Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கைத்தொலைபேசியில் திண்ணையை பார்க்கமுடியாமல் உள்ளது.எனக்கு கையும் ஓடல காலும் ஓடல ஏதாவது செய்யுங்கப்பா:(

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

வணக்கம் மோகண்ணா யாழ் இணையம் புது பொலிவு மிக நன்றாக உள்ளது. நான் ஆங்கிலத்தில் பெயர் மூலம் உள்நுழைந்தேன் சரிவர வில்லை நிழலி அவர்களுக்கு முகப்பு புத்தகம் ஊடாக தகவல் இட்டேன் பதில் இல்லை வேலைப்பளு காரணமாக இருக்கலாம் தமிழ் பெயர் மூலம் உள்நுழைந்தேன் சரி வந்துதது நன்றாக உள்ளது. அன்ரோய்ட் மூலம் இயங்கும் கைபேசிக்குாிய யாழ் இயங்குதளம் வேலை செய்யவில்லை. என்ன வென்று அறியத்தாருங்கள். திண்ணை பக்கத்தினை இலகுவாக மாற்றுங்கள் தற்போது உள்ளது சிரமாக உள்ளது. கைபேசியில் திண்ணை உள்ளதா இருந்தால் அதற்க்குரிய வழிகளை அறியத்தாருங்கள். மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இப்படி பண்ணிட்டீங்களே.....ஒன்றும் எழுத முடியாமல் இருக்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள முகப்பில் Topics என்பதன் கீழ் உள்ளவை இறுதியாகப் பதியப்பட்ட 10 புதிய பதிவுகள். அத்துடன் அதற்கு சற்றுமேலே more என்பதில அழுத்தி Activity Stream என்பதைத் தெரிவு செய்தால் இறுதியாக நடைபெற்ற அனைத்து விடயங்களையும் பார்வையிட முடியும.

உறு்பினர்களாக உள்ளவர்களுக்கு New Content என மேலதிகத் தெரிவு ஒன்று மேலே குறிப்பிட்ட more என்பதற்கு முன்னால் உள்ளது

நன்றிகள்:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணை வெள்ளி முதல் இரவு  பகல் பாராமல்  தொடர்ந்தும் யாழின் திருத்தங்களில் ஈடுபடுவதைப் பார்க்கும் பொழுது கஸ்டமாக இருக்கின்றது.

இதை நினைத்தாவது இனிமேல் யாழில் உறவுகள் ஒருவர் மீது இன்னொருவர் காழ்ப்புணர்வுடன் கருத்துக்களை முன் வைப்பதையும் தனி நபர் தாக்குதல்களையும் கைவிட்டு

யாழின் வளர்ச்சிக்கும் யாழின் நோக்கத்திற்கும் ஆதரவு கொடுத்து ஈழத் தமிழ் மக்களின் இன்னல்களுக்கு கிடைக்க வேண்டிய தீர்விற்கான பாதையில் ஒன்று சேர்ந்து செல்ல வேண்டும்.

இங்கு இந்தக் கருத்துத் தேவையில்லாத ஒன்று என்றாலும் இதை இங்கே சொல்லாமல் இருக்க முடியவில்லை.

நிர்வாகத்தினருக்கும் மோகன் அண்ணாவிற்கும் நன்றிகள்

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய மாற்றத்தில் களத்தின் பல்வேறு பிரிவுகளை பெட்டி பெட்டியாக(Box view) காண்பிப்பதால் திரிகளை மேலோட்டமாக பார்க்க அதிக சிரமம் உள்ளது.. பழைய களத்தில் இருந்தமாதிரி அட்டவணை முறையில்(Tabular view) தெரியுமாறு மாற்றி அமைத்தால் சிறப்பாக இருக்குமே! கண்ணிற்கு தேடும் நோவும் குறையும்..

திண்ணையில் பழைய உரையாடல்களை பார்க்கும் ஆர்கைவ்(Archive) முறையையும் மீளமைத்தால் நன்று..

களத்திலும், திண்ணையிலும்  பிரைவசி முறை (Anonymous log-in) இருக்கிறதா என்பதையும் அறியத் தந்தால் நன்று.

முந்தைய பதிவுகளின் யுடுயூப் மற்றும் சவுண்ட் கிளவுட்கோப்புகளின் இணைப்பை மறுசீர்மைப்பு செய்தால்தான் புதிய களத்தில் தெரிகிறது.. இதன் மூலம் முந்தைய அனைத்து யுடுயூப் பதிவுகளையும் சீரமைக்க இயலாதல்லவா?

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் புதிய வேலைப்பாடுகள் அழகாய் உள்ளது...! சில திரிகள் எனக்கு சிரமமாக இருந்தாலும் பழகிடுவேன். இப்ப படங்கள் இணைக்க சுலபமாய் இருக்கின்றது..! நிர்வாகத்துக்கு வாழ்த்துக்கள்...!! :rolleyes: :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களையோ செய்திகளையோ இணைத்துவிட்டுச் சரி  பிழை பார்க்கும் MORE REPLY OPTION பொத்தானைக் காணவில்லை.அந்த இடத்தில்   வேறு  ஒரு பொத்தான் இருக்கின்றது.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணையை சற்று மேம்படுத்துவது நன்று  என்பது என் தாழ்மையான   கருத்து .

Link to comment
Share on other sites

இப்பொழுது செய்திகளை இணைப்பது இலகுவாக இருக்கிறது.

ஆனால் புதிய செய்திகளை யாழ் முகப்பில் இன்னும் பார்க்க முடியாமல் இருப்பதால் http://www.yarl.com/ செய்திகளை மிக குறைந்தவர்களே பார்கிறார்கள் என்பது எனது கணிப்பு.

யாழ் முகப்பில் புதிய பதிவுகள் என்ற இடத்தில்  கடந்த 4 நாளுக்கு முந்திய பதிவுகளையே இன்னும்  தெரிகிறது. அதையும் கவனத்தில் எடுத்தீர்கள் என்றால் நல்லது.

Edited by நவீனன்
Link to comment
Share on other sites

இப்பதான் புரிந்தது உள்நுழைந்துவிட்டேன் .ஆனால் எல்லாம் மாறிப்போய் இருக்குது .முதலில் இருந்தது மிகத்தெளிவாக இருந்தது .

நாளாந்தம் வரும் புதிய தொழில்நுட்ப மாற்றங்களுடன் நாமும் மாறிக் கொண்டே இருக்கின்றோம் அவ்வாறே இப்போது மாறாவிட்டால் எப்போதும் மாற்றிக் கொள்ள முடியாமலே போகும்.

எங்கே, எதை, எப்படி பார்ப்பது என்று ஒரே குழப்பமாக உள்ளது..!

விண்டோஸ் எக்ஸ்பி-யிலிருந்து அறியாத விண்டோஸ் 8.1 ற்குள் நுழைந்தது போன்றதொரு உணர்வு.. எதுவும் பிடிபடவில்லை..:(

மாற்றம் நல்லபடியாக முடியும்வரை காத்திருப்போம்..:)

 

என்னால் முடிந்த அளவுக்கு விளக்கங்கள் தர முயற்சிக்கின்றேன். இங்கு இந்தக் களமும் (வடிவம்) எனக்கும் புதியதுதான். தேடல்கள் மூலம் தான் ஒவ்வொரு பிரச்சனைகளாக முடித்துக் கொண்டு வருகின்றேன்

கைத்தொலைபேசியில் திண்ணையை பார்க்கமுடியாமல் உள்ளது.எனக்கு கையும் ஓடல காலும் ஓடல ஏதாவது செய்யுங்கப்பா:(

மிகப்பழைய கால ^_^ தை்தொலைபேசிகளில் இயங்க மாட்டாது

வணக்கம் மோகண்ணா யாழ் இணையம் புது பொலிவு மிக நன்றாக உள்ளது. நான் ஆங்கிலத்தில் பெயர் மூலம் உள்நுழைந்தேன் சரிவர வில்லை நிழலி அவர்களுக்கு முகப்பு புத்தகம் ஊடாக தகவல் இட்டேன் பதில் இல்லை வேலைப்பளு காரணமாக இருக்கலாம் தமிழ் பெயர் மூலம் உள்நுழைந்தேன் சரி வந்துதது நன்றாக உள்ளது. அன்ரோய்ட் மூலம் இயங்கும் கைபேசிக்குாிய யாழ் இயங்குதளம் வேலை செய்யவில்லை. என்ன வென்று அறியத்தாருங்கள். திண்ணை பக்கத்தினை இலகுவாக மாற்றுங்கள் தற்போது உள்ளது சிரமாக உள்ளது. கைபேசியில் திண்ணை உள்ளதா இருந்தால் அதற்க்குரிய வழிகளை அறியத்தாருங்கள். மிக்க நன்றி.

கைத்தொலைபேசியிலும் திண்ணையை இலகுவாக தனி ஒரு சாளரம் திறந்து பாவிக்கலாம்

 

என்னப்பா இப்படி பண்ணிட்டீங்களே.....ஒன்றும் எழுத முடியாமல் இருக்கே

ஏதாவது பிரச்சனை காண்பிக்கின்றதா? மேலே உள்ளது நீங்கள் எழுதியதுதானே

புதிய மாற்றத்தில் களத்தின் பல்வேறு பிரிவுகளை பெட்டி பெட்டியாக(Box view) காண்பிப்பதால் திரிகளை மேலோட்டமாக பார்க்க அதிக சிரமம் உள்ளது.. பழைய களத்தில் இருந்தமாதிரி அட்டவணை முறையில்(Tabular view) தெரியுமாறு மாற்றி அமைத்தால் சிறப்பாக இருக்குமே! கண்ணிற்கு தேடும் நோவும் குறையும்..

திண்ணையில் பழைய உரையாடல்களை பார்க்கும் ஆர்கைவ்(Archive) முறையையும் மீளமைத்தால் நன்று..

களத்திலும், திண்ணையிலும்  பிரைவசி முறை (Anonymous log-in) இருக்கிறதா என்பதையும் அறியத் தந்தால் நன்று.

முந்தைய பதிவுகளின் யுடுயூப் மற்றும் சவுண்ட் கிளவுட்கோப்புகளின் இணைப்பை மறுசீர்மைப்பு செய்தால்தான் புதிய களத்தில் தெரிகிறது.. இதன் மூலம் முந்தைய அனைத்து யுடுயூப் பதிவுகளையும் சீரமைக்க இயலாதல்லவா?

நன்றி!

தற்போது இரண்டு theme கள் இணைக்கப்பட்டுள்ளது. களத்தின் இறுதிப்பகுதியில் அதனை மாற்றிக் கொள்ள முடியும். ஒன்று பழையது போன்று list viewஆகவும் மற்றையது grid view ஆகவும் காண்பிக்கும்

மறைந்திருந்து எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் திண்ணையைப் பாவிக்கவோ பார்க்கவோ இனி முடியாது

youtube இனை சாதாரணமாக இணைத்துக் கொள்ள முடியும். பழைய பதிவுகளில் உள்ளவற்றுக்கே தீர்வு தேட வேண்டும்

கருத்துக்களையோ செய்திகளையோ இணைத்துவிட்டுச் சரி  பிழை பார்க்கும் MORE REPLY OPTION பொத்தானைக் காணவில்லை.அந்த இடத்தில்   வேறு  ஒரு பொத்தான் இருக்கின்றது.:)

புதியதில் அப்படி ஒரு தெரிவு இல்லை

திண்ணையை சற்று மேம்படுத்துவது நன்று  என்பது என் தாழ்மையான   கருத்து .

தற்போது உள்ளதை விட மேம்படுத்துவது கடினம். புதிய deviceற்கு ஏற்றமாதிரியே அவை வடிவமைக்கப்பட்டுள்ளது

இப்பொழுது செய்திகளை இணைப்பது இலகுவாக இருக்கிறது.

ஆனால் புதிய செய்திகளை யாழ் முகப்பில் இன்னும் பார்க்க முடியாமல் இருப்பதால் http://www.yarl.com/ செய்திகளை மிக குறைந்தவர்களே பார்கிறார்கள் என்பது எனது கணிப்பு.

ஊர்ப்புதினம் மட்டும் உடனடியாக புதுப்பிக்கும்படி செய்துள்ளேன்.

Edited by மோகன்
எழுத்துப்பிழை திருத்தம்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sorry, there is a problem

Please wait 11 seconds before attempting another search

Error code: 1C205/3

ஒரு திரியை படித்துவிட்டு அடுத்த திரியை தேடினால் இப்படி செய்தி வருகிறது..இம்மாதிரி ஒவ்வொரு தேடலுக்கும் 13 sec, 9 sec, 1 sec  என்ற பிழை செய்தி அடிக்கடி வருகிறது.:(

இதனால் களத்தில் மேற்கொண்டு படிக்கும் உற்சாகம் குறைகிறது!

 

baby-300x200.jpgYour_Attention__Please__NHeaderblank.gif

முன்னிருந்த களத்தில் ஒவ்வொரு பகுதியையும் நமக்கு விரும்பியவாறு பார்வையிட, வடிகட்டும் முறை (Content Filters)  இருந்தது.

உதாரணமாக, நான் களத்தில் பார்வையிட வரும்பொழுது விளையாட்டு செய்திகள், சமையல் குறிப்புகள், கவிதைகள் இன்னும் சில விருப்பமற்ற பகுதிகளை பார்வையிலிருந்து தவிர்க்க, விரும்பியவற்றை தெரிவு செய்து வடிகட்டியை(Filters) நிரந்தரமாக வைத்திருந்தேன்.. தற்பொழுது அதே வசதியை எப்படி இப்புதிய மாற்றத்திற்கு பின் மீளமைப்பது என்று விளக்கினால் நன்று !

களத்தின் தலைப்புகளை முழுவதும் நீட்ட,குறைக்க  + sign (தற்பொழுது வலதுபுறம் தெரியும்  Topics Column பகுதியை முற்றாக நீக்க) வசதியிருந்தது.. அவற்றையும் மீளமைத்தால் நன்று. (அவ்வாறு வசதி ஏற்படுத்துவதன் மூலம் களத்தின் மொத்த பக்கத்தின் உயரம்(Forum page height) வெகுவாக  குறைவதால் மிக விரைவாக சுட்டி மூலம் மேலும் கீழும் ஓட்டி பார்க்க இயலும்.)

பல பக்கங்கள் கொண்ட திரியை திறக்கவிழைகையில், கடைசிப் பக்கத்திற்கு பதிலாக, அத்திரியின் முதல் பக்கத்திற்கே எம்மை கொண்டுசெல்கிறது..

மறைந்திருந்து பார்க்கும்(Anonymous log-in) உறுப்பினர்களின் பெயரை சிவப்பு கலரில் காண்பித்தால் நன்றாக இருக்குமே!முந்தைய களத்தில் அப்பெயருக்கு முன் ஒரு நட்சத்திரம்(*) இருக்கும். (தற்பொழுது மட்டுறுத்தினர்களின் பெயர் 'நீல வண்ணத்தில்' தெரிவது போல்)

களத்தின் நண்பகள் வட்டம் (Friends List) என்ற வசதியைக் காணவில்லை. (குறிப்பிட்ட நண்பருக்கு  தனிமடல் அனுப்ப அந்த லிஸ்டில் சுட்டி மூலம் தெரிவுசெய்து செய்தி அனுப்ப முந்தைய களத்தில் வசதியாக இருந்தது.)

 

மொத்தத்தில் யாழ் வாசகர்களாகிய எங்களுக்கு, பழைய களத்தின் வசதிகள் அப்படியே இருக்கவேண்டும், அவற்றில் எதையும் இழக்காமல், இந்த மாற்றத்தால் மேலும் புதிய வசதிகள் இருந்தால் அனைவரும் மனமுவந்து வரவேற்போமென்பது  திண்ணம்..!

அதுவரை நிச்சயம் பொறுமையாக  காத்திருக்கிறோம் ஐயா.

தற்பொழுது பழைய அட்டவணை முறையில்(List View) யாழை மீண்டும் மாற்றியமைக்கு மிக்க நன்றி. :lol:

 

thanks_for_add_1.gif

 

களத்தை புதிய சவாலுக்கிடையே பொறுமை காத்து, திறம்பட நடத்துவது பெரிய விடயம்.. யாழும், அதன் நிர்வாகமும் இவ்விடயத்தில் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்..:)

பொறுமையாக எங்கள் ஆதங்கத்தை கேட்டதற்கு  மிக்க நன்றி!

 

Edited by ராசவன்னியன்
  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளாந்தம் வரும் புதிய தொழில்நுட்ப மாற்றங்களுடன் நாமும் மாறிக் கொண்டே இருக்கின்றோம் அவ்வாறே இப்போது மாறாவிட்டால் எப்போதும் மாற்றிக் கொள்ள முடியாமலே போகும்.

 

 மோகன் ஐயா! என்னைப்போலை இறாத்தல் மைல் அவுன்ஸ் ஆக்களுக்கு என்ன சொல்ல வாறியள்?  lol2.gif

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கடந்த சில தினங்ககளாக யாழுக்குள் சைன்இன் பண்ணி வர முடியாதவாறு இருந்தது..புதிய வீடு ஒன்றுக்கு மாறினால் எங்கே எந்தப் பொருள் இருக்கிறது என்று தெரியாமல் தடுமாறுவது போலத் தான் இருக்கிறது...இப்போது தான் இந்தப் பகுதியை நன்கு படித்து விட்டு தமிழில் எனது பெயரை பதியும் போது தான் உள் நுளையக் கூடியதாக இருக்கிறது..யாழைப் பார்த்ததும் மிக்க சந்தோசம்..என்ன சின்ன,சின்ன பிழைகள் இருக்கிறது.ஏற்கனவே மேலே சிலர் குறிப்பிட்டு இருக்கிறார்கள் ஆகவே மீளவும் நான் எழுத விருப்பப்பட இல்லை.நன்றிகள் பல.

Link to comment
Share on other sites

 

ஊர்ப்புதினம் மட்டும் உடனடியாக புதுப்பிக்கும்படி செய்துள்ளேன்.

நன்றி:)

யாழ் முகப்பில் புதிய பதிவுகள் என்ற இடத்தில்  கடந்த 4 நாளுக்கு முந்திய பதிவுகளையே இன்னும்  தெரிகிறது. அதையும் கவனத்தில் எடுத்தீர்கள் என்றால் நல்லது நேரம் உள்ளபோது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வழியாக தேடித்துழாவி, களத்தின் திரிகளை வடிகட்டி பார்க்கும் முறையை (Content Filters) கண்டுபிடித்து, விருப்பமான செட்டிங்கை தெரிவுசெய்து சேமித்தும் வைத்துவிட்டேன்..

நன்றி! :)

Link to comment
Share on other sites

எனக்கு ஒண்டுமே விளங்கேல.. ரெலிபோன்ல நேரடியா கதைச்சால்தான் விளங்கும் எண்டு நினைக்கிறன்..  நம்பரைத் தாங்கோ!! :o

Edited by sOliyAn
correct mistakes
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒண்டுமே விளங்கேல.. ரெலிபோன்ல நேரடியா கதைச்சால்தான் விளங்கும் எண்டு நினைக்கிறன்..  நம்பரைத் தாங்கோ!! :o

இப்படி இடக்க முடக்க சொன்னால் எங்களுக்கும் ஒன்றும் விளங்காது

பிரச்சனயை விபரமாக விலாவாரியாக எடுத்து விடுங்கோ.

:lol:

Link to comment
Share on other sites

 

இப்படி இடக்க முடக்க சொன்னால் எங்களுக்கும் ஒன்றும் விளங்காது

பிரச்சனயை விபரமாக விலாவாரியாக எடுத்து விடுங்கோ.

:lol:

இப்பிடியாலும் நம்பரை வேண்டலாமெண்டால்...? :o:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது பிரச்சனை காண்பிக்கின்றதா? மேலே உள்ளது நீங்கள் எழுதியதுதானே

 

வேறு தளத்தில் எழுதி இங்கு பதிவிடுகிறேன்

யாழில் நேரடியாக பதிவிட முடியாமல் இருக்கின்றது ......அதற்கு என்ன காராணம் ? எனக்கு மட்டும்தான் இந்த பிரச்சனையா அல்லது எல்லொருக்கும் இதே பிரச்சனையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

, 5 Anonymous  யாழின் மாற்றத்தின் பின் எனக்கு வேலை செய்வது போலத் தெரியவில்லை..யாழில் பப்பிளிக்கில நிக்க விருப்பப்படாதவர்களுக்கு  , 5 Anonymous  பெருதும் உதவியாக இருப்பது.இப்போ கடினமாக இருக்கிறது..

 

 

Link to comment
Share on other sites

 

 

வேறு தளத்தில் எழுதி இங்கு பதிவிடுகிறேன்

யாழில் நேரடியாக பதிவிட முடியாமல் இருக்கின்றது ......அதற்கு என்ன காராணம் ? எனக்கு மட்டும்தான் இந்த பிரச்சனையா அல்லது எல்லொருக்கும் இதே பிரச்சனையா?

தமிழில் எழுதுவதற்கு எந்த மென்பொருளை பாவிக்கின்றீர்கள் என்று கூறினால் என்ன பிரச்சினை என்று சோதித்துப் பார்க்கலாம்.

ஒருங்குறியில் பதிவுகளை மேற்கொள்ள Ipad இல் தமிழ் தட்டச்சைத் தெரிவு செய்யலாம். அல்லது இகலப்பைபையை மடிக்கணினியில் நிறுவித் தமிழில் எழுதலாம்.

 

  • தமிழில் எழுதப் பின்வருவனவற்றைப் பயன்படுத்தலாம்.
    • விண்டோஸ் இயங்குதளத்தில் அமைந்த கணினி:
    • iOS இயங்குதளத்தில் அமைந்த iPad வரைபட்டிகை (tablet), iPhone திறன்பேசி (smartphone):
      • தமிங்கில விசைப்பலகை முறை: Settings >> Keyboard >> Keyboards >> Tamil >> Anjal
      • தமிழ்99 விசைப்பலகை முறை: Settings >> Keyboard >> Keyboards >> Tamil >> Tamil 99
    • Android இயங்குதளத்தில் அமைந்த வரைபட்டிகை (tablet), திறன்பேசி (smartphone):
Edited by நியானி
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.