Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

வணக்கம் நியாயத்தை கதைப்போம்,

தவறு என்னுடையது.

உங்கள் பதிலை வாசித்து இருந்தேன். அதில் எந்தவிதமான கள விதி மீறலும் இருக்கவில்லை.

விவசாயி விக்கின் கருத்து ஒன்றை இன்னொரு கருத்துக்கள உறுப்பினர் ஒருவர் மேற்கொள் காட்டி விவசாயி  விக்கின் தனிப்பட்ட விடயங்களையும் இணைத்து கருத்து ஒன்று எழுதியிருந்தார். நடு இரவு எழும்பி கைத்தொலைபேசியில் அதை வாசித்த பின் அந்த கருத்தை நீக்க போய், உங்கள் கருத்தையும் சேர்த்து தவறுதலாக நீக்கிவிட்டேன்.

இந்த தவறுக்கு உளமார வருந்துகின்றேன்.

நன்றி
நிழலி

 

வணக்கம் நிழலி,

உங்கள் தகவலுக்கு நன்றி.

கருத்துக்களத்தில் ஒருவர் எத்தனை கருத்துக்களை தினமும் பதியலாம் என்று ஒரு கட்டுப்பாடு கொண்டு வாருங்கள். இது நிர்வாகத்தில் இருப்பவர்களின் வேலைபழுவை குறைக்கும். அத்துடன், கருத்து எழுதுபவர்கள் உணர்ச்சிவசப்படாமல் ஆற, அமர நிதானத்துடன் கருத்துக்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும். 

புதிய தலைப்புக்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் அதிகபட்சம் இவ்வளவு என.

கருத்துக்கள், செய்திகளின் எண்ணிக்கைகளை விட அவற்றின் தரம் முக்கியம்.

ஆளுக்கு ஒரு நாளைக்கு இத்தனை விருப்பு புள்ளிகள் என உள்ளது போல், இத்தனை கருத்துக்கள் என நிர்ணயம் கொடுக்கும்போது கருத்துக்களத்தின் தரம் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

எதுக்கு திண்ணையில் தடை என்று அறிந்து கொள்ளலாமா? கருத்துக்களத்தில் கருத்து எழுதிய போது திண்ணைக்கு வா என்கின்றார் ஒருவர். வந்து உங்கள் ஆத்திரத்தினை இங்கே கொட்டுங்கள் என்று சொன்னபோது தடை செய்கின்றீர்கள். அப்படியானால் திண்ணைக்கு வரச் சொன்னவருக்கு ஆதரவாக உள்ளீர்களா?

Link to comment
Share on other sites

8 minutes ago, Aalavanthan said:

எதுக்கு திண்ணையில் தடை என்று அறிந்து கொள்ளலாமா? கருத்துக்களத்தில் கருத்து எழுதிய போது திண்ணைக்கு வா என்கின்றார் ஒருவர். வந்து உங்கள் ஆத்திரத்தினை இங்கே கொட்டுங்கள் என்று சொன்னபோது தடை செய்கின்றீர்கள். அப்படியானால் திண்ணைக்கு வரச் சொன்னவருக்கு ஆதரவாக உள்ளீர்களா?

கள உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் சீண்டும் வகையிலும் ஆத்திரமூட்டும் வகையிலும் அநாகரீகமாக உரையாடவும் திண்ணையைப் பாவிப்பதை அனுமதிக்கமுடியாது.

களவிதிகளை மீறும் கருத்துக்களை முறைப்பாடு முறை மூலம் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துவதை விடுத்து திண்ணையில் தேவையற்ற உரையாடலை தொடர்ந்ததனால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

யாழ் கள உறுப்பினர்கள் தமக்குள் உரையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள திண்ணைப் பகுதி தொடர்பான விதிகள்:

  • திண்ணை உரையாடல்கள் யாழ் கருத்துக்கள விதிகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.
  • திண்ணை உரையாடல்கள் கண்ணியமான முறையிலும் நட்பு ரீதியிலும் இருத்தல் வேண்டும்.
  • தனிநபர் தாக்குதல், சீண்டும் வகையிலும் ஆத்திரமூட்டும் வகையிலும் உரையாடுதல், நீ, வா, போ என ஒருமையில் சக உறுப்பினரை விளித்தல், அநாகரீகமாக உரையாடுதல், இழிவான வார்த்தைகளைப் பிரயோகித்தல் போன்றன கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்
  • Like 1
Link to comment
Share on other sites

2 minutes ago, நியானி said:

கள உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் சீண்டும் வகையிலும் ஆத்திரமூட்டும் வகையிலும் அநாகரீகமாக உரையாடவும் திண்ணையைப் பாவிப்பதை அனுமதிக்கமுடியாது.

களவிதிகளை மீறும் கருத்துக்களை முறைப்பாடு முறை மூலம் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துவதை விடுத்து திண்ணையில் தேவையற்ற உரையாடலை தொடர்ந்ததனால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

யாழ் கள உறுப்பினர்கள் தமக்குள் உரையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள திண்ணைப் பகுதி தொடர்பான விதிகள்:

  • திண்ணை உரையாடல்கள் யாழ் கருத்துக்கள விதிகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.
  • திண்ணை உரையாடல்கள் கண்ணியமான முறையிலும் நட்பு ரீதியிலும் இருத்தல் வேண்டும்.
  • தனிநபர் தாக்குதல், சீண்டும் வகையிலும் ஆத்திரமூட்டும் வகையிலும் உரையாடுதல், நீ, வா, போ என ஒருமையில் சக உறுப்பினரை விளித்தல், அநாகரீகமாக உரையாடுதல், இழிவான வார்த்தைகளைப் பிரயோகித்தல் போன்றன கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்

சரி நன்றி. கருத்துக்குப்பதில் திண்ணையில் தருகின்றேன் என்று ஒருவர் கிறுக்கியதால் தான் நானும் சண்டிக்கட்டோடு வந்து நின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நேரங்களில் பதிவுகளை Submit பொத்தனை அமத்தினாலும் அப்பிடியே இருக்கின்றது. திரும்ப திரும்ப அமத்தவும் அப்படியே இருக்கு. புதுசா திறந்து பார்த்தா நாலைந்து தரம் பதிந்திருக்கு, ஏன் இப்படி?

On 26/4/2020 at 05:34, Aalavanthan said:

சரி நன்றி. கருத்துக்குப்பதில் திண்ணையில் தருகின்றேன் என்று ஒருவர் கிறுக்கியதால் தான் நானும் சண்டிக்கட்டோடு வந்து நின்றேன்.

🤣🤣  ஊர் சண்டியரா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, உடையார் said:

சில நேரங்களில் பதிவுகளை Submit பொத்தனை அமத்தினாலும் அப்பிடியே இருக்கின்றது. திரும்ப திரும்ப அமத்தவும் அப்படியே இருக்கு. புதுசா திறந்து பார்த்தா நாலைந்து தரம் பதிந்திருக்கு, ஏன் இப்படி?

 

எனக்கும் இதுபோல் இருப்பதுதான் உடையார்.....ஆனால் submit  அழுத்தி விட்டு கொஞ்சம் பொறுமையாய் காத்திருந்தால் அது பதிவாகிவிடும்.அதன் பின் அடுத்த திரிக்கு மாறலாம்.நான் அப்படித்தான் செய்வது.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

எனக்கும் இதுபோல் இருப்பதுதான் உடையார்.....ஆனால் submit  அழுத்தி விட்டு கொஞ்சம் பொறுமையாய் காத்திருந்தால் அது பதிவாகிவிடும்.அதன் பின் அடுத்த திரிக்கு மாறலாம்.நான் அப்படித்தான் செய்வது.....!  😁

ஓ அப்படியா... நமெல்லாம் ரெம்ப ரெம்ப இணையத்தில் பிஸி, நிர்வாகம் இந்த காத்திருப்புக்கு நட்ட ஈடா பச்சைகளை கூட்டவேண்டும்😁

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணைய அடையாளம் மாறி இருக்கே?
அல்லது எனது கண்ணுக்கு அப்படி தெரியுதோ?

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

யாழ் இணைய அடையாளம் மாறி இருக்கே?
அல்லது எனது கண்ணுக்கு அப்படி தெரியுதோ?

 

13 minutes ago, உடையார் said:

எனக்கும் வித்தியாசமாக தான் தெரியுது 

என்ன மாதிரி உங்களுக்கு காண்பிக்கின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, மோகன் said:

 

என்ன மாதிரி உங்களுக்கு காண்பிக்கின்றது?

அண்ணா Google Front page இல் அடிக்கடி பாவித்த தளங்கள் வரும்). அதில் யாழ் Logo grey கலரில் தெரியுது, வேறு ஒரு பிரச்சனையும் எனக்கில்லை. 

 

முன்னர் சாதுவான நீலக் கலரிலிருக்கும் 

Capture.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, மோகன் said:

 

என்ன மாதிரி உங்களுக்கு காண்பிக்கின்றது?

15866-CDB-6-E70-4-B8-A-9-A01-BBAD49182-D

Link to comment
Share on other sites

5 minutes ago, உடையார் said:

அண்ணா Google Front page இல் அடிக்கடி பாவித்த தளங்கள் வரும்). அதில் யாழ் Logo grey கலரில் தெரியுது, வேறு ஒரு பிரச்சனையும் எனக்கில்லை. 

 

முன்னர் சாதுவான நீலக் கலரிலிருக்கும் 

Capture.jpg

 

Just now, ஈழப்பிரியன் said:

15866-CDB-6-E70-4-B8-A-9-A01-BBAD49182-D

ஆம் அப்படி சின்ன மாற்றம் செய்யப்பட்டதுதான் 😃

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனம் யாழ் நிருவாகத்தினருக்கு,

யாழ் கருத்துக்களத்தில் அண்மைக்காலமாக சுமந்திரன் சுமந்திரன் சுமந்திரன.. என பல்வேறு தலைப்புக்களில் செய்திகள் இணைக்கப்படுகின்றன.

சுமந்திரன் எனும் பெயரில் ஒரு புதிய பக்கத்தை திறந்து அல்லது சுமந்திரன் எனும் ஒரு தனி தலைப்பின் கீழ் அவர் சம்மந்தப்பட்ட செய்திகளை எல்லாம் இணைத்தால் மிகுதி பகுதிகளில் ஆக்கபூர்வமாக எதையேனும் உரையாடலாமே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கனம் யாழ் நிருவாகத்தினருக்கு,

யாழ் கருத்துக்களத்தில் அண்மைக்காலமாக சுமந்திரன் சுமந்திரன் சுமந்திரன.. என பல்வேறு தலைப்புக்களில் செய்திகள் இணைக்கப்படுகின்றன.

சுமந்திரன் எனும் பெயரில் ஒரு புதிய பக்கத்தை திறந்து அல்லது சுமந்திரன் எனும் ஒரு தனி தலைப்பின் கீழ் அவர் சம்மந்தப்பட்ட செய்திகளை எல்லாம் இணைத்தால் மிகுதி பகுதிகளில் ஆக்கபூர்வமாக எதையேனும் உரையாடலாமே.

யாழில் , தலைவருக்கே தனி திரி திறக்கவில்லை  இதில நீங்கள் வேற கொமடி பண்ணிக்க கொண்டு 😄
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

யாழில் , தலைவருக்கே தனி திரி திறக்கவில்லை  இதில நீங்கள் வேற கொமடி பண்ணிக்க கொண்டு 😄
 

ரதி மகிவும் வரவேற்க்கப்பட வேண்டிய கருத்து இது, இதுவரை யாரும் யோசிக்கவில்லை. மோகண்ணா தனி பக்கம் திறப்பாரா எங்கள் தலைவருக்கு🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரனின் செய்திகள் தனி தனியாய் போடுவதே நல்லது அவர் தமிழ் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்தால் அது ஒன்றாய் இணைக்கும் செய்திகளில் பத்தோடு பதினொன்றாக போயிடும் பின்பு அந்த செய்தி நாலு தமிழ் சனத்துக்கு தெரியாமல் போய்  அவருக்கு விழும் ஓட்டுக்கள் குறைய நான் விடமாட்டான் நிர்வாகம் என் கோரிக்கையையும் கொஞ்சம் கவனியுங்கள் பிளீஸ் .😄😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

யாழில் , தலைவருக்கே தனி திரி திறக்கவில்லை  இதில நீங்கள் வேற கொமடி பண்ணிக்க கொண்டு 😄
 

 

20 hours ago, உடையார் said:

ரதி மகிவும் வரவேற்க்கப்பட வேண்டிய கருத்து இது, இதுவரை யாரும் யோசிக்கவில்லை. மோகண்ணா தனி பக்கம் திறப்பாரா எங்கள் தலைவருக்கு🙏

சுமந்திரனுக்கு திரி திறப்பது அவரின் சாதனைகளை கதைக்க இல்லை.எல்லாரும் சேர்ந்து கும்முவதற்க்கு.இப்ப சொல்லுங்கோ தலைவருக்கு திரி தேவையா என்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, சுவைப்பிரியன் said:

 

சுமந்திரனுக்கு திரி திறப்பது அவரின் சாதனைகளை கதைக்க இல்லை.எல்லாரும் சேர்ந்து கும்முவதற்க்கு.இப்ப சொல்லுங்கோ தலைவருக்கு திரி தேவையா என்டு.

இங்கு சுமத்திரன் பின் கதவால் உள்ளே வந்த காலம் தொடக்கம் எதிரான கருத்துக்கள்தான் பதிவது  பலரின் எதிர்ப்பை மீறி உள்ளே வந்து அவர் குந்தும்போதே தெரியும் தமிழ் தேசியத்தை உடைக்க வந்த மற்றோர் கருணா என்று .ஆனால் வடகிழக்கில் உள்ள தமிழர்கள் அவரை நம்பினார்கள் சமீப காலம்களில் அவரின் உண்மை முகம் தெரிந்து உள்ளூர் ஊடகங்களையும் நம்பிக்கை இல்லாமல் யாழில் அவரின் ஒவ்வொரு திரியும் அதிகளவானோர் பார்க்கப்பட்டு இருக்கிறது .இந்நிலையில் தனித்திரியில் போடுவது மிக ஆபத்தானதாக முடியும் .

எப்படி என்றால் இப்ப பிரபாகரனை பொதுவெளியில் திட்டி பேட்டி கொடுத்து விட்டு நாளையே இவர் ஏதோ  ஒன்றில் வென்று விடுவார் ஆனால்  வடகிழக்கு தமிழ்மக்கள் 30 வருடத்துக்கு மேலான இரத்தம் உயிர் தியாகம்கள் செலுத்திய  அனைத்தும் போராட்டமும்  கேலிக்குரிய ஒன்றாய் மாறி விடும் அபாய  நிலையில் உள்ளோம் .

பிகு . பிரபாகரன் போராட்டம் பிழை என்று சொல்லிவிட்டு சம்பந்தன் மாவை சுமத்திரன் ஆகியோர் மொழி பெயர்ப்பில் பிழை பிரபாகரனில்  பிழை இல்லை நான் அப்படி கருத்து பட சொல்லவில்லை என்பதெல்லாம் வாக்கு வங்கி  சிதறாமல் இருக்க சொல்லப்படும் பொய்கள் வேண்டும் என்றால் எந்த பத்திரிகைக்கு செவ்வி கொடுத்தாரோ அதே பத்திரிகையில் முன் பக்கத்தில் அல்லது தொலைக்காட் சியில் மறுப்பறிக்கை கொடுக்கட்டும் ஆனால் அது அவர்களால் முடியாது .

  1. சுமத்திரனால் சிங்களம் தனக்கு வேண்டிய  முழு அறுவடையையும் எதிர்பார்க்கிறது  யுத்த விசாரணையை இல்லாமல் பண்ணினார்கள் .
  2. தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைத்தார் .
  3. தற்போது உயிரை  கொடுத்து போராடிய 30 வருட போராட்டமே பிழை என்கிறார் .

இனி உங்கள் முடிவு  இங்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சுவைப்பிரியன் said:

 

சுமந்திரனுக்கு திரி திறப்பது அவரின் சாதனைகளை கதைக்க இல்லை.எல்லாரும் சேர்ந்து கும்முவதற்க்கு.இப்ப சொல்லுங்கோ தலைவருக்கு திரி தேவையா என்டு.

தலைவருக்கு திரி திறந்தால் அவரையும் கும்முவோம்😉

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரதி said:

தலைவருக்கு திரி திறந்தால் அவரையும் கும்முவோம்😉

உங்கடை  அண்ணர்  உங்களை வந்து கும்முவார் ஓகேயா ?

ஏற்கனவே  கோபமாய் வேறு அறிக்கை விட்டபடி இருக்கிறார் தலைவரை விமரிசிக்கும்  உரிமை சுமத்திரனுக்கு இல்லை என்று .

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் யாழுக்கு ள் வர முடியாது இருந்தது..அது தான் உற வோசையில் டெஸ்டிங் செய்து பார்க்க வேண்டி வந்ததுட்டு..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Capture2.jpg

 

ஏன் சில திரிகளில் EDIT பட்டனை காணவில்லை, எனக்கு பல திரிகளில் இப்படி நடந்திருக்கு. 🤔

 

Edited by உடையார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2020 at 19:54, உடையார் said:

 

 

ஏன் சில திரிகளில் EDIT பட்டனை காணவில்லை, எனக்கு பல திரிகளில் இப்படி நடந்திருக்கு. 🤔

 

Capture3.jpg

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.