக்கு தான் இப்படித் தோனுதோ...???! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

இன்று நான் யாழில் கருத்திடும் கருத்துக்கள் ஏற்றப்படுவது போல காட்சி அளித்தாலும் பின்னர் காணவில்லை என்ன பிரச்சினையா இருக்கும் சுற்றுகிறது பின்னர் இணையதேடல் கிடைக்குது இல்லை பின்னர் தரவேற்று பட்டதா தெரிகிறது ஒரே குழப்பம் இருக்கு ..

 

முடிந்தால் விளக்கம் தரவும் அண்ணாக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கேள்விக்கு யாரும் பதில் தர மாட்டீர்களா?அண்மைக்காலமாக யாழில் எழுதும் போது கீழேயுள்ள பெட்டியில் தமிழ் எழுத்தக்களுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துக்கள் வருகின்றன. இதனால் திருத்தங்கள் செய்யும்போது சிரம்மமாக இருக்கின்றது.யாராவது உதவுவார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கேள்விக்கு யாரும் பதில் தர மாட்டீர்களா?அண்மைக்காலமாக யாழில் எழுதும் போது கீழேயுள்ள பெட்டியில் தமிழ் எழுத்தக்களுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துக்கள் வருகின்றன. இதனால் திருத்தங்கள் செய்யும்போது சிரம்மமாக இருக்கின்றது.யாராவது உதவுவார்களா?

இந்தப் பெட்டியில் தமிழில் நேரடியாக எழுதும் வசதி எப்போதோ கடாசப்பட்டுவிட்டது. இப்போதெல்லாம் மேசைக் கணணி, மடிக்கணணியில் தமிழில் எழுதவேண்டுமென்றால் eKalapppai ஐ பாவிப்பது நல்லது. ஆனால் Windows 8.1 இல் shift key stick ஆவதால் ண், ள் எழுத்துக்கள் எழுதுவதில் பிரச்சினை உள்ளன. மற்றைய OSகளில் இந்தப் பிரச்சினை இல்லை.

https://code.google.com/p/ekalappai/downloads/list இல் போய் தரவிறக்கலாம் (Version 3.0.1).

ஐபாட் வைத்திருந்தால் நேரடியாகவே தமிழில் எழுத வழிகள் உள்ளன. Settings இல் போய் tamil keyboard ஐத் தெரிவு செய்தால் (Tamil99 அல்லது Anjal - தமிங்கிலம்) இலகுவாக எழுதலாம்.

Android Tablets இலும் நேரடியாக எழுதமுடியும் என்று நினைக்கின்றேன். ஆனால் எப்படி என்று பாவிப்பவர்கள்தான் சொல்லவேண்டும்.

இவை சரிவராவிட்டால், கூகிள் தமிழ் எழுதிகளில் வேறு இடத்தில் எழுதி வந்து ஒட்டலாம்.

உதாரணமாக சுரதா அண்ணாவின் தளம் இப்போதும் தமிழில் மாற்ற உதவுகின்றது.

http://www.suratha.com/unicode.htm

  • Like 1
Link to comment
Share on other sites

எனது கேள்விக்கு யாரும் பதில் தர மாட்டீர்களா?அண்மைக்காலமாக யாழில் எழுதும் போது கீழேயுள்ள பெட்டியில் தமிழ் எழுத்தக்களுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துக்கள் வருகின்றன. இதனால் திருத்தங்கள் செய்யும்போது சிரம்மமாக இருக்கின்றது.யாராவது உதவுவார்களா?

புலவர்,

நீங்கள் தொடர்ந்தும் அந்த முறையில் எழுத ஒரு வழி இருக்கிறது. கீழே இருக்கும் பெட்டியில் முதலாவது விருப்பமான (Option) BBCode Mode  இணை தெரிவு செய்யுங்கள். பின்னர் நீங்கள் முன்னர் போல கூகிள் முறைப்படி தமிழில் எழுத முடியும்.

பின்னர் அதனையே திரும்பவும் க்ளிக் பண்ணி சாதாரண நிலைக்கு வந்து தேவையான மாற்றங்களை அழகுபடுத்தல்களை செய்ய முடியும்.

நன்றி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,பகலவன் ஆகியோருக்கு விளக்கத்துக்கு நன்றி .ஐபாட்,ஐபோனில் எழுதும்போது சொற்களுக்கு இடையில் பிழை வந்தால் திருத்துவதற்கு அந்த இடம் வரைக்கும் எழுதிய முழு எழுத்துக்களையும் அழிக்க வேண்டும். அதுவும் முன்நோக்கி வலமிருந்து இடமாக மட்டுமே அழிக்க முடியும்.பின் நோக்கி அழிக்க முடியாது.அதை விட சில எழுத்துக்களை2,3 எழுத்து எழுதியவுடனனேயே வேறு சொல் தானானவே வந்து விடுகிறது.சில வேளைகளிளில் மாற்றக் கூடியதாக இருக்கிறத. சில வேளைகளில் மாற்ற முடியாதுள்ளது.உதாரணத்துக்கு ஜெயலலிதா என்று எழுதினால்ஜெஜ்லலிதா என்று வருகிறது.முன்னைய களத்தில் இலகுவாக எழுதக் கூடியதாகவும் மேற்கோள் காட்டக் கூடியதாகவும் இரந்தத.ஏன் இப்பொழுது இப்படி சிக்கலான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.இப்போழுது எழுத்துப்பிழைகள் கூடுதலாக வருகின்றன்இவசர உலகத்தில் பிழைகளை தெரிந்து கொண்டே தீருத்துவதில் உள்ள சிரமத்தால் விட்டு விடுகிறோம்.

Link to comment
Share on other sites

கிருபன்,பகலவன் ஆகியோருக்கு விளக்கத்துக்கு நன்றி .ஐபாட்,ஐபோனில் எழுதும்போது சொற்களுக்கு இடையில் பிழை வந்தால் திருத்துவதற்கு அந்த இடம் வரைக்கும் எழுதிய முழு எழுத்துக்களையும் அழிக்க வேண்டும். அதுவும் முன்நோக்கி வலமிருந்து இடமாக மட்டுமே அழிக்க முடியும்.பின் நோக்கி அழிக்க முடியாது.அதை விட சில எழுத்துக்களை2,3 எழுத்து எழுதியவுடனனேயே வேறு சொல் தானானவே வந்து விடுகிறது.சில வேளைகளிளில் மாற்றக் கூடியதாக இருக்கிறத. சில வேளைகளில் மாற்ற முடியாதுள்ளது.உதாரணத்துக்கு ஜெயலலிதா என்று எழுதினால்ஜெஜ்லலிதா என்று வருகிறது.முன்னைய களத்தில் இலகுவாக எழுதக் கூடியதாகவும் மேற்கோள் காட்டக் கூடியதாகவும் இரந்தத.ஏன் இப்பொழுது இப்படி சிக்கலான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.இப்போழுது எழுத்துப்பிழைகள் கூடுதலாக வருகின்றன்இவசர உலகத்தில் பிழைகளை தெரிந்து கொண்டே தீருத்துவதில் உள்ள சிரமத்தால் விட்டு விடுகிறோம்.

 

யாழ் களம் நீண்ட காலமாக ஒரே பெயரில் இருப்பதினால்  சடரீதியான மென்பொருளை பாவிக்க வேண்டிய தேவையினால் மோகன் அண்ணாவினால்  தமிழ் யுனிகோட் எழுதியை  உள் நுளைக்க முடியாமல் போய் இருக்கலாம்  எண்று நினைக்கிறேன்... 

 

யாழை தொடர்ந்து நடத்த வேண்டுமானால் தனக்கு மிக குறைந்த தொகையாக £1000  ஆவது வேண்டும் எண்று மோகன் அண்ணா சொன்னதில் இருந்து இந்த மாற்றம் இங்கு இருக்கிறது...  அதாவது சட்ட ரீதியான மென்பொருள் தேவையையும் அவர் கோடிட்டு இருந்தார்... 

 

மற்றது உங்களுக்கு தோண்றும் எழுத்து பிழைகளுக்கான காரணம் உங்களின் தேடு பொறிகளில் நிறுவ பட்டு இருக்கும் எழுத்துரு கட்டமைபே (character encoding) காரணம்...  இதை விளக்கமாக சொல்வதாக இருந்தால் நிறைய சொல்ல வேண்டி வரலாம்...  

 

சுருக்கமாக சொன்னால்  நாங்கள் நாளாந்தம் உபயோகிக்கும் தேடு பொறிகள் 16 bit , 32 bit  எண்று முன்னே போய் கொண்டு இருக்க  நாங்கள் 8 bit  எழுத்துருக்களையே உபயோகித்து கொண்டு இருக்கிறோம்...  யாழை குறை சொல்லி புண்ணியம் இல்லை... 

 

நீங்கள் உபயோகிப்பது கணனியாக இருந்தால்  இந்த மேம்படுத்த பட்ட  E-கலப்பையை உபயோகித்து பாருங்கள்... 

http://thamizha.org/

 

இல்லை IOS or android ஆக இருந்தால் நல்ல தமிழ் விசைபலகையை தேட வேண்டியதுதான்...  

Edited by தயா
  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தின் முகப்பு மாற்றத்தின் பின் உள் நுளையும் போது ஊர் புதினத்திற்குள் தான் முதல் நுளையக் கூடியதாக இருக்கிறது..பின்னர் தான் மற்றப் பகுதிகளை அழுத்தி செல்ல வேண்டியதாக இருக்கிறது...ஏன் அப்படி ஆகிட்டு அறியத் தந்தால் நன்று..

Link to comment
Share on other sites

இப்போது முகப்பிலுள்ள (menu) 'கருத்துக் களம்' என்ற இணைப்பை அழுத்தி நேரடியாகக் கருத்துக் களத்திற்கு வரலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
தமிழ் மக்கள் இன்றுள்ள இக்கட்டான சூழ்நிலையில் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மீது தங்கள் அடையாளங்களை மறைத்து ஒழிந்து நின்று கொண்டு அவர்கள் மீது அவதூறுகளை இறைக்கும் பதிவு.கொம் ஐ யாழின் கறுப்புப் பட்டியலில் இணைக்க முடியுமா ?
 
30 வருட ஆயுதப் போராட்டம் இனத்தை அழித்திருக்கிறது. இன்று தமிழ்மக்கள் அரசியல் ரீதியாக கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தம் உரிமைகளை பெற அனுபவம் மிக்கவர்களை தெரிவுசெய்துள்ளார்கள். 
 
பதிவு.கொம் இங்கு கொண்டு வந்து கொட்டும் குப்பைகளுக்கு பதில் எழுதிக்கொண்டிருக்க எல்லாருக்கும் நேரம் இல்லை.
 
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு ஒன்று கிட்டாமல் அவர்கள் தொடர்ந்து பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தபடி இருப்பது சிலருக்கு நன்மையாக இருக்கிறது. இப்படியானவர்களின் இணையம் தான் பதிவு.கொம்
 
    
 
 
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் இன்றுள்ள இக்கட்டான சூழ்நிலையில் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மீது தங்கள் அடையாளங்களை மறைத்து ஒழிந்து நின்று கொண்டு அவர்கள் மீது அவதூறுகளை இறைக்கும் பதிவு.கொம் ஐ யாழின் கறுப்புப் பட்டியலில் இணைக்க முடியுமா ?

30 வருட ஆயுதப் போராட்டம் இனத்தை அழித்திருக்கிறது. இன்று தமிழ்மக்கள் அரசியல் ரீதியாக கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தம் உரிமைகளை பெற அனுபவம் மிக்கவர்களை தெரிவுசெய்துள்ளார்கள்.

பதிவு.கொம் இங்கு கொண்டு வந்து கொட்டும் குப்பைகளுக்கு பதில் எழுதிக்கொண்டிருக்க எல்லாருக்கும் நேரம் இல்லை.

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு ஒன்று கிட்டாமல் அவர்கள் தொடர்ந்து பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தபடி இருப்பது சிலருக்கு நன்மையாக இருக்கிறது. இப்படியானவர்களின் இணையம் தான் பதிவு.கொம்

மாற்று கருத்துகளுக்கு இடமளிக்க வேண்டும்

Link to comment
Share on other sites

மாற்றுக்கருத்து என்பது பொய்களும் புனைவுகளும் அவதூறுகளும் அல்ல.
 
கூட்டமைப்பு போர்க்குற்ற விசாரணைக்கு எதிராகச் செயற்படுகிறது என்பது மாற்றுக்கருத்தல்ல. அது பொய் என்பற்குள் அடங்கும்.
 
மாற்றுக்கருத்து என்பது ஒரு கருத்துக்கு எதிரானதாகவோ அல்லது விலகியதாகவோ இருக்கலாம். ஆனால் பொது இலக்கொன்றை பொது நலன் கருதிய நோக்குடன் இயக்க வைக்கின்ற ஒன்று. பொய்யும் அவதூறும் புனைவும் மாற்றுக்கருத்தல்ல.
  • Like 1
Link to comment
Share on other sites

தமிழரசுக்கட்சி என்ற ஒரு கட்சியின் இரண்டு உறுப்பினர்களின் நலனை பாதுகாப்பதற்காக ஒரு இணையத்தை கறுப்புபட்டியலில் இடுவது சரியானதல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

தமிழ் மக்கள் இன்றுள்ள இக்கட்டான சூழ்நிலையில் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மீது தங்கள் அடையாளங்களை மறைத்து ஒழிந்து நின்று கொண்டு அவர்கள் மீது அவதூறுகளை இறைக்கும் பதிவு.கொம் ஐ யாழின் கறுப்புப் பட்டியலில் இணைக்க முடியுமா ?
 
30 வருட ஆயுதப் போராட்டம் இனத்தை அழித்திருக்கிறது. இன்று தமிழ்மக்கள் அரசியல் ரீதியாக கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தம் உரிமைகளை பெற அனுபவம் மிக்கவர்களை தெரிவுசெய்துள்ளார்கள். 
 
பதிவு.கொம் இங்கு கொண்டு வந்து கொட்டும் குப்பைகளுக்கு பதில் எழுதிக்கொண்டிருக்க எல்லாருக்கும் நேரம் இல்லை.
 
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு ஒன்று கிட்டாமல் அவர்கள் தொடர்ந்து பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தபடி இருப்பது சிலருக்கு நன்மையாக இருக்கிறது. இப்படியானவர்களின் இணையம் தான் பதிவு.கொம்

 

 

ஐயோ பிறகு நாங்கள் மகிந்த தேர்தல் முடிந்ததும் இரவோடிரவாக மாலைதீவுக்கு ஓடிய கதை, அனந்தி மரநிழலின் கீழ் தங்கிய செய்தியெல்லாம் எங்கனம் அறிவது? இன்னும் மூன்று மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வருகின்றது. தாயகத்தினதும், புலம்பெயர் மக்களுக்களினதும் கட்டளை பீடத்துடத்துடனான தொடர்பை துண்டித்துவிட்டால் யார், யார் என்ன செய்யவேண்டும், யாருக்கு ஓட்டுபோடவேண்டும், தேர்தலை புறக்கணிக்க வேண்டுமா, கூடாதா என்பதையெல்லாம் எவ்வண்ணம் நாங்கள் அறிவது?

 

ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு போர் ஓய்ந்துள்ள இந்தக்காலத்தில் பதிவு.கொம்மின் செய்திகளும் இல்லை என்றால் எங்களுக்கு பொழுதுபோவது எப்படி?

 

பதிவு.கொம் வேண்டாம் என்று அடிமடியிலேயே கைவைக்க வேண்டாம். 

Edited by கிழவி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ் மக்கள் இன்றுள்ள இக்கட்டான சூழ்நிலையில் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மீது தங்கள் அடையாளங்களை மறைத்து ஒழிந்து நின்று கொண்டு அவர்கள் மீது அவதூறுகளை இறைக்கும் பதிவு.கொம் ஐ யாழின் கறுப்புப் பட்டியலில் இணைக்க முடியுமா ?
 
30 வருட ஆயுதப் போராட்டம் இனத்தை அழித்திருக்கிறது. இன்று தமிழ்மக்கள் அரசியல் ரீதியாக கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தம் உரிமைகளை பெற அனுபவம் மிக்கவர்களை தெரிவுசெய்துள்ளார்கள். 
 
பதிவு.கொம் இங்கு கொண்டு வந்து கொட்டும் குப்பைகளுக்கு பதில் எழுதிக்கொண்டிருக்க எல்லாருக்கும் நேரம் இல்லை.
 
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு ஒன்று கிட்டாமல் அவர்கள் தொடர்ந்து பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தபடி இருப்பது சிலருக்கு நன்மையாக இருக்கிறது. இப்படியானவர்களின் இணையம் தான் பதிவு.கொம்

 

 

பதிவு.கொம்  மட்டுமல்ல எந்த இணையமாக இருந்தாலும்....

 

தொடர்ந்து அநாவசியமான

நம்பத்தகாத

செய்திகளை  தமிழருக்கு கொடுக்கின்றது என்ற முடிவுக்கு யாழ் வந்தால்

அதை தடைசெய்யணும் என்பதே எனது விருப்பமுமாகும்....

 

யாழில் என் போன்றவர்கள் எழுதுவதற்கும்

கருத்தாடல்களில் கலந்து கொள்வதற்கும் 

யாழின் மீதான நம்பிக்கையும்

அதன்  தாயகம் மீதான பார்வையுமே காரணம்

அதை ஒரு குறியீடாக எடுத்துக்கொண்டு தான் நான் இங்கு பதியப்படும் திரிகள் மற்றும் செய்திகளின் அடிப்படையில் கருத்துக்களை வைக்கின்றேன்.

(செய்திகள் எங்கிருந்து வருகின்றன என்பதை அநேகமாக கவனிப்பதில்லை)

எனவே எமது நம்பிக்கை தகர்க்கும்

அல்லது பலவீனப்படுத்தும் 

அல்லது நான் வைக்கும்  கருத்துக்களை திரிவு படுத்தும் 

செய்திகளை அல்லது ஊடகங்கள் சார்ந்த பொறுப்புக்கூறல் யாழுக்கே உண்டு.

நன்றி

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Yenaku Last night la erunthu yarl work panna Ella... :(

 

நேற்று யாழ் வழங்கியில் ஏற்பட்ட தடங்கல் ஒன்றினால் யாழ் செயலிழந்திருந்து மோகனால் சரிசெய்யப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று யாழ் வழங்கியில் ஏற்பட்ட தடங்கல் ஒன்றினால் யாழ் செயலிழந்திருந்து மோகனால் சரிசெய்யப்பட்டது.

 

 

யாழ் எனக்கு இன்னும் சரிப்பட்டு வர இல்ல அண்ணா..வழமை  போல் உள் நுளைய முடியாது இருக்கிறது..ஏற்கனவே பார்த்துட்டு விட்ட தலைப்புக்களை கிளிக் பண்ணி, அதனூடாகத் தான் யாழுக்கு வரக் கூடியதாக இருக்கு..

 

 

http://www.yarl.com/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனது பெயரை தமிழில் ஈழப்பிரியன் என்று மாற்றவும்.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பெயரை தமிழில் ஈழப்பிரியன் என்று மாற்றவும்.நன்றி.

என்னாச்சு எவரும் கண்டு கொள்ளவே இல்லையா?

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.