Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On ‎14‎-‎07‎-‎2021 at 22:14, Nathamuni said:

 

அக்கோய், கண்டது சந்தோசம்.... சும்மா, மல்டிபரல் அடிச்ச மாதிரி, கண்ணா பின்னா எண்டு நாலு, ஐந்து திரியிலை பூந்து ஏதாவது வெடியை போடுங்கோ....

சகலதும் திருப்பிக் கிடைக்கும்.. 🤗

அதற்குத் தான் பார்க்கிறேன் ஒரு திரியும் சிக்குதில்லை 

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரதி said:

அதற்குத் தான் பார்க்கிறேன் ஒரு திரியும் சிக்குதில்லை 

அட... உதென்ன புது ஆள் மாதிரி.....

உங்களுக்கு தெரியாத விளையாட்டுகளா ? 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு எங்க பதிவையே பிழை திருத்த.. எடிட் பண்ண முடியுதில்லை. பகிர்வுக்கு மட்டும் தான் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nedukkalapoovan said:

நமக்கு எங்க பதிவையே பிழை திருத்த.. எடிட் பண்ண முடியுதில்லை. பகிர்வுக்கு மட்டும் தான் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

எவ்வளவு காலமாய் யாழில் இருக்கிறீர்கள்🥲 24 மணி நேரத்திற்கு பின் எடிட் பண்ண முடியாது என்று தெரியாதோtw_lol: ..ஏன் என்னை திட்டுவதற்கு🥰 எதுவும் பாக்கி இருக்கா 
 

Link to comment
Share on other sites

14 hours ago, nedukkalapoovan said:

நமக்கு எங்க பதிவையே பிழை திருத்த.. எடிட் பண்ண முடியுதில்லை. பகிர்வுக்கு மட்டும் தான் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

மீளவும் கருத்துக்கள உறுப்பினர்கள் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, மோகன் said:

மீளவும் கருத்துக்கள உறுப்பினர்கள் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

நன்றி அண்ணா.

களத்துக்கு வராவிடில்..இந்த தானியங்கியாக தரநிலை இறக்கும்.. மாற்றத்தை செய்வதற்கான கால எல்லையை 3 மாதங்களோ அல்லது 6 மாதங்களோ ஆக்கினால் நல்லது. வேலைப் பளுக்கள் மத்தியில் யாழ் வரும் எங்களைப் போன்றவர்களுக்கும்... உங்களுக்கும் செளகரியமாக இருக்காதா.

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் சமூக ஆர்வலர்களே,

டோக்யோ ஒலிம்பிக் 2020 கள நிலவரம், பதக்க நிலவரம் சம்மந்தமாக விளையாட்டு திடலில் ஓர் உரையாடலை ஆரம்பியுங்கள், சுவாரசியமாக இருக்கும். நான் இப்போது சவூதி, ஜேர்மனி ஆரம்பசுற்று உதைபந்தாட்ட ஆட்டம் பார்க்கின்றேன். சவூதி நன்றாக விளையாடுகின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

அன்பின் சமூக ஆர்வலர்களே,

டோக்யோ ஒலிம்பிக் 2020 கள நிலவரம், பதக்க நிலவரம் சம்மந்தமாக விளையாட்டு திடலில் ஓர் உரையாடலை ஆரம்பியுங்கள், சுவாரசியமாக இருக்கும். நான் இப்போது சவூதி, ஜேர்மனி ஆரம்பசுற்று உதைபந்தாட்ட ஆட்டம் பார்க்கின்றேன். சவூதி நன்றாக விளையாடுகின்றது.

ஏன் நீங்களே ஒன்றை திறக்கலாம் தானே நாங்களும் பங்குக்கு வருகிறோம் கருத்து  களம்களில் முரண் வேறு இப்படியான திரிகளுக்கு நமது ஆதரவு எப்பவும் உண்டு பாஸ் அது யார் திறந்தாலும் .

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2021 at 11:12, nedukkalapoovan said:

நன்றி அண்ணா.

களத்துக்கு வராவிடில்..இந்த தானியங்கியாக தரநிலை இறக்கும்.. மாற்றத்தை செய்வதற்கான கால எல்லையை 3 மாதங்களோ அல்லது 6 மாதங்களோ ஆக்கினால் நல்லது. வேலைப் பளுக்கள் மத்தியில் யாழ் வரும் எங்களைப் போன்றவர்களுக்கும்... உங்களுக்கும் செளகரியமாக இருக்காதா.

வேலையில் இருப்போர், வேலை இல்லாமல், என்னைப்போல், யாழ் தான் கதி என்று இருப்பவர்களுக்காக, உதவ ஒரு நம்பிக்கை நிதியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். 😰

On 21/7/2021 at 21:00, ரதி said:

எவ்வளவு காலமாய் யாழில் இருக்கிறீர்கள்🥲 24 மணி நேரத்திற்கு பின் எடிட் பண்ண முடியாது என்று தெரியாதோtw_lol: ..ஏன் என்னை திட்டுவதற்கு🥰 எதுவும் பாக்கி இருக்கா 
 

24  இல்லை, 8 மணி நேரம்....

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2021 at 11:12, nedukkalapoovan said:

நன்றி அண்ணா.

களத்துக்கு வராவிடில்..இந்த தானியங்கியாக தரநிலை இறக்கும்.. மாற்றத்தை செய்வதற்கான கால எல்லையை 3 மாதங்களோ அல்லது 6 மாதங்களோ ஆக்கினால் நல்லது. வேலைப் பளுக்கள் மத்தியில் யாழ் வரும் எங்களைப் போன்றவர்களுக்கும்... உங்களுக்கும் செளகரியமாக இருக்காதா.

நெடுக்ஸ் வைத்த கருத்தை நானும் வழிமொழிகிறேன்.

ஏதோ ஒரு நேரப்பற்றாகுறையால்தான் யாழுக்கு வருவதை குறைக்கிறார்கள்.

மீண்டும் வரும் போது சில உரிமைகள் இல்லை எனும் போது - மீண்டும் அப்படியே போய்விட வாய்புகள் கூட.

முடிந்தளவு உறுப்பினர்களை தக்கவைக்கவும், எழுதவும் இந்த விதி தளர்த்தல் உதவும்.

57 minutes ago, Nathamuni said:

வேலையில் இருப்போர், வேலை இல்லாமல், என்னைப்போல், யாழ் தான் கதி என்று இருப்பவர்களுக்காக, உதவ ஒரு நம்பிக்கை நிதியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். 😰

இதை உண்மையாக எழுதி இருந்தால், துளிதுளியாய் பகுதியில் ஒரு திரி திறக்கலாம். நிச்சயம் என்னால் முடிந்த பங்களிப்பை செய்வேன். ஏனைய உறவுகளும் செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

அன்பின் சமூக ஆர்வலர்களே,

டோக்யோ ஒலிம்பிக் 2020 கள நிலவரம், பதக்க நிலவரம் சம்மந்தமாக விளையாட்டு திடலில் ஓர் உரையாடலை ஆரம்பியுங்கள், சுவாரசியமாக இருக்கும். நான் இப்போது சவூதி, ஜேர்மனி ஆரம்பசுற்று உதைபந்தாட்ட ஆட்டம் பார்க்கின்றேன். சவூதி நன்றாக விளையாடுகின்றது.

பெரும்ஸ் சொல்வதை போல நீங்களே தொடங்குங்கள். நான் வழமையாக ஆர்வமாக பார்ப்பேன். இந்த முறை ஒரு விசயம் ஒப்பேத்த வேண்டி இருப்பதால் இன்னும் பார்க்க தொடங்கவில்லை. எப்படியும் அத்லெடிக்ஸ், சைக்கிளிங், சுவிமிங் சூடு பிடிக்கும் முன் தொடங்கிவிடுவேன்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 எத்தினை நாளைக்கு "பார்வையாளரா இரு" எண்டு விடப் போறியள்? உள்ள விட்டா ஏதாவது எழுதலாம்!😎

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

 எத்தினை நாளைக்கு "பார்வையாளரா இரு" எண்டு விடப் போறியள்? உள்ள விட்டா ஏதாவது எழுதலாம்!😎

மாற்றியுள்ளேன் 😀

  • Thanks 1
Link to comment
Share on other sites

வணக்கம் நிர்வாகம்,

தானியங்கி மீண்டும் என் இயக்கத்தை மட்டுப்படுத்துது! 😀 தயவுசெய்து அதைச் சரி செய்வீர்களா?

நன்றி 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மல்லிகை வாசம் said:

வணக்கம் நிர்வாகம்,

தானியங்கி மீண்டும் என் இயக்கத்தை மட்டுப்படுத்துது! 😀 தயவுசெய்து அதைச் சரி செய்வீர்களா?

நன்றி 😊

ஆடி அமாவாசை எண்டு வராமல், இங்கே பாயை போட்டு படுங்கள் பிரச்சனை வராது. 

Link to comment
Share on other sites

50 minutes ago, நந்தன் said:

ஆடி அமாவாசை எண்டு வராமல், இங்கே பாயை போட்டு படுங்கள் பிரச்சனை வராது. 

அதுவும் சரி தான் அண்ணை. 😊

தொடர்ந்து யாழில் இருக்க விருப்பம் தான். ஆனால் மற்றவர்கள் குறிப்பிட்டது போல வேலைப் பழு தான் தடையாக உள்ளது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

ஆடி அமாவாசை எண்டு வராமல், இங்கே பாயை போட்டு படுங்கள் பிரச்சனை வராது. 

அதுக்கும் நக்கல் அடிக்கினம் எல்லோ.....?😁

  • Like 1
Link to comment
Share on other sites

4 minutes ago, குமாரசாமி said:

அதுக்கும் நக்கல் அடிக்கினம் எல்லோ.....?😁

விருந்து சாப்பிட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு போயிடோணும். கொஞ்ச நாள் தங்கிப் பார்த்தால் உபசாரமும், மரியாதையும் குறைஞ்சிடும். அப்படியா அண்ணை! 😀

  • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, மல்லிகை வாசம் said:

வணக்கம் நிர்வாகம்,

தானியங்கி மீண்டும் என் இயக்கத்தை மட்டுப்படுத்துது! 😀 தயவுசெய்து அதைச் சரி செய்வீர்களா?

நன்றி 😊

மாற்றப்பட்டுள்ளது 🙂

  • Thanks 1
Link to comment
Share on other sites

13 hours ago, இணையவன் said:

மாற்றப்பட்டுள்ளது 🙂

நன்றி இணையவன் அண்ணா. 🙂🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2021 at 14:33, குமாரசாமி said:

அதுக்கும் நக்கல் அடிக்கினம் எல்லோ.....?😁

எனக்கும்  இங்க பாயை போடா ஆசைதான்,அதுக்கு கொஞ்சம் எழுத்து திறமை வேணும் ,இல்லாததை எப்படி தாரது...

 

On 17/8/2021 at 14:43, மல்லிகை வாசம் said:

விருந்து சாப்பிட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு போயிடோணும். கொஞ்ச நாள் தங்கிப் பார்த்தால் உபசாரமும், மரியாதையும் குறைஞ்சிடும். அப்படியா அண்ணை! 😀

நீங்க சொல்றது  சரியாத்தான் இருக்கும்,இதை சொல்றதாலை  நான் நிரந்தரமா காணாமல் போயிடுவோனோ..😰

  • Haha 1
Link to comment
Share on other sites

வணக்கம் நிர்வாகம் மற்றும் உறவுகளுக்கு ....எனது பெயர் நிலாமதி யை  யோகவதி  yohavathy  என மாற்றிவிடவும். கடவு ச்  சொல்லை மாற்ற முற்படட போது  மாறிவிட்ட்து .மீண்டும் நிலாமதி ஆக வாய்ப்பு உண்டா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட... நம்ம, கனடா  நிலாமதி அக்கா. 

14 minutes ago, yohavathy said:

வணக்கம் நிர்வாகம் மற்றும் உறவுகளுக்கு ....எனது பெயர் நிலாமதி யை  யோகவதி  yohavathy  என மாற்றிவிடவும். கடவு ச்  சொல்லை மாற்ற முற்படட போது  மாறிவிட்ட்து .மீண்டும் நிலாமதி ஆக வாய்ப்பு உண்டா ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, yohavathy said:

வணக்கம் நிர்வாகம் மற்றும் உறவுகளுக்கு ....எனது பெயர் நிலாமதி யை  யோகவதி  yohavathy  என மாற்றிவிடவும். கடவு ச்  சொல்லை மாற்ற முற்படட போது  மாறிவிட்ட்து .மீண்டும் நிலாமதி ஆக வாய்ப்பு உண்டா ?

சரி ஊரில விசாரிச்சுப்பாக்கிறன். 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நந்தன் said:

சரி ஊரில விசாரிச்சுப்பாக்கிறன். 😁

ஏன் நலன் விசாரிக்கவோ 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.