Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

10 hours ago, yohavathy said:

வணக்கம் நிர்வாகம் மற்றும் உறவுகளுக்கு ....எனது பெயர் நிலாமதி யை  யோகவதி  yohavathy  என மாற்றிவிடவும். கடவு ச்  சொல்லை மாற்ற முற்படட போது  மாறிவிட்ட்து .மீண்டும் நிலாமதி ஆக வாய்ப்பு உண்டா ?

வணக்கம் நிலாமதி அக்கா.

https://yarl.com/forum3/profile/5124-நிலாமதி/

ஏற்கனவே உள்ள உங்களது கணக்கினூடாக உள்நுழைவதில் பிரச்சனையா ?

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

ஆமாம்  நுழைய முடியவில்லை .  பெயர் மாறினாலும் பரவாயில்லை என் பழைய  பதிவுகள் பச்சை புள்ளிகள் அத்தனையும்  மீள வருமா ?
   

பாஸ்வேட்  மாற்ற முயற்சித்தேன் இப்படி வந்து விட்ட்து . 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, yohavathy said:

ஆமாம்  நுழைய முடியவில்லை .  பெயர் மாறினாலும் பரவாயில்லை என் பழைய  பதிவுகள் பச்சை புள்ளிகள் அத்தனையும்  மீள வருமா ?
   

பாஸ்வேட்  மாற்ற முயற்சித்தேன் இப்படி வந்து விட்ட்து . 
 

இதென்னப்பா அக்காவுக்கு வந்த சோதனை புள்ளிகள் அனைத்தும் புள்ளி பதிவேட்டில் பதிந்து பத்திரமாக உள்ளது 

  • Like 1
Link to comment
Share on other sites

57 minutes ago, yohavathy said:

ஆமாம்  நுழைய முடியவில்லை .  பெயர் மாறினாலும் பரவாயில்லை என் பழைய  பதிவுகள் பச்சை புள்ளிகள் அத்தனையும்  மீள வருமா ?
   

பாஸ்வேட்  மாற்ற முயற்சித்தேன் இப்படி வந்து விட்ட்து . 
 

தனிமடல் அனுப்பியுள்ளேன், பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, yohavathy said:

ஆமாம்  நுழைய முடியவில்லை .  பெயர் மாறினாலும் பரவாயில்லை என் பழைய  பதிவுகள் பச்சை புள்ளிகள் அத்தனையும்  மீள வருமா ?
   

பாஸ்வேட்  மாற்ற முயற்சித்தேன் இப்படி வந்து விட்ட்து . 
 

பெயர் மாறினாலும் பரவாயில்லை, எதுக்கு அந்த பச்சை புள்ளிகள் நிலாமதி அக்கா?

சும்மா வேடிக்கைக்காக சொன்னேன், 

அவை கண்ணியமாக நீங்கள் கள உறவுகளுடன் பழகியதற்கான அடையாளங்கள்.

யோகவதி பெயர் நல்லாவே இல்லை.

பெயரும் மாறகூடாது பச்சைபுள்ளிகளூம் மாறகூடாது.

நிர்வாகம் நிலாமதி அக்காவுக்கு உதவி செய்யட்டும், மீண்டும் அதே பெயருடன் ஆக்கத்துடன் வருக.

  • Like 1
Link to comment
Share on other sites

உங்கள்  அக்கறைக்கு நன்றி . எனக்கு நிலவாக தான் இருக்க விருப்பம். பாப்போம் ஒரு வழி கிடைக்கமலா போகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நிர்வாகத்துக்கும்  ,உறவுகளுக்கும் குறிப்பாக இணையவனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

  • Like 7
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/8/2021 at 23:27, yohavathy said:

வணக்கம் நிர்வாகம் மற்றும் உறவுகளுக்கு ....எனது பெயர் நிலாமதி யை  யோகவதி  yohavathy  என மாற்றிவிடவும். கடவு ச்  சொல்லை மாற்ற முற்படட போது  மாறிவிட்ட்து .மீண்டும் நிலாமதி ஆக வாய்ப்பு உண்டா ?

உங்களுக்கு பிரச்சனை இல்லையெண்டால் யோகவதி பெயரையும் கடவுச்சொல்லையும் ஒரு விலையை போட்டு தாங்கோ? ஏனெண்டால் எனக்கு பிடிச்சிருக்கு...😁

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க  சற்று தாமதமாகி விடடீர்கள்  .  ஏற்கனவே  கொடுத்தாகி விடடது.  😄

  • Haha 1
Link to comment
Share on other sites

நிலாமதி

முயற்சி திருவினையாகும்.  அது எந்தக் களத்திலும், எந்தக் காலத்திலும். 😌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு பிரச்சனை இல்லையெண்டால் யோகவதி பெயரையும் கடவுச்சொல்லையும் ஒரு விலையை போட்டு தாங்கோ? ஏனெண்டால் எனக்கு பிடிச்சிருக்கு...😁

 

5 hours ago, நிலாமதி said:

நீங்க  சற்று தாமதமாகி விடடீர்கள்  .  ஏற்கனவே  கொடுத்தாகி விடடது.  😄

Auction GIF by Moondoq | Gfycat

ஏலம்  விட்டிருந்தால்.... நல்ல விலைக்கு போயிருக்கும். :grin:
இப்ப... அறா  விலைக்கு, யாரோ வாங்கி விட்டார்களே... 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு பிரச்சனை இல்லையெண்டால் யோகவதி பெயரையும் கடவுச்சொல்லையும் ஒரு விலையை போட்டு தாங்கோ? ஏனெண்டால் எனக்கு பிடிச்சிருக்கு...😁

பழைய டயரியில் இருந்து ஒன்று கிளம்பி இருக்குது எந்த வடலிபக்கமோ , வாய்க்கால் பக்கம் சைட் அடிச்ச பிள்ளையோ தெரியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

பழைய டயரியில் இருந்து ஒன்று கிளம்பி இருக்குது எந்த வடலிபக்கமோ , வாய்க்கால் பக்கம் சைட் அடிச்ச பிள்ளையோ தெரியாது 

இது அம்மன் கோயில் சோலைவனப் பக்கம்...:cool:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இது அம்மன் கோயில் சோலைவனப் பக்கம்...:cool:

இன்னும் எத்தன கோயில் கோகிலா இருக்காங்களோ அந்த கோமணத்தானுக்கே வெளிச்சம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் எத்தன கோயில் கோகிலா இருக்காங்களோ அந்த கோமணத்தானுக்கே வெளிச்சம்

அந்த பசுமையான நினைவுகள் முள்ளாய் குத்த.....💘

Vadivelu Feeling GIF - Vadivelu Feeling Feeling It - Discover & Share GIFs

தஞ்சமடைகின்றேன்↓ ...:cool:

Weissbier Richtig Einschenken

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

அந்த பசுமையான நினைவுகள் முள்ளாய் குத்த.....💘

Vadivelu Feeling GIF - Vadivelu Feeling Feeling It - Discover & Share GIFs

தஞ்சமடைகின்றேன்↓ ...:cool:

Weissbier Richtig Einschenken

ஆனாலும் நீங்கள் ரொம்ப காஸ்ட்லி .........ரோஜாச்செடியை பிடுங்கி தந்திருக்கிறாங்கள் ......எங்களுக்கெல்லாம் கிளுவை, பூவரசுதான்......!  😎

  • Haha 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கனம் யாழ் நிர்வாகத்தினருக்கு,

எனது பட்டியலில் உள்ள Ignored Users கருத்துக்கள் திண்ணையில் காண்பிக்கப்படுவதை தவிர்க்க வழி உள்ளதா?

நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கனம் யாழ் நிர்வாகத்தினருக்கு,

எனது பட்டியலில் உள்ள Ignored Users கருத்துக்கள் திண்ணையில் காண்பிக்கப்படுவதை தவிர்க்க வழி உள்ளதா?

நன்றி. 

திண்ணையில்கூட அவர்கள் பெயரை பார்க்க விரும்பவில்லையா? முடியல என்று சொல்ற அளவிற்கு அவ்வளவு குடைச்சல் தந்திருக்கிறார்கள் போல, சக கருத்தாளனாய் அதை வன்மையாக கண்டிக்க முயற்சி செய்கிறேன்.

உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறட்டும் ☺️

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தினருக்கு வணக்கம், 

யாழ் இணையத்திற்கு கடந்த வாரங்களாக வரமுடியவில்லை.. எனக்கு மீண்டும் edit செய்யும் வசதியை தரமுடியுமா? 

நன்றி.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இரவில் நித்திரையில் எழும்பி  யாழை பார்க்கும் போது ஏதோ செட்டிங்கை மாறி அமத்தி விட்டேன்....ஒவ்வொரு திரியை வாசிக்கும் போது அது திரியின் முதல் கருத்திற்கு போகுது ...விசராய்க் கிடக்குது ...இதை யாராவது எப்படி சரி செய்வது என்று சொல்லுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

இரவில் நித்திரையில் எழும்பி  யாழை பார்க்கும் போது ஏதோ செட்டிங்கை மாறி அமத்தி விட்டேன்....ஒவ்வொரு திரியை வாசிக்கும் போது அது திரியின் முதல் கருத்திற்கு போகுது ...விசராய்க் கிடக்குது ...இதை யாராவது எப்படி சரி செய்வது என்று சொல்லுங்கோ 

ரதியின்…. பிரச்சினையை தீர்த்து வைக்க,

உடனடியாக மோகன் அண்ணாவை… மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 🙏🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ரதியின்…. பிரச்சினையை தீர்த்து வைக்க,

உடனடியாக மோகன் அண்ணாவை… மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 🙏🏽

கனவிலை ஏதோ நடந்திருக்கு......

பதிவும்...... நித்திரையில போட்டமாதிரி தான் தெரியுது....

நாளைக்கு வந்து.... எனக்கே தெரியாம... தாரோ எண்ட பெயரிலை பதிஞ்சிருக்கினம்..... எண்டு....

எதுக்கும்..... மோகன் அண்ணை..... ஆறுதலா வரட்டும்.

Link to comment
Share on other sites

ரதித் தங்கச்சி நதிக்கையோரம் இருப்பதால்.... தேற்றி ஆறுதல் அளிக்க, உள்ளம் கவரும் நதிக்கரைப் பாடல்கள் பல உண்டு.... மோகன் அண்ணா வரும்வரையில் அந்தப் பாடல்களைக் கேட்டு ஆறுதல் கொள்ளத் தங்கச்சியை வேண்டுகிறேன். 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

இரவில் நித்திரையில் எழும்பி  யாழை பார்க்கும் போது ஏதோ செட்டிங்கை மாறி அமத்தி விட்டேன்....ஒவ்வொரு திரியை வாசிக்கும் போது அது திரியின் முதல் கருத்திற்கு போகுது ...விசராய்க் கிடக்குது ...இதை யாராவது எப்படி சரி செய்வது என்று சொல்லுங்கோ 

எனக்கும் இவ்வாறு இருக்கிறது.  யாழை திறந்து கடைசி கருத்து பார்க்க முயலும் போது  மீண்டும் ஆரம்ப த்தையே காட்டுகிறது ...பின்பு எந்த பக்கம் வேண்டுமென்று  எழுதிய பின் தான் கடைசியாக பதிந்த கருத்து தெரிகிறது .

Link to comment
Share on other sites

10 minutes ago, நிலாமதி said:

எனக்கும் இவ்வாறு இருக்கிறது.  யாழை திறந்து கடைசி கருத்து பார்க்க முயலும் போது  மீண்டும் ஆரம்ப த்தையே காட்டுகிறது ...பின்பு எந்த பக்கம் வேண்டுமென்று  எழுதிய பின் தான் கடைசியாக பதிந்த கருத்து தெரிகிறது .

அக்கா உங்களுக்கும் நித்திரையால் எழும்பி பார்க்கும் போது  ரதியை போல் பிரச்சனை உள்ளதா?

அபடியாயின் உங்கள் இருவருக்கும் ஒரே டோசை தரவுள்ளோம்.🤣😜

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.