Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னாச்சு எவரும் கண்டு கொள்ளவே இல்லையா?

எல்லோரும் பிஸியாகி விட்டினம். 

கூடிய கெதியில் உங்கள் வேண்டுகோள் நிறைவேறும்

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

என்னாச்சு எவரும் கண்டு கொள்ளவே இல்லையா?

பெயர் தமிழுக்கு மாற்றப்பட்டுள்ளது. பெயர் மாற்றங்களுக்குக் கீழுள்ள திரியைப் பயன்படுத்த வேண்டும்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/1195-பெயர்-மாற்றங்கள்/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அண்மைய நாட்களில் யாழில்.. அவதானித்த ஒரு மாற்றம்..

 

யு ரியுப் வீடியோக்களை இணைக்கும் போது

 

அட்ரஸ் பாரில்.. watch என்ற பதத்தோடு அமைந்த லிங்கை இணைப்பதன் மூலமே.. யாழ் களத்தில் அதனை காண முடியும். உ+ம்: ////https://www.youtube.com/watch?v=0WM915QsOyI////

 

share என்ற இடத்தில் இருந்து பெறப்படும் லிங்கை இங்கு இணைத்தால் காட்சிகள் தெரியாது. முன்னர் தெரிந்து வந்தது. ////https://youtu.be/0WM915QsOyI////

 

நன்றி.

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...

 

share என்ற இடத்தில் இருந்து பெறப்படும் லிங்கை இங்கு இணைத்தால் காட்சிகள் தெரியாது. முன்னர் தெரிந்து வந்தது. ////https://youtu.be/0WM915QsOyI////

 

 

இணைப்பு முகவரிலுள்ள s என்ற எழுத்தை நீக்கிவிட்டு(use http:// not https:// ) மறுபடியும் அதே இணைப்பை கொடுங்கள், படம் தெரியும்.. :)

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மஞ்சள் நிறத்தில் எழுதுவதை தடை செய்யோணும்.

 

எனக்கு எப்படி பூந்து பார்த்தும் ஒரு கோதாரியும் தெரியுதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

p42a.jpg

 

இங்கே ஏதாவது தெரிகின்றதா? cool2_zps0675623f.gif

 

இதுகள் என்றா குருடனுக்கும் தெரியும்.

எழுத்துகள் தான் பிரச்சனை.

இங்க எப்பிடி பூந்து பாக்கிறது?!!  :o  :lol:

 

இது பூந்து பாக்கிறல

 

விலத்திப் போட்டு பாக்கோணும்.

"பொக்கிளை".... தவிர, மிச்சம் எல்லாம்.... எனக்குத் தெரிகின்றது. :D 

ஈழப்பிரியன், உங்கள்... கண்ணை, டாக்டரிடம் சோதித்துப் பாருங்கள். :lol:

 

ஏற்கனவே போட்டிருக்கேன்.(வாசிக்க மட்டும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் எழுத்துகளின் மேல் எலியை தலையில் அமத்தித் தேச்சு இழுங்கோ நீலமேகமாய் எழுத்துகள் ஒளிரும்...! :lol::)

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எந்த பதிவிலாவது எழுதினால் திரும்ப அதே பதிவை (புதிய பதிவுகள்)பார்ப்பதற்கு மணித்தியால கணக்கு இருக்க வேண்டி இருக்கிறது.

ஏனுங்கோ?

வடி கட்டி வர நேரமாகுதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த பதிவிலாவது எழுதினால் திரும்ப அதே பதிவை (புதிய பதிவுகள்)பார்ப்பதற்கு மணித்தியால கணக்கு இருக்க வேண்டி இருக்கிறது.

ஏனுங்கோ?

வடி கட்டி வர நேரமாகுதோ?

 

 

பிறந்த ஆண்டைச்சொல்லுங்க :lol:

பதில் சொல்கின்றேன்...

(கணணியின் :lol:  :D )

Link to comment
Share on other sites

இடதுபக்கம் New Content என்பதில்..

"Content I have not read" என்பது கிளிக் செய்யப்பட்டிருந்தால், வேறு யாராவது புதிய பதிவு போட்டால்தான் உங்களுக்கு காட்டும்.

அதை விடுத்து "New since my last visit" என்பதை கிளிக் செய்தீர்கள் என்றால் நேர அடிப்படையில் இறுதியாக வந்த பதிவுகளை வரிசையாகக் காட்டும்.

உங்கள் கேள்வியை சரியாக விளங்கிக்கொண்டேனா என்பதில் எனக்கு சந்தேக இருக்கு.. :unsure::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடதுபக்கம் New Content என்பதில்..

"Content I have not read" என்பது கிளிக் செய்யப்பட்டிருந்தால், வேறு யாராவது புதிய பதிவு போட்டால்தான் உங்களுக்கு காட்டும்.

அதை விடுத்து "New since my last visit" என்பதை கிளிக் செய்தீர்கள் என்றால் நேர அடிப்படையில் இறுதியாக வந்த பதிவுகளை வரிசையாகக் காட்டும்.

உங்கள் கேள்வியை சரியாக விளங்கிக்கொண்டேனா என்பதில் எனக்கு சந்தேக இருக்கு.. :unsure::D

 

 

நன்றி  இசை

நான் இவ்வாறு தான் செய்து வைத்திரக்கின்றேன்

அதனால் தான் ................... :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த ஆண்டைச்சொல்லுங்க :lol:

பதில் சொல்கின்றேன்...

(கணணியின் :lol:  :D )

 

விசுகு எனக்கும கணனிக்கும் சம்பந்தம் இல்லாதலால்

இப்போதும் பழைய டெஸ்க் ராப் தான்.

 

மஞ்சள் நிறத்த காட்டித் தந்த வாத்தியார் சுவிக்கு நன்றிகள்.

இவ்வளவு நாட்களாக மஞ்சளில் எழுதியவர்களை கேட்கவா போகுது என்று கண்டபடி திட்டித் தீர்த்துள்ளேன்.

 

இது வரை மஞ்சளில் எழுதியவர்கள் மன்னிக்கணும்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பல பக்கங்கள் கொண்ட திரிகளில் குறிப்பாக ஒரு பக்கத்திற்குச் செல்லும் JUMP  TO  PAGE  பொறிமுறை  இன்று வேலை செய்யவில்லை. நிர்வாகம் இதை ஒருமுறை சரி பார்க்குமா ?

Link to comment
Share on other sites

யாழில் பல பக்கங்கள் கொண்ட திரிகளில் குறிப்பாக ஒரு பக்கத்திற்குச் செல்லும் JUMP  TO  PAGE  பொறிமுறை  இன்று வேலை செய்யவில்லை. நிர்வாகம் இதை ஒருமுறை சரி பார்க்குமா ?

சரி செய்யப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

கள புதிய வடிவமைப்பில் உறுப்பினர்கள் உள்நுழைய தங்களது display name இனையே user nameஆகவும் கொடுக்க வேண்டும். display name என்பது இங்கு வெளிக் காண்பிக்க என உங்களால் கொடுக்கப்பட்ட பெயராகும்.

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இன்றைய திருத்தத்தின் பின் உள் நுழைய கஷ்டமாய் இருந்தது ..  தமிழில் பெயர் மாறியவர்கள் தமிழிலேயே நுழைய வேண்டும். மாற்றங்களுக்கேற்ப நாமும்  மாறித்தானே ஆக வேண்டும்.  யாழ் களம் தொடர்ந்து சிறப்புற வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புது தோற்றம் நன்றாக உள்ளது..

இவற்றில் நம் விருப்பத்திற்கேற்ப தீம்(Theme) மாற்றும் வசதி உண்டா? நீல வண்ணம் எப்பொழுதும் நம் கண்களுக்கு குளிர்சியானது..

எங்களுக்கு பல்வேறு வகைகளில் உதவியாக இருந்த 'BBC' கோட் பொத்தானைக் காண்வில்லை.. மற்றும் முன்பு இணைத்த யுடுயூப் காணொளிகளும் மற்றும் படங்களும் இப்பொழுது வேலை செய்யவில்லை!

கவனத்தில் கொள்ளப்படுமா?

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் புதிய தோற்றம் மிகவும் உற்சாகமளிக்கிறது.மிகவும் சந்தோசம்.

வடிவமைத்தவர்களுக்கு மிகுந்த பாராட்டுக்கள்.

உள் நுழைய ரொம்பத்தான் கஸ்டப்பட்டுவிட்டேன்.ரியூப் லைற் தானே கொஞ்சம் பிந்தித் தான் எரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பொழுதில் போய் பார்த்த போது புதிய திரையில் யுரியூப் எதுவும் தெரியவில்லையே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் புதிய தோற்றம் வடிவாக இருக்கிறது. வடிவமைத்தவர்களுக்கு பாராட்டுகள்.

இறுதியாக இணைத்த தகவல்கள், 

இறுதியாக கருத்துகள் எழுதிய தகவல்களை எந்த இணைப்பில் காண்பது..........????????

Link to comment
Share on other sites

புது தோற்றம் நன்றாக உள்ளது..

இவற்றில் நம் விருப்பத்திற்கேற்ப தீம்(Theme) மாற்றும் வசதி உண்டா? நீல வண்ணம் எப்பொழுதும் நம் கண்களுக்கு குளிர்சியானது..

உடனடியா எதுவித மேலதிக theme களும் இணைக்கப்பட மாட்டாது. எதிர்காலத்தில் இந்த முடிவில் மாற்றங்கள் வரலாம்

எங்களுக்கு பல்வேறு வகைகளில் உதவியாக இருந்த 'BBC' கோட் பொத்தானைக் காண்வில்லை.. மற்றும் முன்பு இணைத்த யுடுயூப் காணொளிகளும் மற்றும் படங்களும் இப்பொழுது வேலை செய்யவில்லை!

கவனத்தில் கொள்ளப்படுமா?

இனிய பொழுதில் போய் பார்த்த போது புதிய திரையில் யுரியூப் எதுவும் தெரியவில்லையே

 

ஆம் பழைய youtube காணொலிகள் பிரச்சனைக்குரியதாகத்தான் உள்ளது. அவைகள் புதியவைக்கு மாற்றிக் கொள்ள முடியாதும் போகலம் போலும் உள்ளது. எனினும் அவற்றை புதியதற்கு மாற்றுவதற்கு வழிகள் உள்ளதா எனப் பார்க்கின்றேன்

Edited by மோகன்
Link to comment
Share on other sites

யாழின் புதிய தோற்றம் வடிவாக இருக்கிறது. வடிவமைத்தவர்களுக்கு பாராட்டுகள்.

இறுதியாக இணைத்த தகவல்கள், 

இறுதியாக கருத்துகள் எழுதிய தகவல்களை எந்த இணைப்பில் காண்பது..........????????

கள முகப்பில் Topics என்பதன் கீழ் உள்ளவை இறுதியாகப் பதியப்பட்ட 10 புதிய பதிவுகள். அத்துடன் அதற்கு சற்றுமேலே more என்பதில அழுத்தி Activity Stream என்பதைத் தெரிவு செய்தால் இறுதியாக நடைபெற்ற அனைத்து விடயங்களையும் பார்வையிட முடியும.

உறு்பினர்களாக உள்ளவர்களுக்கு New Content என மேலதிகத் தெரிவு ஒன்று மேலே குறிப்பிட்ட more என்பதற்கு முன்னால் உள்ளது

Link to comment
Share on other sites

இப்பதான் புரிந்தது உள்நுழைந்துவிட்டேன் .ஆனால் எல்லாம் மாறிப்போய் இருக்குது .முதலில் இருந்தது மிகத்தெளிவாக இருந்தது .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே, எதை, எப்படி பார்ப்பது என்று ஒரே குழப்பமாக உள்ளது..!

விண்டோஸ் எக்ஸ்பி-யிலிருந்து அறியாத விண்டோஸ் 8.1 ற்குள் நுழைந்தது போன்றதொரு உணர்வு.. எதுவும் பிடிபடவில்லை..:(

மாற்றம் நல்லபடியாக முடியும்வரை காத்திருப்போம்..:)

 

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.