Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 2/15/2019 at 1:41 PM, தமிழ் சிறி said:

மோகன் அண்ணா.... எங்களுக்கு, நல்ல "சிமைலி" படங்கள் வேண்டும்.
இப்போது யாழ் களத்தில் உள்ள, "சிமைலிகள்..."  தெளிவற்றவையாக உள்ளன.
அது... சிரிக்குதா, அழுகுதா... என்று கண்டு பிடிக்கவே  கஸ்ரமாக உள்ளது.
அத்துடன்.. அது வடிவாகவும், இல்லாமல் இருக்குது.
உதாரணத்துக்கு... இப்போதுள்ள "சிமைலிகள்":  😁 😃 😄 😊 😋 ☺️ 😖   

உங்களுக்கு, நேரம் இருந்தால்...  வேறு  "சிமைலிகளை" இணைத்து விடுங்களேன். 😍

அது உள்ள மாதிரி தான் இருக்கிறது.உங்களுக்குத் தான் வயது போனதால வடிவா தெரியல்லை.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப பார்த்தாலும் கள வேலை,புதுப்பிக்கிறன் என்கிறார்...இன்னும் முடிந்த பாடாக இல்லை  🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

எப்ப பார்த்தாலும் கள வேலை,புதுப்பிக்கிறன் என்கிறார்...இன்னும் முடிந்த பாடாக இல்லை  🙂

களம் ஒரு “கெத்தா” இருந்தால்தான் கண்டபடி விலைபேசி வாங்கும் நினைப்பு ரதியை மாதிரி எவருக்கும் வராது🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

களம் ஒரு “கெத்தா” இருந்தால்தான் கண்டபடி விலைபேசி வாங்கும் நினைப்பு ரதியை மாதிரி எவருக்கும் வராது🤪

களம் ரதிக்கு தான் என்பது எப்பவோ முடிவு பண்ணியாச்சு...குடுக்கு முன் அந்த மாதிரி குடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் மோகன் ராவாய்,பகலாய் கஷ்டப்படுறார் 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, மோகன் said:

பிரச்சனை உங்கள் இணைய வழங்குநர் பக்கம் தான் உள்ளது போலுள்ளது. வேறு இணைய வழங்குநர் மூலம்( நண்பர்கள் வீட்டில் இருந்து) யாழினைப் பார்க்க முயற்சித்தீர்களா?

நான் எடிசலாட் (Etisalat) இணைய வழங்குநரிடம் இணைப்பு வைத்துள்ளேன். இதே மாதிரி 'டியூ (Du) இணைய வழங்குநரின் அதிவேக இணைப்பு(100 Mbps) அலுவலகத்தில் உள்ளது.. அதிலும் சில நேரம் பிரச்சினை இருக்கிறது.. ஆனால் எனது வீட்டு இணைய இணைப்பு மாதிரி மோசம் இல்லை.

Link to comment
Share on other sites

6 hours ago, ஈழப்பிரியன் said:

சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்

களம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.😎

32 minutes ago, ராசவன்னியன் said:

நான் எடிசலாட் (Etisalat) இணைய வழங்குநரிடம் இணைப்பு வைத்துள்ளேன். இதே மாதிரி 'டியூ (Du) இணைய வழங்குநரின் அதிவேக இணைப்பு(100 Mbps) அலுவலகத்தில் உள்ளது.. அதிலும் சில நேரம் பிரச்சினை இருக்கிறது.. ஆனால் எனது வீட்டு இணைய இணைப்பு மாதிரி மோசம் இல்லை.

https://support.mozilla.org/en-US/questions/1209270

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மோகன் said:

ஒன்னும் சரிப்பட்டு வரவில்லை.. 😣

ஏதாவது புது 'ரவுட்டர்' வாங்கி தான் சோதிச்சு பார்க்க வேணும்..

அதுவரைக்கும் யாழ் இணையப் பக்கம் கிட்டினால் வாரன்.

ஆலோசனைக்கு நன்றி, திரு.மோகன்.

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

3 hours ago, ராசவன்னியன் said:

ஒன்னும் சரிப்பட்டு வரவில்லை.. 😣

ஏதாவது புது 'ரவுட்டர்' வாங்கி தான் சோதிச்சு பார்க்க வேணும்..

அதுவரைக்கும் யாழ் இணையப் பக்கம் கிட்டினால் வாரன்.

ஆலோசனைக்கு நன்றி, திரு.மோகன்.

சிலவேளைகளில் உங்கள் இணைய வழங்குநரால் வழங்கப்பட்ட router கூட பிரச்சனையானதாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரதி said:

களம் ரதிக்கு தான் என்பது எப்பவோ முடிவு பண்ணியாச்சு...குடுக்கு முன் அந்த மாதிரி குடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் மோகன் ராவாய்,பகலாய் கஷ்டப்படுறார் 😟

தங்கச்சி! களம் கையுக்கு வந்தவுடனை எனக்கும் ஒரு பதவி வேணும்.....இப்பவே சொல்லீட்டன்...😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தங்கச்சி! களம் கையுக்கு வந்தவுடனை எனக்கும் ஒரு பதவி வேணும்.....இப்பவே சொல்லீட்டன்...😀

அதுக்கென்ன நிழலியை துரத்திப்😁 போட்டு அந்தப் பதவியை🤔 உங்களுக்கு தாறன் 😍
 

  • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

அதுக்கென்ன நிழலியை துரத்திப்😁 போட்டு அந்தப் பதவியை🤔 உங்களுக்கு தாறன் 😍
 

நிழலியை துரத்துவன் என்றவுடன் இங்க ஒருத்தர் ஓடி வந்து லைக் பட்டனை அழுத்தி இருக்கார்....பார்ப்பம்..சிங்கம் ஒரு நாளைக்காவது சிக்காமலா போய்விடும்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

நிழலியை துரத்துவன் என்றவுடன் இங்க ஒருத்தர் ஓடி வந்து லைக் பட்டனை அழுத்தி இருக்கார்....பார்ப்பம்..சிங்கம் ஒரு நாளைக்காவது சிக்காமலா போய்விடும்

விடுங்க நிழலி, அவருக்கு சந்தோசத்தில தலை கால் புரியல்ல.....!  😊

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

நிழலியை துரத்துவன் என்றவுடன் இங்க ஒருத்தர் ஓடி வந்து லைக் பட்டனை அழுத்தி இருக்கார்....பார்ப்பம்..சிங்கம் ஒரு நாளைக்காவது சிக்காமலா போய்விடும்

பாதிக்கப்பட்டவரா இருப்பாரோ!😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

நிழலியை துரத்துவன் என்றவுடன் இங்க ஒருத்தர் ஓடி வந்து லைக் பட்டனை அழுத்தி இருக்கார்....பார்ப்பம்..சிங்கம் ஒரு நாளைக்காவது சிக்காமலா போய்விடும்

ரதியின் கைக்கு போனதும் முதலாவது மட்டு குமாரசாமி இரண்டாவது நான் தான்.இப்ப சொல்லுங்க.பச்சை போட்டிருக்க வேணுமா? கூடாதா?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விருப்பு குறிகளை இட முடியவில்லை திண்ணையையும் காணவில்லை.....

Link to comment
Share on other sites

On 3/17/2019 at 11:29 PM, MEERA said:

விருப்பு குறிகளை இட முடியவில்லை திண்ணையையும் காணவில்லை.....

கள உறுப்பினர்கள் சில காலத்திற்கு களத்தில் உள்நுழையாவிடில் அவர்களின் நிலை தானியங்கியால் மாற்றப்படும். மீண்டும் உள்நுழைந்து கருத்துக்கள் வைக்கும் போது அவர்களின் நிலை பழைய நிலைக்கு மாறும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2019 at 1:59 PM, மோகன் said:

கள உறுப்பினர்கள் சில காலத்திற்கு களத்தில் உள்நுழையாவிடில் அவர்களின் நிலை தானியங்கியால் மாற்றப்படும். மீண்டும் உள்நுழைந்து கருத்துக்கள் வைக்கும் போது அவர்களின் நிலை பழைய நிலைக்கு மாறும்.

எதுக்கும்  ஒருக்கா  கடைசியா  எனது நிலையை  பார்த்து  வைப்பம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2019 at 5:59 AM, மோகன் said:

அவர்களின் நிலை தானியங்கியால் மாற்றப்படும்.

ஐயோ ஐயோ ஐயோ
இப்போ தானியங்கி துப்பாக்கி வாள் வேற வைத்திருக்கிறீர்களா?
உறுப்பினர்களே அவதானம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐயோ ஐயோ ஐயோ
இப்போ தானியங்கி துப்பாக்கி வாள் வேற வைத்திருக்கிறீர்களா?
உறுப்பினர்களே அவதானம்.

அப்படியா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎22‎/‎2019 at 12:59 PM, மோகன் said:

கள உறுப்பினர்கள் சில காலத்திற்கு களத்தில் உள்நுழையாவிடில் அவர்களின் நிலை தானியங்கியால் மாற்றப்படும். மீண்டும் உள்நுழைந்து கருத்துக்கள் வைக்கும் போது அவர்களின் நிலை பழைய நிலைக்கு மாறும்.

 

கருத்து எதுவும் எழுதாமல் தங்களுக்கு தாங்களே வேறு ஐடியில் வந்து பச்சை போட முடியாது என்று தெளிவாய் சொல்லுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

 

கருத்து எதுவும் எழுதாமல் தங்களுக்கு தாங்களே வேறு ஐடியில் வந்து பச்சை போட முடியாது என்று தெளிவாய் சொல்லுங்கள் 

ஓ அப்படியும் வேற நடக்குதா?
நீங்க எடுத்த உடனே பச்சையை நிற்பாட்டிவிடுங்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2019 at 1:59 PM, மோகன் said:

கள உறுப்பினர்கள் சில காலத்திற்கு களத்தில் உள்நுழையாவிடில் அவர்களின் நிலை தானியங்கியால் மாற்றப்படும். மீண்டும் உள்நுழைந்து கருத்துக்கள் வைக்கும் போது அவர்களின் நிலை பழைய நிலைக்கு மாறும்.

தானியங்கி எங்களை உள்ளுக்கு வர விடாமலும் நிப்பாட்டும். அப்பிடித்தான் கதை போகுது...:grin:
பழியை எங்கையோ தள்ளிவிடுற பிளான் போலை கிடக்கு......:rolleyes:

Link to comment
Share on other sites

  • 1 month later...

ஒரு நாளில் இடக்கூடிய விருப்பப்புள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துத்தர முடியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Lara said:

ஒரு நாளில் இடக்கூடிய விருப்பப்புள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துத்தர முடியாதா?

நானும் கேட்க நினைத்தேன், பலருடைய பதிவுகளிற்கு எழுத முடியாத போது விருப்ப குறிகள் இடுவது நாம் வாசித்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்தும் அல்லவா?

Link to comment
Share on other sites

2 minutes ago, ஏராளன் said:

நானும் கேட்க நினைத்தேன், பலருடைய பதிவுகளிற்கு எழுத முடியாத போது விருப்ப குறிகள் இடுவது நாம் வாசித்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்தும் அல்லவா?

ஆம், அத்துடன் நான் சிலருடைய கருத்துக்கு விருப்பப்புள்ளியிட பலமணி நேரமாக காத்திருந்து எந்தெந்த திரியென்று நினைவு வைத்திருந்து பின்னர் சென்று போடவேண்டியிருக்கிறது. அத்துடன் அப்புள்ளிகளும் முடிந்து விடும். பின் மீண்டும் காவலிருப்பது.... எப்படித்தான் மற்றவர்கள் சமாளிக்கிறார்களோ தெரியவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.