Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எமது கமெராவில் எடுக்கப் பட்ட படங்களை, எப்படி இணைப்பது என்று யாராவது அறியத் தருவீர்களா.

https://www.youtube.com/watch?v=UOLkoX0BJek

இது உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை கம்பூட்டருக்கு மாத்தி, அங்கிருந்து அப்லோட் பண்ணலாம். copy and paste try  பண்ணிப்பாருங்கள்.

அல்லது வலது பக்க கீழ் மூலையில் Insert media மூலம், படத்தை அப்லோட் பண்ணுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி இணைத்த முறையில், "விம்பகத்தில்" மட்டுமே... படத்தை பதியக் கூடியதாக உள்ளது. 
நாதமுனி, copy and paste try  படத்தை பண்ண முடியவில்லை, 0MB அளவில் மட்டுமே படத்தை பதியலாம் என்று வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி இணைத்த முறையில், "விம்பகத்தில்" மட்டுமே... படத்தை பதியக் கூடியதாக உள்ளது. 
நாதமுனி, copy and paste try  படத்தை பண்ண முடியவில்லை, 0MB அளவில் மட்டுமே படத்தை பதியலாம் என்று வருகின்றது.

முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.

 

Edited by கறுப்பி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதில் பரீட்சார்த்தம் என்று எழுதியிருப்பது உங்கள் கண்களுக்கு தெரியாதது ஏனோ.... மீனா. விம்பகம் பகுதியில் எப்படியான படங்கள் இணைக்க வேண்டும் என்ற விதிமுறை எங்குள்ளது என்று அறியத் தந்தால் நன்று.

Link to comment
Share on other sites

எமது கமெராவில் எடுக்கப் பட்ட படங்களை, எப்படி இணைப்பது என்று யாராவது அறியத் தருவீர்களா.

photobucket இல் இலவசமாக பதிந்து ஒரு கணக்கை திறந்து, அங்கு படங்களை தரவேற்றி விட்டு அங்கிருந்து யாழில் படங்களை போடலாம்.

http://s147.photobucket.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

wi4qa8.gif

http://de.tinypic.com/?t=postupload

மேலே உள்ள இணைப்பின் மூலம் இலகுவாகப் படங்களை இணைக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photobucket இல் இலவசமாக பதிந்து ஒரு கணக்கை திறந்து, அங்கு படங்களை தரவேற்றி விட்டு அங்கிருந்து யாழில் படங்களை போடலாம்.

http://s147.photobucket.com/

wi4qa8.gif

http://de.tinypic.com/?t=postupload

மேலே உள்ள இணைப்பின் மூலம் இலகுவாகப் படங்களை இணைக்கலாம்

நீங்கள் தந்த  இணைப்பில்... படங்களை இணைக்க முயற்சி செய்தேன் நவீனன், சிரமமாக இருந்தது.
வாத்தியாரின் இணைப்பில், சுலபமாக படங்களை இணைக்கக் கூடியதாக இருந்த்தது. உதவிக்கு நன்றி.:)

Link to comment
Share on other sites

கறுப்பி இணைத்த முறையில், "விம்பகத்தில்" மட்டுமே... படத்தை பதியக் கூடியதாக உள்ளது. 
நாதமுனி, copy and paste try  படத்தை பண்ண முடியவில்லை, 0MB அளவில் மட்டுமே படத்தை பதியலாம் என்று வருகின்றது.

கருத்துக்களம் பகுதியில் படங்களைத் தரவேற்றம் செய்ய முடியாது. சில வருடங்களுக்கு முன்னர் உறுப்பினர்களால் காப்புரிமை உள்ள படங்கள் சில யாழ் இணையத்தில் தரவேற்றம் செய்யப்பட்டிருந்து அதனால் சில பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டிய நிலை வந்ததில் இருந்து பட தரவேற்றங்கள் நிறுத்தப்பட்டு விட்டது.

Link to comment
Share on other sites

எமது கமெராவில் எடுக்கப் பட்ட படங்களை, எப்படி இணைப்பது என்று யாராவது அறியத் தருவீர்களா.

http://www.yarl.com/forum3/topic/148661-புகைப்படங்களை-யாழ்-இணையத்தில்-இணைப்பதுஎப்படி/

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று  மதியத்திலிருந்து, புதிய பதிவுகள் (New Content)   என்னும் தெரிவு இல்லாமல், (Unread Content) என்னும் பதிவு காணப்படுகின்றது.
அது பழையது போல்... சிறப்பாக, ஒரே பார்வையில் பார்க்கும் படியாக  இல்லை.
அதனால்.... பல தலைப்புக்கள், பதிவுகள் கண்ணில் படாமல் போகக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது.
அதனை ஒருக்கால், தயவு செய்து.... சரி செய்து விடுங்கள்.:)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாக பதிந்த பதிவுகளை பார்க்க முடியாமல் இருக்கிறதே.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளத்துக்குள் உள் நுழையும்போது Anonymous இருக்க முடியாமல் இருக்கிறது.

எழுதியவற்றை ஒருக்கா (preview) சரி பார்க்க முடியாமல் இருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுரியுப் வீடியோக்களை இணைக்க முடியவில்லையே. லிங் மட்டும் தோன்றுது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

யுரியுப் வீடியோக்களை இணைக்க முடியவில்லையே. லிங் மட்டும் தோன்றுது. :rolleyes:

 

வேலை செய்யுதே.....:cool:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

வேலை செய்யுதே.....:cool:

எனக்கும்... "யூரியூப்" பதிவுகள் இணைக்க முடியவில்லை.
குமாரசாமி அண்ணை, எப்படியான "ரெக்னிக்கை" பயன் படுத்தி இணைத்தீர்கள்? என்பதை விபரமாக கூறுங்களேன்.  Smiley

Link to comment
Share on other sites

9 hours ago, nedukkalapoovan said:

யுரியுப் வீடியோக்களை இணைக்க முடியவில்லையே. லிங் மட்டும் தோன்றுது. :rolleyes:

 

3 hours ago, தமிழ் சிறி said:

எனக்கும்... "யூரியூப்" பதிவுகள் இணைக்க முடியவில்லை.
குமாரசாமி அண்ணை, எப்படியான "ரெக்னிக்கை" பயன் படுத்தி இணைத்தீர்கள்? என்பதை விபரமாக கூறுங்களேன்.  Smiley

youtube காணொலிகளை இணைப்பதில் பிரச்சனை உள்ளது. தற்காலிகத் தீர்வாக youtube இணைப்பினை இணைத்து அதன் பின்னர் enter இனை அழுத்தி இணைப்பதன் மூலம் காணொலிகளை காண்பிக்கச் செய்யமுடியும்.

On 9.11.2015, 06.00.18, கறுப்பி said:

கருத்துகளத்துக்குள் உள் நுழையும்போது Anonymous இருக்க முடியாமல் இருக்கிறது.

எழுதியவற்றை ஒருக்கா (preview) சரி பார்க்க முடியாமல் இருக்கு. 

Anonymous என்பதைத் தெரிவு செய்தால் admin தவிர ஏனையவர்களுக்கு உங்கள் பெயர் காண்பிக்காது.

preview என்பது புதிய பதிப்பில் நீக்கியுள்ளார்கள்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாக பதிந்த பதிவுகளை (New Content)   பார்க்க முடியாமல் இருக்கிறதே.......!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கடந்த சில மணித்தியலாங்களாக களத்தில் பதிவுகளை பதிய முடியாது இருந்தது. தற்போது அப்பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கின்றது என நம்புகின்றேன்.

தற்காலிகமாக திண்ணை மூடப்பட்டுள்ளது. சில பரீட்சார்த்தங்களின் பின்னர் மீண்டும் திறப்பது பற்றிய முடிவு எடுக்கப்படும்

கருத்துக்களைப் பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை காண்பிக்கவில்லை.  காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சவுண்ட் க்ளவுட் ஒலி கோப்புகளை யாழில் எப்படி இணைப்பது என விளக்க முடியுமா?

முந்தைய களத்தில்  [sc]...........[/sc]   என இணைக்க வசதி இருந்தது.. ஆனால் தற்பொழுது அம்முறையில் இணைக்க இயலவில்லையே?

வேறேதெனும் HTML கோட் உள்ளதா?

கீழேயுள்ள ஒலிக்கோப்பை எப்படி யூடியூப் மாதிரி படம் தெரிய யாழில் இணைப்பது என் உதவினால் நன்று..

http://soundcloud.com/yarl-user/jqplnqr3odwb

நன்றி!

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

sc5 என்று முன்பு இருந்ததாக ஞாபகம்.. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, இசைக்கலைஞன் said:

sc5 என்று முன்பு இருந்ததாக ஞாபகம்.. :unsure:

sc5 என்றும் போட்டு பார்த்தாச்சு.. வேலை செய்யவில்லை.

நாம் பதிவு செய்யும் பெட்டிக்குள் நம் விருப்பதிற்கு வசதியாக HTML கோட் பயன்படுத்த, மொத்தமாக யாழில் தடை விதிக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். tw_astonished:

எழுத்துருவை(Font size) அதிகரிக்கவும் தடையுள்ளது..!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Soundcloud பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Soundcloud முகவரியினை இங்கு இணைத்த பின்னர் அதன் பின்னால் enter key அழுத்தி அடுத்த வரிக்குப் போன பின்னர் கருத்தினைப் பதிந்து கொள்ளவும்

On 5.12.2015 at 4:45 PM, ராசவன்னியன் said:

sc5 என்றும் போட்டு பார்த்தாச்சு.. வேலை செய்யவில்லை.

நாம் பதிவு செய்யும் பெட்டிக்குள் நம் விருப்பதிற்கு வசதியாக HTML கோட் பயன்படுத்த, மொத்தமாக யாழில் தடை விதிக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். tw_astonished:

எழுத்துருவை(Font size) அதிகரிக்கவும் தடையுள்ளது..!

பாதுகாப்பு காரணங்களுக்காக html இனை அனுமதிக்க முடியாது

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.