Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

வணக்கம்.ஒவ்வொருவருடைய கருத்துக்கும் பதிலெழுதும்போது அந்த சுட்டியை அழுத்தி கீழுழ்ழ பெட்டியில் பாமினி முறையில் எழுதி பின்னர் மேலுள்ள பெட்டியில் இணைப்பேன்.

ஆனால் யாயினி எழுதும் போது மாத்திரம் அவர் எழுதும் சுட்டியை எழுத்தாமலே பதிலெழுதக் கூடியவாறு பெட்டிகள் வருகின்றன.எனினும் அந்தப் பெட்டிக்குள் தமிழில் எழுதமுடியாமல் இருக்கிறது.பச்சையும் போட முடியாமல் இருக்கிறது.

இது எனது கணனியில் மட்டும் தானா?அல்லது மற்றவர்களுக்கும் இந்தப் பிரச்சனை உள்ளதா?அல்லது யாயினியின் கணனியில் பிரச்சனையா?

அட நீங்க வேற.. !

அந்த அம்மணி, அவரின் விவரணையின் ஸ்டேட்டஸ்(Profile Status) பகுதியில் தனக்கு பிடித்தவற்றை பதிவு செய்கிறார்கள்.. அம்முறையில் பதிவு செய்தால் அவற்றிற்கு பதில் எழுதும் பொட்டி(GUI) அப்படித்தான் மென்பொருளால் வடிவமைக்கப்பட்டுள்ளது..

நல்லா வடிவா பாருங்கோ..!!

அதில் விருப்பப் புள்ளிகள் போடும் வசதி கிடையாது..ஏனெனில் அது அவர் நிலையின் வெளிப்பாடு(Status update)..! அதை படித்தோமா, முடிச்சமோன்னு போயிக்கினே இருக்கோணும், இப்படி பிரிச்சி ஆராயப்படாது கண்டியளோ..!!  news1.gif

 

  • Thanks 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

அட நீங்க வேற.. !

அந்த அம்மணி, அவரின் விவரணையின் ஸ்டேட்டஸ்(Profile Status) பகுதியில் தனக்கு பிடித்தவற்றை பதிவு செய்கிறார்கள்.. அம்முறையில் பதிவு செய்தால் அவற்றிற்கு பதில் எழுதும் பொட்டி(GUI) அப்படித்தான் மென்பொருளால் வடிவமைக்கப்பட்டுள்ளது..

நல்லா வடிவா பாருங்கோ..!!

அதில் விருப்பப் புள்ளிகள் போடும் வசதி கிடையாது..ஏனெனில் அது அவர் நிலையின் வெளிப்பாடு(Status update)..! அதை படித்தோமா, முடிச்சமோன்னு போயிக்கினே இருக்கோணும், இப்படி பிரிச்சி ஆராயப்படாது கண்டியளோ..!!  news1.gif

 

ராஜவன்னியன், தமிழ்  எழுதிய  விதத்தை பார்த்து... வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. :grin: :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ராசவன்னியன் said:

அட நீங்க வேற.. !

அந்த அம்மணி, அவரின் விவரணையின் ஸ்டேட்டஸ்(Profile Status) பகுதியில் தனக்கு பிடித்தவற்றை பதிவு செய்கிறார்கள்.. அம்முறையில் பதிவு செய்தால் அவற்றிற்கு பதில் எழுதும் பொட்டி(GUI) அப்படித்தான் மென்பொருளால் வடிவமைக்கப்பட்டுள்ளது..

நல்லா வடிவா பாருங்கோ..!!

அதில் விருப்பப் புள்ளிகள் போடும் வசதி கிடையாது..ஏனெனில் அது அவர் நிலையின் வெளிப்பாடு(Status update)..! அதை படித்தோமா, முடிச்சமோன்னு போயிக்கினே இருக்கோணும், இப்படி பிரிச்சி ஆராயப்படாது கண்டியளோ..!!  news1.gif

 

என்னையா இப்படியா அவமானப்படுத்துறது?இதை தனிமடலில் தெரிவித்திருக்கலாமே?ரொம்ப வெக்கமாயிருக்கு.

 

10 hours ago, தமிழ் சிறி said:

ராஜவன்னியன், தமிழ்  எழுதிய  விதத்தை பார்த்து... வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. :grin: :grin:

நீங்க சிரிங்க சிரிங்க ஏன் சிரிக்க மாட்டீங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னையா இப்படியா அவமானப்படுத்துறது? இதை தனிமடலில் தெரிவித்திருக்கலாமே? ரொம்ப வெக்கமாயிருக்கு.

மன்னிக்கவும்,  நீங்கள் அனைவரிடமும் கேட்டு இங்கு பதிந்ததால் தெளிவுபடுத்தினேன்..!  drapblac.gif

giphy.gif

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்க வேற, இன்னும் அவரிடம் வெட்கம் மிச்சம் இருக்கெண்டு நீங்கள் நம்புறீங்களா வன்னியன்.....!  tw_blush:

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

அட நீங்க வேற, இன்னும் அவரிடம் வெட்கம் மிச்சம் இருக்கெண்டு நீங்கள் நம்புறீங்களா வன்னியன்.....!  tw_blush:

ஏனப்பா உங்களுக்கு இதில என்ன சந்தேகம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறொன்றுமில்லை, என்னிடம் இல்லாதது உங்களிடம் எப்படி இருக்க முடியும் என்னும் பொறாமைதான்......!  tw_blush:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

அட நீங்க வேற, இன்னும் அவரிடம் வெட்கம் மிச்சம் இருக்கெண்டு நீங்கள் நம்புறீங்களா வன்னியன்.....!  tw_blush:

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

ஏனப்பா உங்களுக்கு இதில என்ன சந்தேகம்?

 

1 hour ago, suvy said:

வேறொன்றுமில்லை, என்னிடம் இல்லாதது உங்களிடம் எப்படி இருக்க முடியும் என்னும் பொறாமைதான்......!  tw_blush:

வயசு அறுபதுக்கு மேலே ஆச்சுனாலே எல்லாம் குறையுறது சகஜம் தானே? :)

இதுக்கு ஏன் இவ்வளவு விளக்கம்..??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2018 at 4:20 PM, ஈழப்பிரியன் said:

நீங்க சிரிங்க சிரிங்க ஏன் சிரிக்க மாட்டீங்க.

ஈழப்பிரியன், நான் சிரித்தற்கு காரணம்... ? ராஜ வன்னியன், எழுதிய தமிழில்...
ஈழத்து  பேச்சு மொழியும், தமிழகத்து  பேச்சு மொழியும் கலந்து அடித்து  விட்டதை  கவனித்தீர்களா. ?
அதை.... உன்னிப்பாக வாசித்தால்,  உங்களுக்கும் சிரிப்பு வரும். ?

(அட நீங்க வேற.... /// நல்லா வடிவா பாருங்கோ..!! ///கண்டியளோ..!!  )  இது, நம்ம ஊர் தமிழ் ஐயா...?

Edited by தமிழ் சிறி
  • Like 3
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

களத்திலே வரும் சீர்திருத்தங்கள், அறிவிப்புகள், புது மாற்றங்களை உள்வாங்குதல் எல்லாம் சரி.. வரவேற்கிறோம்..!  vil-super.gif

ஆனால் சில தொடர்ந்து எழுதும் பதிவாளர்கள்/உறவுகள் சொல்லாமல் கொள்ளாமல், நைசாக கம்பி நீட்டிவிடுகிறார்களே..? vil2_gratte.gif

அவர்களை வலைபோட்டு தேடிப்பிடிக்க, ஏதாவது "பொறிமுறை" வையுங்கப்பு..! vil-marre.gifvil-content.gif

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய களத்தில் மற்றைய பத்திரிகைகளை பார்க்க கூடிய வசதிகள் இருந்தன.புதிய களத்தில் இனிமேல்த் தான் இணைக்கப்படுமா இல்லையா?

Link to comment
Share on other sites

11 hours ago, ஈழப்பிரியன் said:

பழைய களத்தில் மற்றைய பத்திரிகைகளை பார்க்க கூடிய வசதிகள் இருந்தன.புதிய களத்தில் இனிமேல்த் தான் இணைக்கப்படுமா இல்லையா?

முகப்பில் இணைப்புகள் என்ற பகுதி சில காலமாகப் புதுப்பிக்கப் படாமல் இருந்ததால் கைவிடப்பட்டது. தரமான இணையத் தளங்களை நீங்கள் பரிந்துரை செய்தால் மறுபடி இணைக்க முடியும்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

original.gif

யாழுக்கு என்னாச்சுது..?

சில வாரங்களாக இங்கே யாழ் சரிவர வேலை செய்யவில்லை.

யாழ் முகப்பு மட்டும் வரவேற்கிறது..

மற்ற பக்கங்கள் திறக்கவில்லை..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

original.gif

யாழுக்கு என்னாச்சுது..?

சில வாரங்களாக இங்கே யாழ் சரிவர வேலை செய்யவில்லை.

யாழ் முகப்பு மட்டும் வரவேற்கிறது..

மற்ற பக்கங்கள் திறக்கவில்லை..!

உங்களுக்கு...நம்ம ஊர்..தமிழிலேயே விடை சொல்கிறேன்!

இடைக்கிடை என்றில்லாமல்...அடிக்கடி...யாழுக்கு வந்தால்.....இந்தப் பிரச்சனை ...இவ்வளவு தூரம்...வளர்ந்திருக்காது!?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

உங்களுக்கு...நம்ம ஊர்..தமிழிலேயே விடை சொல்கிறேன்!

இடைக்கிடை என்றில்லாமல்...அடிக்கடி...யாழுக்கு வந்தால்.....இந்தப் பிரச்சனை ...இவ்வளவு தூரம்...வளர்ந்திருக்காது!?

சாமிகளே, நாங்கள் என்ன வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்றோம்..? :)

யாழ்களமே பக்கங்களை திறக்க மாட்டேன் என்கிறது.. இதில் எப்படி எப்போதவது வருவது..? :(

ஒருவாரமாக தொடர்ந்து இந்தப் பிரச்சினை இருந்ததால், இந்தப் பக்கமே வரவில்லை..!

யாழை திறக்க முற்பட்டால் கீழேயுள்ள பிழை செய்திதான் எனக்கு வருகிறது..!

 

flitk0.jpg

 

ajqgoy.jpg

 

Edited by ராசவன்னியன்
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டி மோதி இப்ப வந்து விட்டீர்கள்தானே. தொடர்ந்து இப்படியே முயற்சிக்கவும்......!

 Résultat de recherche d'images pour "hammer and chisel moving gif"

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ராசவன்னியன் said:

சாமிகளே, நாங்கள் என்ன வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்றோம்..? :)

யாழ்களமே பக்கங்களை திறக்க மாட்டேன் என்கிறது.. இதில் எப்படி எப்போதவது வருவது..? :(

ஒருவாரமாக தொடர்ந்து இந்தப் பிரச்சினை இருந்ததால், இந்தப் பக்கமே வரவில்லை..!

யாழை திறக்க முற்பட்டால் கீழேயுள்ள பிழை செய்திதான் எனக்கு வருகிறது..!

 

flitk0.jpg

 

ajqgoy.jpg

 

மீண்டும் கண்டது மகிழ்ச்சி, வன்னியன்!

பச்சை ஒன்று கடன்!

உங்களைச் சீண்டுவதிலும்... ஒரு சுகம் இருக்வே செய்கின்றது!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

முட்டி மோதி இப்ப வந்து விட்டீர்கள்தானே. தொடர்ந்து இப்படியே முயற்சிக்கவும்......!

 Résultat de recherche d'images pour "hammer and chisel moving gif"

அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீர்கள்..?

ஏதாவது பிரச்சினை என்றால் நம் மனதில் உறுத்திக்கொண்டே இருக்கும்தானே..? :rolleyes:

அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிடுவதை நிறுத்திவிட்டு, இந்த 'யாழுக்கு என பிரச்சினையாக இருக்குமென' தினமும் பலமுறை அலுவலக கணனியை குடைந்ததில், தலைமை அலுவலக தகவல் தொழிற்நுட்பப் பிரிவால்( IT security wing ) நோட்டம் விடப்பட்டு, 'இந்தாள் ஏன் இந்தத் தளத்தையே அடிக்கடி பாவிக்குது?' என எனது மேசையில் எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டார்கள்..!

அவர்களை சமாளித்து அனுப்பிவிட்டேன்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சீனாக்காரன் போன், எப்படி பிரச்சணை தராமல் வேலை செய்கிறதா, வன்னியர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அந்த சீனாக்காரன் போன், எப்படி பிரச்சணை தராமல் வேலை செய்கிறதா, வன்னியர்?

மிகவும் நன்றாக உள்ளது, ஒரு பிரச்சினையும் இல்லை! :)

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரே அதிசயமா கிடக்கு..?  :innocent:

கடந்த இரு வாரங்களாக யாழ் இணையைதிற்கு செல்ல, சுட்டியை அழுத்தினால் திரையில் யாழ்க்களம் தெரிய ஒரு மாமாங்கம் ஆகும்.

இப்பொழுது உடனே வருகிறதே?

யாழ் 'அட்மின்' ஏதும் மந்திரம் போட்டுவிட்டாரா? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

என்ன ஒரே அதிசயமா கிடக்கு..?  :innocent:

கடந்த இரு வாரங்களாக யாழ் இணையைதிற்கு செல்ல, சுட்டியை அழுத்தினால் திரையில் யாழ்க்களம் தெரிய ஒரு மாமாங்கம் ஆகும்.

இப்பொழுது உடனே வருகிறதே?

யாழ் 'அட்மின்' ஏதும் மந்திரம் போட்டுவிட்டாரா? :)

வருக மதுரையாரே

தருக  அமுதம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

என்ன ஒரே அதிசயமா கிடக்கு..?  :innocent:

கடந்த இரு வாரங்களாக யாழ் இணையைதிற்கு செல்ல, சுட்டியை அழுத்தினால் திரையில் யாழ்க்களம் தெரிய ஒரு மாமாங்கம் ஆகும்.

இப்பொழுது உடனே வருகிறதே?

யாழ் 'அட்மின்' ஏதும் மந்திரம் போட்டுவிட்டாரா? :)

உங்கள் அலுவலக IT காரர் ஏதோ பண்ணி இருப்பார்கள்...தமிழில் இருந்ததால், விபரம் தெரியாமல்  ஏதாவது பிரச்னைக்குரிய தளமா என்று control பண்ணி இருப்பார்கள்.

நீங்கள் தான் பயணர் என்று தெரிந்ததும்.... allow பண்ணி இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

உங்கள் அலுவலக IT காரர் ஏதோ பண்ணி இருப்பார்கள்...தமிழில் இருந்ததால், விபரம் தெரியாமல்  ஏதாவது பிரச்னைக்குரிய தளமா என்று control பண்ணி இருப்பார்கள்.

நீங்கள் தான் பயணர் என்று தெரிந்ததும்.... allow பண்ணி இருப்பார்கள்.

அலுவலகத்தில் ப்ராக்ஸி சர்வரில்(Proxy Server) எந்தந்த இணையதளங்களை, யார்யார் எப்பொழுவரை, எத்தனை முறை பார்க்கிறார்கள் என்ற முழுவிவரங்களும் நிச்சயம் இருக்கும். அந்த விவரங்களைக்கொண்டு அலுவலக அட்மினால் எந்த இணையத்தையும் கருப்பு பட்டியலுக்குள்ளும்(Blocking list), வெள்ளை பட்டியலுக்குள்ளும்(White list) இணைக்க முடியும்.

ஆனால் இங்கே வீட்டிலிருந்து யாழ் இணையத்தை சுட்டினாலும், இதே பிரச்சனை தான். வீட்டின் தொலைக்காட்சியில் யாழ் இணையத்தை சுட்டினாலும் யாழ்க்களம் வரவே இல்லை.

ஒன்று இங்கேயுள்ள இணைய வசதி வழங்குனரின்(Internet Service Provider) சர்வரில் பிரச்சனை இருக்கலாம் அல்லது யாழ்க்களம் வழங்கும் சர்வரில்(Web Server) பிரச்சனை இருக்கலாம், இது இரண்டுமில்லையெனில் இரு சர்வர்களுக்குமிடையேயான தொலைதொடர்பு இணைப்புகளில்(Cloud) குழப்பமிருக்கலாம்.

ஆனால் யாழை தவிர மற்ற இணையதளங்கள் எப்பொழுதும்போல் வேகமாக இயங்குவதால், குழப்பங்கள் ஐரோப்பாவில் இருக்கலாமென நினைக்கிறேன்.

May be due to DNS servers maintenance issue..? :innocent:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ராசவன்னியன் said:

original.gif

யாழுக்கு என்னாச்சுது..?

சில வாரங்களாக இங்கே யாழ் சரிவர வேலை செய்யவில்லை.

யாழ் முகப்பு மட்டும் வரவேற்கிறது..

மற்ற பக்கங்கள் திறக்கவில்லை..!

வன்னியன்... நீங்கள்,  "டுபாய்" காரர்.
உங்களுக்கு... நினைத்தவுடன் ஊருக்கு, போகலாம்... வரலாம்...
அதுக்கு, உங்கள்,  வேலை இடத்தின்  நிர்வாகமும் ஒத்து உழைத்தே வந்துள்ளதால்....

இந்த முறையும்... நீங்கள்,  மதுரைக்கோ... மட்ராசுக்குகோ.... சென்று இருப்பீர்கள்  என்று தான்...  நினைத்தேன்.
அதனால்... பேரப்  பிள்ளைகளுடன், விளையாடச்  சென்ற தாத்தாவை... 
குழப்பக்  கூடாது என்று   உங்களை நான் தேடவில்லை ஐயா.      

முகில் முட்ட  வளர்ந்த  உங்கள் ஊரில்... யாழ். களம்  தெரியவில்லை என்றால்...
உலகத்  தமிழ் இனத்திற்கே  அவமானம்.
(மோகன்  அண்ணா... நோட்  திஸ்.... பொயின்ற்)

  • Confused 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.