Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 23:25, தனிக்காட்டு ராஜா said:

லைக்கு கொடுக்க முடியாது உள்ளது எனக்கு என்ன காரணம் 

கண்டது சந்தோசம் தனி.

எனக்கும் இதே பிரச்சனைதான். நாமதான் ஒன்னுமே பண்ணலியே? சும்மா இருந்தததுக்கும் தண்டனையா என்று யோசித்தபடி இந்த திரிக்கு வந்தால் சிறி அண்ணா இப்படி ஒரு விளக்கம் கொடுக்கிறார்.

நன்றி சிறி அண்ணா.

முன்பு பங்களிக்க முடியாவிட்டாலும் திண்ணையை விடுப்பாவது பாக்க முடியும் இப்ப அதுவும் இல்லை.

அல்லது திண்ணையை ஒரேயடியா பூட்டியாச்சோ?

எது எப்படியோ எல்லாரும் சுகம்தானே?

நன்றி வணக்கம் 

On 20/11/2020 at 23:38, தமிழ் சிறி said:

ராஜா...நீங்கள்...  நீண்ட நாட்கள்,  இங்கு வராமல் இருந்தாலும்,
உங்களது, செயல் பாடுகள்... நிறுத்தி வைக்கப் படலாம்...
என்ற ஒரு.. களவிதி, இருக்குது என நினைக்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

On 24/10/2020 at 19:00, குமாரசாமி said:

சின்னப்பு:- டேய் குமாரசாமி எப்பிடியடா எல்லா விரலுக்கும் மோதிரம் போட ஏலுது? எங்காலையடா காசு?

குமாரசாமி:- அது வந்து அண்ணை யாழ்களத்திலை மாடாய் உழைச்சு வந்த பச்சை புள்ளியளை வைச்சு வாங்கினது அண்ணை....!

Bild

கு.மா  அண்ணா எல்லா பந்துக்கும் சிக்சர் அடிக்காமல் இடைக்கிடை தனி ஓட்டங்களையும் எடுக்க பாருங்கோ .😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கண்டது சந்தோசம் தனி.

எனக்கும் இதே பிரச்சனைதான். நாமதான் ஒன்னுமே பண்ணலியே? சும்மா இருந்தததுக்கும் தண்டனையா என்று யோசித்தபடி இந்த திரிக்கு வந்தால் சிறி அண்ணா இப்படி ஒரு விளக்கம் கொடுக்கிறார்.

நன்றி சிறி அண்ணா.

முன்பு பங்களிக்க முடியாவிட்டாலும் திண்ணையை விடுப்பாவது பாக்க முடியும் இப்ப அதுவும் இல்லை.

அல்லது திண்ணையை ஒரேயடியா பூட்டியாச்சோ?

எது எப்படியோ எல்லாரும் சுகம்தானே?

நன்றி வணக்கம் 

 

 

12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நன்றி அம்மாச்சி கனநாள் வரல அதுதான் மறந்து போச்சு 

இருவரையும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி, எல்லாரும் சுகம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, உடையார் said:

 

இருவரையும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி, எல்லாரும் சுகம்

சந்தோசம் உடையார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

 

முன்பு பங்களிக்க முடியாவிட்டாலும் திண்ணையை விடுப்பாவது பாக்க முடியும் இப்ப அதுவும் இல்லை.

அல்லது திண்ணையை ஒரேயடியா பூட்டியாச்சோ?

 

திண்ணை தடை நீக்கியாச்சே உங்களுக்கு, ஏன் உங்களால் பார்க்க முடியவில்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, உடையார் said:

திண்ணை தடை நீக்கியாச்சே உங்களுக்கு, ஏன் உங்களால் பார்க்க முடியவில்லை

 

ரியலி? ரொம்ப சந்தோசம்.

ஏனென்று தெரியவில்லை. ஒரு வேளை கனநாட்கள் வராவிட்டால் திண்ணை அனுமதியும் வாபஸ் ஆகுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ரியலி? ரொம்ப சந்தோசம்.

ஏனென்று தெரியவில்லை. ஒரு வேளை கனநாட்கள் வராவிட்டால் திண்ணை அனுமதியும் வாபஸ் ஆகுமோ?

அப்படியொரு விதியில்லை😀, நிர்வாகம்தான் இதற்கு பதில் தரவேண்டும், ஏன் உங்களுக்கு தெரியவில்லையென்று திண்ணை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2020 at 00:38, தமிழ் சிறி said:

ராஜா...நீங்கள்...  நீண்ட நாட்கள்,  இங்கு வராமல் இருந்தாலும்,
உங்களது, செயல் பாடுகள்... நிறுத்தி வைக்கப் படலாம்...
என்ற ஒரு.. களவிதி, இருக்குது என நினைக்கின்றேன்.

 

5 hours ago, goshan_che said:

கண்டது சந்தோசம் தனி.

எனக்கும் இதே பிரச்சனைதான். நாமதான் ஒன்னுமே பண்ணலியே? சும்மா இருந்தததுக்கும் தண்டனையா என்று யோசித்தபடி இந்த திரிக்கு வந்தால் சிறி அண்ணா இப்படி ஒரு விளக்கம் கொடுக்கிறார்.

நன்றி சிறி அண்ணா.

தனிக்காட்டு ராஜா & கோசான்...
களத்திற்கு.... வராமல் இருப்பவர்களுக்கு, சும்மா பீதியை கிளப்புவதற்காக...
பகிடியாக போட்ட பதிவு அது, சீரியஸாக எடுக்காதீர்கள். :grin:

உங்கள் இருவரையும்.. மீண்டும் காண்பது சந்தோசம். :)

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

 

இருவரையும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி, எல்லாரும் சுகம்

மிக்க நன்றி சகோதரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருவரையும் காண்பது இரட்டிப்பு மகிழ்ச்சி ....தொடர்ந்து இணைந்திருங்கள்.....!   😁

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

11 hours ago, தமிழ் சிறி said:

 

தனிக்காட்டு ராஜா & கோசான்...
களத்திற்கு.... வராமல் இருப்பவர்களுக்கு, சும்மா பீதியை கிளப்புவதற்காக...
பகிடியாக போட்ட பதிவு அது, சீரியஸாக எடுக்காதீர்கள். :grin:

உங்கள் இருவரையும்.. மீண்டும் காண்பது சந்தோசம். :)

அதுதான பார்த்தன் நான் பத்து வருடம் கடந்த பின் திரும்ப இணைந்திருக்கிறன் . 😳

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nige said:

அதுதான பார்த்தன் நான் பத்து வருடம் கடந்த பின் திரும்ப இணைந்திருக்கிறன் . 😳

நீங்கள் முதலில் செவ்வந்தி என்ட பேரில் இருந்தீர்களா ?
 

  • Haha 1
Link to comment
Share on other sites

36 minutes ago, ரதி said:

நீங்கள் முதலில் செவ்வந்தி என்ட பேரில் இருந்தீர்களா ?
 

இல்லை இதே பேர்தான்.அதே account ஐ தான் இப்பவும் வைத்திருக்கிறன்..

Link to comment
Share on other sites

12 hours ago, தமிழ் சிறி said:

தனிக்காட்டு ராஜா & கோசான்...

நீங்கள் இருவரும் யாழ்கள உறவுகளா.......?? மறந்துவிட்டது. 😵 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Paanch said:

நீங்கள் இருவரும் யாழ்கள உறவுகளா.......?? மறந்துவிட்டது. 😵 

🤣 எப்படி எல்லாம் கட்டி பிரண்டு உருண்டிருப்போம் இப்படி மறந்துட்டீங்களே ஐயா🤣

இனிமேல் படுக்கும் போதும் காலை ஆட்டியபடிதான் படுக்க வேணடும் போல இருக்கு🤣

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

வணக்கம் நிர்வாகம்,

தயவுசெய்து பின்வரும் குறைகளை நிவர்த்தி செய்வீர்களா?

1) பச்சைப்புள்ளிகள் வழங்கும் தெரிவு மற்றயோரின் கருத்துக்கள், தகவல்களின் கீழே தென்படவில்லை. 

2) தனிமடல் சேவையைப் பயன்படுத்த முடியவில்லை. (இக்குறைகளைத் தனிமடலில் நிர்வாகத்துக்குத் தெரிவிக்க முயன்றும், அதையும் செய்ய இயலவில்லை!) 😆

3) திண்ணைப் பகுதி என் கண்களில் தென்படவில்லை. (வெளியிலும் நான் திண்ணையைப் பார்த்ததில்லை)

4) எனக்கு யார் பச்சை தந்தார்கள் என்பதைப் பார்க்க முடியவில்லை. (Somebody reacted என்று வருகிறது.) யார் பச்சை தந்தார்கள் என்பது தற்போது எல்லாருக்கும் மறைக்கப்பட்டுள்ளதா? 

நன்றி 😊

Link to comment
Share on other sites

7 hours ago, மல்லிகை வாசம் said:

வணக்கம் நிர்வாகம்,

தயவுசெய்து பின்வரும் குறைகளை நிவர்த்தி செய்வீர்களா?

1) பச்சைப்புள்ளிகள் வழங்கும் தெரிவு மற்றயோரின் கருத்துக்கள், தகவல்களின் கீழே தென்படவில்லை. 

2) தனிமடல் சேவையைப் பயன்படுத்த முடியவில்லை. (இக்குறைகளைத் தனிமடலில் நிர்வாகத்துக்குத் தெரிவிக்க முயன்றும், அதையும் செய்ய இயலவில்லை!) 😆

3) திண்ணைப் பகுதி என் கண்களில் தென்படவில்லை. (வெளியிலும் நான் திண்ணையைப் பார்த்ததில்லை)

4) எனக்கு யார் பச்சை தந்தார்கள் என்பதைப் பார்க்க முடியவில்லை. (Somebody reacted என்று வருகிறது.) யார் பச்சை தந்தார்கள் என்பது தற்போது எல்லாருக்கும் மறைக்கப்பட்டுள்ளதா? 

நன்றி 😊

தற்போது இக்குறைகள் இல்லை. நன்றி நிர்வாகம். 😊

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2020 at 12:56, மல்லிகை வாசம் said:

தற்போது இக்குறைகள் இல்லை. நன்றி நிர்வாகம். 😊

எனக்கு இக்குறைகள் இருக்கிறது.

தயவுசெய்து,குறைகளை நிவர்த்திசெய்வீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் முகப்பை அடிக்கடி பார்த்து நீக்க வேண்டியதை அடிக்கடி சரி பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்..மாவீரர் நாளோடு இணைக்கபட்ட ஒன்று இன்னும் இருக்கிறது போல் தெரிகிறது..எனக்கு தான் அப்படியோ தெரியவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

On 21/12/2020 at 18:12, Kandiah57 said:

எனக்கு இக்குறைகள் இருக்கிறது.

தயவுசெய்து,குறைகளை நிவர்த்திசெய்வீர்களா?

கந்தையா,

எனக்கு தற்போது மீண்டும் இப்பிரச்சினை. நிர்வாகம் தான் இவற்றை நிவர்த்தி செய்ய வேணும். 😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/12/2020 at 13:26, மல்லிகை வாசம் said:

கந்தையா,

எனக்கு தற்போது மீண்டும் இப்பிரச்சினை. நிர்வாகம் தான் இவற்றை நிவர்த்தி செய்ய வேணும். 😊

 

நிர்வாகம். நிவர்த்தி செய்துள்ளது...நிர்வாகத்துக்கும்...உங.களுக்கும்....நன்றிகள்..பல..😁👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தினருக்கு... வணக்கம்.

நில்மினி...  தனது கருத்துக்களில், மாற்றம் செய்ய முடியாமல் இருப்பதாகவும்,
விருப்பப் புள்ளி, போட முடியாமல் இருப்பதாகவும்  கவலைப் பட்டார். 

கருத்து மாற்றம் செய்வது என்பது,
12 மணித்தியாலத்துக்குள் செய்ய வேண்டும், என நினைக்கின்றேன்.
ஆனால்... அவருக்கு,  அந்தக்  கால அவகாசத்தில்,கூட... 
செய்ய முடியவில்லை என கருதுகின்றேன்.  

உங்களுக்கு.... நேரம் இருக்கும் போது,
அதனை சரி பார்த்து விடுங்களேன்.

நன்றி,
தமிழ் சிறி.

 

 

Link to comment
Share on other sites

நீண்ட காலத்திற்கு களத்தில் கருத்துக்கள் வைக்காத ஒருவர் பார்வையாளர் என்ற பிரிவுக்கு தானியங்கி நகர்த்திவிடுகின்றது. மீண்டும் அவர்கள் பதிவுகளை மேற்கொள்ளும் போது அவர்களுக்கு உறுப்பினர்கள் என்ற உரிமை வழங்கப்பட வேண்டும். இந்த இரண்டாவது பொறிமுறை சரியாக இயங்காமையினாலேயே உறுப்பினர்கள் திருத்தங்களை மேற்கொள்ளவோ புள்ளிகள் இடவே முடியாதுள்ளது. நில்மினியின் பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது. ஏனைய உறுப்பினர்கள் இப்பிரச்சனையை எதிர்கொண்டால் அறியத்தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நிர்வாகத்தினருக்கு... வணக்கம்.

நில்மினி...  தனது கருத்துக்களில், மாற்றம் செய்ய முடியாமல் இருப்பதாகவும்,
விருப்பப் புள்ளி, போட முடியாமல் இருப்பதாகவும்  கவலைப் பட்டார். 

கருத்து மாற்றம் செய்வது என்பது,
12 மணித்தியாலத்துக்குள் செய்ய வேண்டும், என நினைக்கின்றேன்.
ஆனால்... அவருக்கு,  அந்தக்  கால அவகாசத்தில்,கூட... 
செய்ய முடியவில்லை என கருதுகின்றேன்.  

உங்களுக்கு.... நேரம் இருக்கும் போது,
அதனை சரி பார்த்து விடுங்களேன்.

நன்றி,
தமிழ் சிறி.

 

மிக்க நன்றி சிறி இப்ப எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுது. திருத்தித்தந்த நிர்வாகத்தினருக்கு எனது நன்றிகள்.
சிறி குடும்பம் மற்றும் நிர்வாகிகள் அவர்கள் குடும்பத்தினருக்கு எனது உள்ளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன் நில்மினி 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

மிக்க நன்றி சிறி இப்ப எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுது. திருத்தித்தந்த நிர்வாகத்தினருக்கு எனது நன்றிகள்.
சிறி குடும்பம் மற்றும் நிர்வாகிகள் அவர்கள் குடும்பத்தினருக்கு எனது உள்ளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன் நில்மினி 

நில்மினி.... 
உங்கள், குடும்பத்தினருக்கும்..
எமது, புத்தாண்டு  வாழ்த்துக்கள். 💐

உங்கள்.... அம்மாவுக்கு, எனது... விசேட அன்பை தெரிவித்து விடுங்கள்.  🙏

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.