Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • 3 weeks later...
  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வணக்கம். 
எனக்கு ஒரு சந்தேகம். நான் யாழ்களத்தில் எனது பெயரை... அனாமதேய (Anonymous)  பெயராக தான், பதிந்துள்ளேன். 
அப்படியிருந்தும்...  எனது பெயர் வெளிப்படையாக தெரிவது ஏன்? எல்லோருக்கும்... அப்படியா? 
ஆனால்.... நெடுக்ஸ் போன்றவர்கள் களத்தில் நின்றால், அவர்களது பெயரை காட்டுவதில்லை. ஏன்... ஏன்... ஏன்...? :grin:

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வணக்கம். 
எனக்கு ஒரு சந்தேகம். நான் யாழ்களத்தில் எனது பெயரை... அனாமதேய (Anonymous)  பெயராக தான், பதிந்துள்ளேன். 
அப்படியிருந்தும்...  எனது பெயர் வெளிப்படையாக தெரிவது ஏன்? எல்லோருக்கும்... அப்படியா? 
ஆனால்.... நெடுக்ஸ் போன்றவர்கள் களத்தில் நின்றால், அவர்களது பெயரை காட்டுவதில்லை. ஏன்... ஏன்... ஏன்...? :grin:

உங்களை அநாமதேயமாக ஆக்குவது தடை செய்யப்பட்டுள்ளதாம்:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை அநாமதேயமாக ஆக்குவது தடை செய்யப்பட்டுள்ளதாம்:grin:

அநாமதேயமாக... களத்திற்கு வந்து போவதில், பல நன்மைகள் உண்டு.... வல்வை. :grin:
அதற்கும், ஆப்பு வைத்து விட்டார்கள்... பாவிங்க. Ohmy

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநாமதேயமாக... களத்திற்கு வந்து போவதில், பல நன்மைகள் உண்டு.... வல்வை. :grin:
அதற்கும், ஆப்பு வைத்து விட்டார்கள்... பாவிங்க. Ohmy

ஏன் காத்துக்கறுப்பு அடிக்காமல் தப்பவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் காத்துக்கறுப்பு அடிக்காமல் தப்பவா?

ஹி.... ஹீ..... ஹி..... 
அதை விட, இன்னும் ஒரு காரணம் இருக்கு வல்வை.
நடுச் சாமத்திலை .... ஒண்டுக்கு போக எழும்பினாலும், 
கையோடை.... யாழ்களத்தையும் தட்டிப் பார்த்து விட்டுத்தான்...  திரும்ப படுக்கப் போவது வழக்கம். 
அந்த நேரம் எனது பெயர், வெளிப்படையாக தெரிந்தால்.... 
நடுச்  சாமத்திலையும் இவன், இங்கை... நிக்கிறான் என்று, யாராவது நினைத்து விடுவார்கள் என்ற பயம். SmileysLaughing_lol_died_100-101

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ.... திண்ணையைக் காணல

பின்னேரம் திண்ணையில நிண்ட ஆக்கள எனக்கு தெரியும் அவிங்க தான் கொண்டு போயிருப்பாங்க,அதில ஒரு பொம்பிள கனநாளைக்கு அப்புறம் இண்டைக்கு தான் திண்ணைக்கு வந்தவா

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிணறு காவி கேள்விப்பட்டிருக்கிறேன், திண்ணை காவி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்னேரம் திண்ணையில நிண்ட ஆக்கள எனக்கு தெரியும் அவிங்க தான் கொண்டு போயிருப்பாங்க,அதில ஒரு பொம்பிள கனநாளைக்கு அப்புறம் இண்டைக்கு தான் திண்ணைக்கு வந்தவா

அடப்பாவிகளா இன்று காலையில்தானே திண்ணையில் ஜாலியாக கதைக்கும் வாய்ப்பு கிட்டியது..... நான் ஒன்றும் செய்யவில்லை

வாலிக்கு வணக்கம் சொன்னேன் வாலி முகத்தில் அடித்தமாதிரி தனக்கு யாரும் வணக்கம் வைக்கவேண்டாம் என்றார். தன்னோடு ஒருவரும் பேச வேண்டாம் என்றும் கூறினார்..... அதற்கு நான் நீங்கள் திண்ணையில் நின்றால் வணக்கம் வைக்கவும் பேசவும் செய்வோம் உங்களுக்கோ மற்றவர்களுடன் பேசப் பிடிக்கவில்லை என்றால் திண்ணைக்கு வருவதைத் தவிர்த்தாலே யாரும் வணக்கம் சொல்லவோ பேசவோ மாட்டார்கள்தானே என்றுதானே சொன்னேன்... பேச விரும்பாத ஒருவரை திண்ணைக்கு வருவதை தவிருங்கள் என்றால் திண்ணையே காணாமல்போகுமென்று நான் கனவிலையும் நினைக்கேல்லை:grin:tw_angry:tw_angry:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலபேரிண்ட கதையைப் பார்த்தால் நாங்கள் திண்ணையைக் களவெடுத்த மாதிரியல்லே கிடக்குது!:innocent:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணை இல்லாதது, கவலையாக  உள்ளது. sadwalk.gif

Link to comment
Share on other sites

காணாமல்போன புதிய திண்ணை கண்டுபிடிக்கும்வரை பழைய திண்ணையே பாவனையில் இருக்கும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணை இல்லாதது, கவலையாக  உள்ளது. sadwalk.gif

எனக்கென்னமோ நிழலியிலை ஒரு டவுட்..... நேற்று பின்னேரம் உவர்தான் திண்ணையிலை நிண்டு முழுசினவர் smilie%20(47).gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யாழின் திருத்தங்களுக்கு முன் அனாமதேயமாக தான் வந்து மணிக்கணக்கா யாழை பார்த்துக்கொண்டு திரிவது..சாமத்தில் நிற்பவர்களில் நானும் ஒருத்தி.எனது வீட்டில் மிகவும் சுகவீன முற்ற நிலையில் ஒருவரை பார்த்துக் கொண்டு இருப்பதனால் சாமத்தில் எழும்பினால் மறுபடியும் நித்திரை கொள்வது கடினம்..அந்த நேரத்தில் எல்லாம் யாழ் தான் தஞ்சம்..
இப்போ சாமத்தில் யாழ் பக்கமே வர ஏலாது.எவ்பியில் போய் நின்றால் வீடு தேடி பிரச்சனைகளை கொண்டு வருவார்கள்..ஆகவே பொம்பிளை பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டாவது மோகன் அண்ணா உதவுவீங்கள் என்று நம்பிறன்..விருப்பப்பட்டால் மறுபடியும் (Anonymous) முறையை கொண்டு வந்தால் நன்று....இதற்கு மேல் சொல்ல ஒண்டும் இல்ல.

Edited by யாயினி
  • Like 2
Link to comment
Share on other sites

நானும் யாழின் திருத்தங்களுக்கு முன் அனாமதேயமாக தான் வந்து மணிக்கணக்கா யாழை பார்த்துக்கொண்டு திரிவது..சாமத்தில் நிற்பவர்களில் நானும் ஒருத்தி.எனது வீட்டில் மிகவும் சுகவீன முற்ற நிலையில் ஒருவரை பார்த்துக் கொண்டு இருப்பதனால் சாமத்தில் எழும்பினால் மறுபடியும் நித்திரை கொள்வது கடினம்..அந்த நேரத்தில் எல்லாம் யாழ் தான் தஞ்சம்..
இப்போ சாமத்தில் யாழ் பக்கமே வர ஏலாது.எவ்பியில் போய் நின்றால் வீடு தேடி பிரச்சனைகளை கொண்டு வருவார்கள்..ஆகவே பொம்பிளை பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டாவது மோகன் அண்ணா உதவுவீங்கள் என்று நம்பிறன்..விருப்பப்பட்டால் மறுபடியும் (Anonymous) முறையை கொண்டு வந்தால் நன்று....இதற்கு மேல் சொல்ல ஒண்டும் இல்ல.

தற்போதைய யாழிலும் Anonymous ஆகப் பார்க்க முடியுமே?

Edited by மோகன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யாழின் திருத்தங்களுக்கு முன் அனாமதேயமாக தான் வந்து மணிக்கணக்கா யாழை பார்த்துக்கொண்டு திரிவது..சாமத்தில் நிற்பவர்களில் நானும் ஒருத்தி.எனது வீட்டில் மிகவும் சுகவீன முற்ற நிலையில் ஒருவரை பார்த்துக் கொண்டு இருப்பதனால் சாமத்தில் எழும்பினால் மறுபடியும் நித்திரை கொள்வது கடினம்..அந்த நேரத்தில் எல்லாம் யாழ் தான் தஞ்சம்..
இப்போ சாமத்தில் யாழ் பக்கமே வர ஏலாது.எவ்பியில் போய் நின்றால் வீடு தேடி பிரச்சனைகளை கொண்டு வருவார்கள்..ஆகவே பொம்பிளை பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டாவது மோகன் அண்ணா உதவுவீங்கள் என்று நம்பிறன்..விருப்பப்பட்டால் மறுபடியும் (Anonymous) முறையை கொண்டு வந்தால் நன்று....இதற்கு மேல் சொல்ல ஒண்டும் இல்ல.

 வணக்கம் தாயுமானவளே :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி,நீங்கள் ஒளித்து வந்தாலும் உங்கள் கணணியில் நீங்கள் ஒன்லைனில் இருக்கிறதாக காட்டும். ஆனால் மற்றவர்களுக்கு நீங்கள் ஒளித்து நிற்பது தெரியாது.முந்திய யாழில் என்டால் நீங்கள் ஒளித்து வந்தாலும் உங்கள் பெயருக்கு முன்னால் ஒரு நட்சத்திரம் தோன்றும். தற்போது அப்படி இல்லை. நீங்கள் பயப்படாமல் யாழுக்கு நடுச்சாமத்திலும் வரலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நன்றி மோகன் அண்ணா,ஆ...குசா தாத்தா என்ன புதுசு,புதுசா பெயர் எல்லாம் வைக்கிறீங்கள்.:)உங்கள் அன்புக்கு நன்றி தாத்தா...மற்றும் ரதிக்கும் மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மோகன் அண்ணா,ஆ...குசா தாத்தா என்ன புதுசு,புதுசா பெயர் எல்லாம் வைக்கிறீங்கள்.:)உங்கள் அன்புக்கு நன்றி தாத்தா...மற்றும் ரதிக்கும் மிக்க நன்றி.

ரதி எழுதிய பின்தான் நேனும் யோசித்தேன்

யாழில் Anonymous ஆக வந்துவிட்டு உங்களது கைத்தொலைபேசியால் யாழைப்பாருங்கள் யாயினி காட்டுகிறதா என.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி எழுதிய பின்தான் நேனும் யோசித்தேன்

யாழில் Anonymous ஆக வந்துவிட்டு உங்களது கைத்தொலைபேசியால் யாழைப்பாருங்கள் யாயினி காட்டுகிறதா என.

யாயினி ஏற்கனவே 'யாயினி என்ற பெயரில்' உள் நுழைந்திருந்தால் வேறு என்ன பெயரில் கைத்தொலை பேசியில் உள் நுழைவது?

வெறும் விருந்தினராக உள் நுழையும் போதும்.. உறுப்பினர்களின் பெயர்கள் தெரியுமா, விசுகர்?

ஒரே குழப்பமாய்க் கிடக்குது!:mellow:

Link to comment
Share on other sites

யாயினி ஏற்கனவே 'யாயினி என்ற பெயரில்' உள் நுழைந்திருந்தால் வேறு என்ன பெயரில் கைத்தொலை பேசியில் உள் நுழைவது?

வெறும் விருந்தினராக உள் நுழையும் போதும்.. உறுப்பினர்களின் பெயர்கள் தெரியுமா, விசுகர்?

ஒரே குழப்பமாய்க் கிடக்குது!:mellow:

நீங்கள் ஒரே நேரத்தில் கணணி, கைதொலைபேசி,ஐபாட் இப்படி எதிலும்  உள் நுழையலாம்.:)

உள் நுழையும் போது Anonymous  என்று உள் நுழைந்தால் மற்றவர்களுக்கு தெரியாது.

வெறும் விருந்தினராக உள் நுழையும் போதும்.. உறுப்பினர்களின் பெயர்கள் தெரியுமா// தெரியும்:shocked:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நேற்றும் இன்றும் இங்கின மேத்திரியார் திரியிறபோதே தெரிஞ்சிருக்கோணும் கிண்டிக்கிளறப்போகிறார்கள் என்று....... இப்பிடி ஒவ்வொரு பக்கத்திற்கும் போகும்போது கதவு திறக்க நீண்ண்ண்ண்ண்ண்ட நேரம் மக்கர் பண்ணுது tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது கமெராவில் எடுக்கப் பட்ட படங்களை, எப்படி இணைப்பது என்று யாராவது அறியத் தருவீர்களா.

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.