Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

எழுத்துக்களை.... கொட்டை, எழுத்தில் எழுதும் பொத்தான் உள்ளது. 
ஆனால், பெரிய்ய.... எழுத்தில் எழுதும்..... பொத்தானை காணவில்லை.

ஆமாம் எனக்கும் இது பெரிய பிரச்சனையாக உள்ளது, பதிவுகளின் தலையங்கங்களை சற்று பெரிய எழுத்தில் போட முடியவில்லை

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் செய்யப்பட்ட பின் உறுப்பினர்களால் பதியப்பட்ட பெரும்பாலான குறைகள் இதுவரை நிவர்த்தியில்லாமல் அவைகள் தொடர்கதையாக தொடர்கின்றனவே அப்படியே பழகிக்கொள்ளவேண்டியதுதானா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் செய்யப்பட்ட பின் உறுப்பினர்களால் பதியப்பட்ட பெரும்பாலான குறைகள் இதுவரை நிவர்த்தியில்லாமல் அவைகள் தொடர்கதையாக தொடர்கின்றனவே அப்படியே பழகிக்கொள்ளவேண்டியதுதானா..?

மோகன் அண்ணா, இணையவன் அண்ணா, நுணாவிலான் அண்ணா, நிழலி அண்ணா, நியானி அண்ணா எல்லாரும்.... 
பிள்ளை, குட்டிக் காரர்கள்... இந்தக் கள மாற்றத்ததை செய்ய முயற்சித்ததில் இருந்து, அவர்களுக்கும்.... கடந்த இரு கிழமையாக... 
மண்டை காய்ஞ்சிருக்கும். அதுக்குள்ளை... இங்கை, வெய்யில் வாட்டி வதைக்குது. 
இவ்வளவும், வந்ததே... காணும் என்று... திருப்திப் படுங்க வன்னியன் சார்.
அதுக்காக... திரும்பிப் படுத்திடாதீங்க.

Edited by தமிழ் சிறி
எழுத்துக்கு... "கறுப்பு பெயின்ற்" அடிப்பதற்காக, திருத்தப் பட்டது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலைந்து நாளாகப் பிரச்சினை இல்லாமல் ஓடுகின்றதே என்று திருப்திப்படவேண்டியதுதான் :)

Link to comment
Share on other sites

யாழ் இணயத்தின் வேகம் மிகவும் மந்தமாக இருக்கின்றது........,
பக்கங்கள் திறக்க அதிக நேரம் எடுக்கிறது, ஒரு பக்கத்தினை வாசித்து விட்டு அடுத்த பக்கத்திற்கு செல்லவோ, back செல்லவோ நீண்ட நேரம் எடுக்கிறது. நீண்ட நாட்களாக முகப்பு இல்லை, வாசகர் வரத்து மிக மிகக் குறைவு, ஊர்ப் புதினத்தில் ஒரு செய்தியை 100 தடவைக்கு மேல் பார்ப்பது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது........, இந்த மூனறந்தர இணையங்கள் எல்லாம் எந்த பிரச்சனையுமின்றி இயங்கும் போது, ஈழத் தமிழரின் கருதுப் பரிமாற்றத்திற்கென இருக்கும் ஒரேயொரு தரமான தளமான யாழ் இனையத்திற்கு மட்டும் பிரச்சனைகள் ஏனோ?

Edited by Athavan CH
Link to comment
Share on other sites

யாழ் முகப்பு வந்துவிட்டது. 

யாழ் மென்பொருளின் புதிய பதிப்பு மாற்றமும் யாழ் வழங்கி மாற்றமும் ஒன்றாக வந்ததால் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்பட்டன. யாழின் Data base இனைச் சாதாரண இணையத் தளங்களோடு ஒப்பிட முடியாது. பல வருடங்களாகப் பதியப்பட்ட தரவுகள் உறுப்பினர் தரவுகள் போன்றவற்றை மென்பொருளின் புதுப் பதிவுகளுக்கு ஈடுகொடுத்துக் கொண்டு செல்வது கடினமானது. இந்தத் தடவை மோகன் இதற்காகப் அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தது. கருத்துக் களத்தில் உள்ள பிரச்சனைகளை நேரம் கிடைக்கும்போது நிவர்த்தி செய்கிறோம். நன்றி.

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி... இணையவன், மோகன் அண்ணா.
யாழ் முகப்பு, அந்த மாதிரி.... அழகாக உள்ளது.
கண்ணூறு படக் கூடாது என்று.... மூன்று செத்தல் மிளாகாய் எடுத்து, கணணியை சுத்திப் போட்டு விட்டேன்.
இதற்காக பெரும் பாடு பட்ட, நிர்வாகத்தினருக்கு... மீண்டும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தேங்காயும் கிளவியர் மேல உடைச்சிருக்கலாம், அப்பதான் கூடுதலான பலன் உண்டு...!  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரைப் செய்யிற பாக்ஸில.. இருக்கிற வழமையான.. undo பொத்தானைக் காணேல்ல. சிமைலிஸும் வெறும் பொட்டியா வருகுது. படம் தெரியல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகப்பின் நாட்காட்டியில் தேதியும் கிழமையும் தவறாக காட்டுவதுபோல் உள்ளது...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:grin::LOL: சில சிமைலிகள் வந்துவிட்டன. ஆனால் undo பொத்தானைக் காணேல்ல.. இன்னும். (நன்றி நிர்வாகம்):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணையை எல்லோருக்கும் திறந்துவிட்டிருக்கின்றார்கள். சிலர் கெஸ்ட்டாக வந்து கண்டதையும் கதைப்பதாகத் தெரிகின்றது.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு திரியையும் திறக்க நீண்டநேரம் எடுக்கிறது... எனக்கு மட்டுந்தான் இப்படியா மற்றவர்களுக்கும் காத்திருப்பைக் கொடுக்கிறதா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு திரியையும் திறக்க நீண்டநேரம் எடுக்கிறது... எனக்கு மட்டுந்தான் இப்படியா மற்றவர்களுக்கும் காத்திருப்பைக் கொடுக்கிறதா?

எங்களுக்கு ஒளியின் வேகத்தில்(Lightening speed) களத்தின் பக்கங்கள் திறக்கின்றன.! அட ஏம்மா, நீங்க வேறை..!!!!!!!???? :love::oO:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்னக்கும் ,ஒவ்வொரு திரியையும் திறக்க நீண்.........................டநேரம் எடுக்கிறது.:shocked:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வரும் தேர்தலும் .... வெற்றி தோல்வியும் ... பின்னணியும்.

http://www.yarl.com/forum3/topic/161226-வரும்-தேர்தலும்-வெற்றி-தோல்வியும்-பின்னணியும்/

இந்தத் தலைப்பிற்கு..... பதில் எழுதும், பெட்டியை.... காணவில்லை.:unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு திரியையும் திறக்க நீண்டநேரம் எடுக்கிறது... எனக்கு மட்டுந்தான் இப்படியா மற்றவர்களுக்கும் காத்திருப்பைக் கொடுக்கிறதா?

 

கன செக்கிங் பண்ணித்தான் ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரோணும் போலை கிடக்கு...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன செக்கிங் பண்ணித்தான் ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரோணும் போலை கிடக்கு...:cool:

எனக்கும் இதே நிலைதான்.

Link to comment
Share on other sites

யாழும் சிலோ.... :innocent:திண்ணையும் போச்சு ....:love:நிர்வாகம் செய்த வேலை ...மிக்க நன்றி :grin:

Edited by மீனா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இதே நிலைதான்.

இப்ப யாழ் இணையத்துக்கு வாற லைன் சோமாலியா எரித்திரியாவுக்குள்ளாலை வருகுதாம்.:cool:
அதாலைதான்  இவ்வளவு சுணக்கம் எண்டு ஊரிலை சனம் பரவலாய் கதைக்குது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி.... மெதுவாக இயங்குவதும்.... நல்லது போலுள்ளது.
ஒவ்வொரு தலைப்பையும் "கிளிக்" பண்ணி விட்டு.... 
அது வரு மட்டும், கொம்புயூட்டரை வெறிச்சு பாத்துக் கொண்டிராமல், 
அந்த  இடைவெளிக்குள்.... பல்லு விளக்கி, சேவ் எடுத்து, முகம் கழுவி, ஒண்டுக்கு, இரண்டுக்குப் போற.... 
சின்னச் சின்ன.... வேலைகளை முடிக்க வசதியாக உள்ளது.  Smiley :grin: Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி.... மெதுவாக இயங்குவதும்.... நல்லது போலுள்ளது.
ஒவ்வொரு தலைப்பையும் "கிளிக்" பண்ணி விட்டு.... 
அது வரு மட்டும், கொம்புயூட்டரை வெறிச்சு பாத்துக் கொண்டிராமல், 
அந்த  இடைவெளிக்குள்.... பல்லு விளக்கி, சேவ் எடுத்து, முகம் கழுவி, ஒண்டுக்கு, இரண்டுக்குப் போற.... 
சின்னச் சின்ன.... வேலைகளை முடிக்க வசதியாக உள்ளது.  Smiley :grin: Smiley

நான் காலையில் எழுந்ததும் நேரம் கிட்டும்போது ஒரு பக்கத்தை பார்த்துவிட்டு, அடுத்த பக்கத்தை பார்க்க சுட்டியினால் 'க்ளிக்' செய்துவிட்டு அலுவலகம் சென்றுவிடுவேன்.. ஆனால் மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்தாலும் அடுத்த பக்கத்தை காட்ட யாழ் களம் சுத்திக்கொண்டே இருக்கும்.. ஒருவழியாக அன்றிரவு நடுசாமத்திற்குள் எப்படியும் பக்கம் வந்துவிடும்..! அதற்கு யாழ்களம் கியாரண்டி..!! :):grin:

 

உதயத்தில் யாழை பார்த்தவுடன் இதுதான் தினமும் காலைப் பாட்டு..!

Suththuthe+Paiya.jpg

" சுத்துதே சுத்துதே யாழு.. சுத்துதே சுத்துதே யாழு..
இது போதுமடா.. போதுமடா சாமி..

எதனாலே இந்த மாற்றம்..?
'செர்வருக்குள்' ஏதோ மாயத் தோற்றம்..!

எதனாலே இந்த ஆட்டம்..?
உதயத்தில் இன்று ஏமாற்றம்..!! "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் காலையில் எழுந்ததும் நேரம் கிட்டும்போது ஒரு பக்கத்தை பார்த்துவிட்டு, அடுத்த பக்கத்தை பார்க்க சுட்டியினால் 'க்ளிக்' செய்துவிட்டு அலுவலகம் சென்றுவிடுவேன்.. ஆனால் மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்தாலும் அடுத்த பக்கத்தை காட்ட யாழ் களம் சுத்திக்கொண்டே இருக்கும்.. ஒருவழியாக அன்றிரவு நடுசாமத்திற்குள் எப்படியும் பக்கம் வந்துவிடும்..! அதற்கு யாழ்களம் கியாரண்டி..!! :):grin:

 

உதயத்தில் யாழை பார்த்தவுடன் இதுதான் தினமும் காலைப் பாட்டு..!

Suththuthe+Paiya.jpg

" சுத்துதே சுத்துதே யாழு.. சுத்துதே சுத்துதே யாழு..
இது போதுமடா.. போதுமடா சாமி..

எதனாலே இந்த மாற்றம்..?
'செர்வருக்குள்' ஏதோ மாயத் தோற்றம்..!

எதனாலே இந்த ஆட்டம்..?
உதயத்தில் இன்று ஏமாற்றம்..!! "

"சுத்தி சுத்தி வாறாக... சுட்டு விரலை, நீட்டுறாக..." என்ற பாடல் தான், எனக்கு ஞாபகம் வரும்.:grin:

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சுத்தி சுத்தி வாறாக...  எனக்கு ஞாபகம் வரும்.:grin:

Never ! :oO:

நான் காலையில் எழுந்ததும் நேரம் கிட்டும்போது... 

:)

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
    • பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். மலையகப் பகுதிகளிலிருந்து தோட்டத்தொழிலாளர்கள் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். https://thinakkural.lk/article/299640
    • Published By: NANTHINI   19 APR, 2024 | 01:12 PM   1974 கச்சதீவு தொடர்பில் இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன. கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் இன்றைய நவீன உலகில் குறிப்பாக சமூக ஊடகங்களில் வைரலாக (trending) காணப்படுகிறது. கச்சதீவு வைரலாவதற்கு (trending) பல காரணங்கள் பலராலும் கூறப்படுகின்றன. ஆனால், வரலாற்றை மீட்டுப் பார்க்கும்போது “கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது! 45 வருடகாலத் தகராறு தீர்ந்துவிட்டது!!” என்ற தலையங்கத்துடன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் இவ்வாறு உள்ளது. https://www.virakesari.lk/article/181449
    • எப்படியோ இனி நீங்கள் யாழுக்கு வர ஒரு வருசம் எடுக்கும்…. நீங்கள் இப்படி எழுதியதை எல்லாரும் மறந்து விட்டிருப்பார்கள் என்ற தைரியத்தில் உருட்டவில்லைத்தானே? ஒன்றின் பெயர் மிர்சேல் ஒபாமா என நினைக்கிறேன். ஏனையவற்றின் பெயர்கள் என்னவாம்? அம்பானிக்கும் தெரியாதாம்
    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.