Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

8 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் மோகன் ஐயா! விருப்பு வாக்குக்கு அமத்துற சுவிட்சை காணேல்லை.

சரி செய்யப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, மோகன் said:

சரி செய்யப்பட்டுள்ளது

நன்றி ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திண்னையக் காணம்..... கொஞ்சம் முந்தி இருந்தது.... பதிந்தேன்..... இப்ப காணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

திண்னையக் காணம்..... கொஞ்சம் முந்தி இருந்தது.... பதிந்தேன்..... இப்ப காணம்.

திண்ணை எனக்கு இருந்தும் ஒண்டுதான் இல்லாட்டிலும் ஒண்டுதான்  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

திண்ணை எனக்கு இருந்தும் ஒண்டுதான் இல்லாட்டிலும் ஒண்டுதான்  🤣

பெரிய பஞ்சாயத்து நிக்கிறார். கையோட கம்மாரிசு...... புது வருசம்...... ஆயுள் கைதிகளுக்கு விடுதலை போல..... உங்களுக்கு சில நிபந்தனைகளுடன் தருவார் என்று பட்சி சொல்லுது....

 

7 minutes ago, Nathamuni said:

திண்னையக் காணம்..... கொஞ்சம் முந்தி இருந்தது.... பதிந்தேன்..... இப்ப காணம்.

இப்ப, டபக்கெண்டு திண்ணை தெரியுது, மோகன் அண்ணை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

திருத்தங்கள் செய்யேக்கையாவது எனக்கிருந்த தடைகளும் வருச நன்நடத்தை மாதிரி கழுவுப்பட்டு போகும் எண்டு பாத்தன்.....எல்லாம் அப்பிடியே தான் இருக்கு....
பாப்பம் வாற தீபாவளிக்கு ஏதாவது  நல்லது நடக்குதோ எண்டு பாப்பம்...:cool:

 

10 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ன தடை உங்களுக்கு…? 

 

9 hours ago, Nathamuni said:

பெரிய பஞ்சாயத்து நிக்கிறார். கையோட கம்மாரிசு...... புது வருசம்...... ஆயுள் கைதிகளுக்கு விடுதலை போல..... உங்களுக்கு சில நிபந்தனைகளுடன் தருவார் என்று பட்சி சொல்லுது....

இன்று…. ஒரு அற்புதநாள். 02. 01. 2022.  இந்த நாள் மீண்டும் வராது.

ஆன படியால்… குமாரசாமி அண்ணையின் திண்ணை தடையை நீக்கி விடும் படி,

அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். 🙂

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ன தடை உங்களுக்கு…? 

திண்ணைத் தடை.

Link to comment
Share on other sites

11 hours ago, தமிழ் சிறி said:

இன்று…. ஒரு அற்புதநாள். 02. 01. 2022.  இந்த நாள் மீண்டும் வராது.

ஆன படியால்… குமாரசாமி அண்ணையின் திண்ணை தடையை நீக்கி விடும் படி,

அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். 🙂

திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்

  • Like 4
  • Thanks 5
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மோகன் said:

திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்

புது வருடத்தில் மிகவும் நல்ல செயல்.......பாராட்டுக்கள் மோகன் ......!   🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/1/2022 at 23:51, Nathamuni said:

பெரிய பஞ்சாயத்து நிக்கிறார். கையோட கம்மாரிசு...... புது வருசம்...... ஆயுள் கைதிகளுக்கு விடுதலை போல..... உங்களுக்கு சில நிபந்தனைகளுடன் தருவார் என்று பட்சி சொல்லுது....

14 hours ago, தமிழ் சிறி said:

இன்று…. ஒரு அற்புதநாள். 02. 01. 2022.  இந்த நாள் மீண்டும் வராது.

ஆன படியால்… குமாரசாமி அண்ணையின் திண்ணை தடையை நீக்கி விடும் படி,

அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். 🙂

1 hour ago, goshan_che said:

@பெருமாள் ஓடியாங்கோ

@குமாரசாமிஓடியாங்கோ

1 hour ago, suvy said:

புது வருடத்தில் மிகவும் நல்ல செயல்.......பாராட்டுக்கள் மோகன் ......!   🌹

நான் யாழ்களத்தில் அன்று   தொடக்கம் நியாயத்திற்கு  கட்டுப்பட்டவன்.
நான் யாழ்களத்தில் தேவையில்லாத/தெரியாத விடயங்களில் தலையை நுழைத்தவனும் அல்ல...

இருந்தும்....

எமது தமிழினம் சார்ந்த எள்ளி நகையாடல் கருத்துக்கள் வரும் போதும்.....விடுதலை போராட்டத்தை கேவலமாக பேசியவர்கள் மீது மட்டுமே சொல்லணா ஆத்திர மிகுதியால் நான் தகாத வார்த்தைகளை பிரயோகித்துள்ளேன். மாற்றுக்கருத்து எனும் போர்வையில் எமது விடுதலை போராட்டத்தையே தவறு என விமர்ச்சித்தவர்கள் மீது மட்டுமே முரண்பட்டுள்ளேன்.

ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்..... எனது பொது வெளி வார்த்தை பிரயோகங்கள் தவறானதாகவே எப்போதும் உணர்ந்துளேன். அதற்கான காரணத்தை மோகனை தவிர ஏனைய மட்டுறுத்தினர்கள் உணர்வாகளாயின் நன்று.

இந்த கருத்துக்களின் மூலம் எனக்கு நானே வெள்ளையடிப்பதாக யாரும் நினைக்க வேண்டாம்.😂

Edited by குமாரசாமி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

நான் யாழ்களத்தில் அன்று   தொடக்கம் நியாயத்திற்கு  கட்டுப்பட்டவன்.
நான் யாழ்களத்தில் தேவையில்லாத/தெரியாத விடயங்களில் தலையை நுழைத்தவனும் அல்ல...

இருந்தும்....

எமது தமிழினம் சார்ந்த எள்ளி நகையாடல் கருத்துக்கள் வரும் போதும்.....விடுதலை போராட்டத்தை கேவலமாக பேசியவர்கள் மீது மட்டுமே சொல்லணா ஆத்திர மிகுதியால் நான் தகாத வார்த்தைகளை பிரயோகித்துள்ளேன். மாற்றுக்கருத்து எனும் போர்வையில் எமது விடுதலை போராட்டத்தையே தவறு என விமர்ச்சித்தவர்கள் மீது மட்டுமே முரண்பட்டுள்ளேன்.

ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்..... எனது பொது வெளி வார்த்தை பிரயோகங்கள் தவறானதாகவே எப்போதும் உணர்ந்துளேன். அதற்கான காரணத்தை மோகனை தவிர ஏனைய மட்டுறுத்தினர்கள் உணர்வாகளாயின் நன்று.

இந்த கருத்துக்களின் மூலம் எனக்கு நானே வெள்ளையடிப்பதாக யாரும் நினைக்க வேண்டாம்.😂

மோகன் அண்ணன் இது குறித்து ஒரு நல்ல முடிவுக்கு வந்து விட்டதாகபட்சி சொலலுது.

நல்ல செய்தி வரும், கவலைப்படாதீங்க..... 👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஆ... அதாகப்பட்டது, 

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாறுகள் எழுதப்படும் பகுதியில் 'பார்வைகள்(views)' நேற்றிரவு (மப்பிள் நேரம்) இயங்கவில்லை. எல்லாம் அப்படியே இடைநிறுத்தப்பட்டது போன்று உள்ளது. சரி செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

https://yarl.com/forum3/forum/58-எங்கள்-மண்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை நன்றாகதான் காணொளிகளை  பார்க்க முடிந்தது இப்போது ..

IMG-20220103-123428.jpg

என வருகிறது . உலவியில் ஏதெனும் உள்குத்தா.?😢

Link to comment
Share on other sites

11 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இதுவரை நன்றாகதான் காணொளிகளை  பார்க்க முடிந்தது இப்போது ..

IMG-20220103-123428.jpg

என வருகிறது . உலவியில் ஏதெனும் உள்குத்தா.?😢

எந்த பதிவில் பிரச்சனை என அறியத் தந்தால் தான் பார்க்க முடியும். 

8 hours ago, நன்னிச் சோழன் said:

ஆ... அதாகப்பட்டது, 

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாறுகள் எழுதப்படும் பகுதியில் 'பார்வைகள்(views)' நேற்றிரவு (மப்பிள் நேரம்) இயங்கவில்லை. எல்லாம் அப்படியே இடைநிறுத்தப்பட்டது போன்று உள்ளது. சரி செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

https://yarl.com/forum3/forum/58-எங்கள்-மண்/

ஆம் பார்வைகள் பிரச்சனையாக உள்ளது. அனேகமாக இன்று சரி செய்யப்படலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, மோகன் said:

எந்த பதிவில் பிரச்சனை என அறியத் தந்தால் தான் பார்க்க முடியும். 

 

https://yarl.com/forum3/topic/29686-நகைச்சுவைக்-காட்சிகள்/page/20/#comments

 

3 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

IMG-20220103-131113.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் புரட்சி இணைத்த… 20’ம் பக்கத்தில் உள்ள அத்தனை காட்சிகளும் எனக்கு தெளிவாக பார்க்கக் கூடியதாக உள்ளது.

பிரச்சினை வேறு எங்கோ உள்ளது போல் தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மோகன் said:

திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்

 

9 hours ago, குமாரசாமி said:

நான் யாழ்களத்தில் அன்று   தொடக்கம் நியாயத்திற்கு  கட்டுப்பட்டவன்.
நான் யாழ்களத்தில் தேவையில்லாத/தெரியாத விடயங்களில் தலையை நுழைத்தவனும் அல்ல...

இருந்தும்....

எமது தமிழினம் சார்ந்த எள்ளி நகையாடல் கருத்துக்கள் வரும் போதும்.....விடுதலை போராட்டத்தை கேவலமாக பேசியவர்கள் மீது மட்டுமே சொல்லணா ஆத்திர மிகுதியால் நான் தகாத வார்த்தைகளை பிரயோகித்துள்ளேன். மாற்றுக்கருத்து எனும் போர்வையில் எமது விடுதலை போராட்டத்தையே தவறு என விமர்ச்சித்தவர்கள் மீது மட்டுமே முரண்பட்டுள்ளேன்.

ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்..... எனது பொது வெளி வார்த்தை பிரயோகங்கள் தவறானதாகவே எப்போதும் உணர்ந்துளேன். அதற்கான காரணத்தை மோகனை தவிர ஏனைய மட்டுறுத்தினர்கள் உணர்வாகளாயின் நன்று.

இந்த கருத்துக்களின் மூலம் எனக்கு நானே வெள்ளையடிப்பதாக யாரும் நினைக்க வேண்டாம்.😂

 

10 hours ago, suvy said:

புது வருடத்தில் மிகவும் நல்ல செயல்.......பாராட்டுக்கள் மோகன் ......!   🌹

 

9 hours ago, Nathamuni said:

மோகன் அண்ணன் இது குறித்து ஒரு நல்ல முடிவுக்கு வந்து விட்டதாகபட்சி சொலலுது.

நல்ல செய்தி வரும், கவலைப்படாதீங்க..... 👍

 

மிக்க நன்றி, மோகன் அண்ணா.
இந்த நீண்ட கால… மனக் குறையை,  விரைவில் ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே….
எங்கள் அனைவரின் புது வருச வேண்டுகோள். 🙏🏽

***

Edited by மோகன்
*** - நீக்கப்பட்டுள்ளது
Link to comment
Share on other sites

46 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

காணொலிகள் சரியாகவே இயங்குகின்றது. மேலே நீங்கள் இணைத்திருக்கும் படத்தினைப் பாரக்கும் போது உங்கள் இணைய உலாவியே பிரச்சனை கொடுக்கின்றது என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

***

ஏன் ராசா .....இதுவரை நல்லாதானே போய்கொண்டிருக்கு.....அதற்குள் ஏன் இந்த அக்கப்போர் .......!  😂

புதுவருட கைவிஷேசமாக எல்லாம் கிடைக்கும் கலங்காதிரு மனமே.......!  👍

Edited by மோகன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, மோகன் said:

காணொலிகள் சரியாகவே இயங்குகின்றது. மேலே நீங்கள் இணைத்திருக்கும் படத்தினைப் பாரக்கும் போது உங்கள் இணைய உலாவியே பிரச்சனை கொடுக்கின்றது என நினைக்கின்றேன்.

நன்றிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
6 hours ago, மோகன் said:

 

ஆம் பார்வைகள் பிரச்சனையாக உள்ளது. அனேகமாக இன்று சரி செய்யப்படலாம்

மிக்க நன்றி ஐயனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

நான் யாழ்களத்தில் அன்று   தொடக்கம் நியாயத்திற்கு  கட்டுப்பட்டவன்.
நான் யாழ்களத்தில் தேவையில்லாத/தெரியாத விடயங்களில் தலையை நுழைத்தவனும் அல்ல...

இருந்தும்....

எமது தமிழினம் சார்ந்த எள்ளி நகையாடல் கருத்துக்கள் வரும் போதும்.....விடுதலை போராட்டத்தை கேவலமாக பேசியவர்கள் மீது மட்டுமே சொல்லணா ஆத்திர மிகுதியால் நான் தகாத வார்த்தைகளை பிரயோகித்துள்ளேன். மாற்றுக்கருத்து எனும் போர்வையில் எமது விடுதலை போராட்டத்தையே தவறு என விமர்ச்சித்தவர்கள் மீது மட்டுமே முரண்பட்டுள்ளேன்.

ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்..... எனது பொது வெளி வார்த்தை பிரயோகங்கள் தவறானதாகவே எப்போதும் உணர்ந்துளேன். அதற்கான காரணத்தை மோகனை தவிர ஏனைய மட்டுறுத்தினர்கள் உணர்வாகளாயின் நன்று.

இந்த கருத்துக்களின் மூலம் எனக்கு நானே வெள்ளையடிப்பதாக யாரும் நினைக்க வேண்டாம்.😂

கதைச்சு மினக்கடாம, டபக்கெண்டு கடிதத்தை போட்டு, அலுவலை முடியுங்கோ....

உங்கை, ஒருத்தர், ஆஸ்பத்திரில இருந்து கொண்டு, வேண்டுகோள் வைத்து கத்தி வெட்டு வாங்கி இருக்கிறார்... 😁

அதால..... ஆறப் போடாமல் அலுவல் பாருங்கோ....

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

ஏன் ராசா .....இதுவரை நல்லாதானே போய்கொண்டிருக்கு.....அதற்குள் ஏன் இந்த அக்கப்போர் .......!  😂

புதுவருட கைவிஷேசமாக எல்லாம் கிடைக்கும் கலங்காதிரு மனமே.......!  👍

 

32 minutes ago, Nathamuni said:

கதைச்சு மினக்கடாம, டபக்கெண்டு கடிதத்தை போட்டு, அலுவலை முடியுங்கோ....

உங்கை, ஒருத்தர், ஆஸ்பத்திரில இருந்து கொண்டு, வேண்டுகோள் வைத்து கத்தி வெட்டு வாங்கி இருக்கிறார்... 😁

அதால..... ஆறப் போடாமல் அலுவல் பாருங்கோ....

“கொடுமை… கொடுமை…. என்று கோயிலுக்குப் போனால்…..
கோயிலில், கொடுமை நின்று… சன்னதம் ஆடிச்சாம்” 😂😂😂

ஆஸ்பத்திரியிலை… 15 வெட்டும், 60 தையலும் போட்டுக் கொண்டு இருக்கிற எனக்கு….
யாழ். களத்தில, இந்த வருசத்து முதல் 🔪   வெட்டும்…⚔️ மோகன் அண்ணாவின் “கைவியளமாக” கிடைச்சிருக்கு. 😁 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

 

“கொடுமை… கொடுமை…. என்று கோயிலுக்குப் போனால்…..
கோயிலில், கொடுமை நின்று… சன்னதம் ஆடிச்சாம்” 😂😂😂

ஆஸ்பத்திரியிலை… 15 வெட்டும், 60 தையலும் போட்டுக் கொண்டு இருக்கிற எனக்கு….
யாழ். களத்தில, இந்த வருசத்து முதல் 🔪   வெட்டும்…⚔️ மோகன் அண்ணாவின் “கைவியளமாக” கிடைச்சிருக்கு. 😁 🤣

இது வெட்டு அல்ல செல்லமான குட்டு அதுவும் மோதிரக்கையால்......டோன்ட் வொரி பீ ஹாப்பி சிறியர்......!  😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

 

“கொடுமை… கொடுமை…. என்று கோயிலுக்குப் போனால்…..
கோயிலில், கொடுமை நின்று… சன்னதம் ஆடிச்சாம்” 😂😂😂

ஆஸ்பத்திரியிலை… 15 வெட்டும், 60 தையலும் போட்டுக் கொண்டு இருக்கிற எனக்கு….
யாழ். களத்தில, இந்த வருசத்து முதல் 🔪   வெட்டும்…⚔️ மோகன் அண்ணாவின் “கைவியளமாக” கிடைச்சிருக்கு. 😁 🤣

பெரிய பஞ்சாயத்து சும்மா எல்லாம் கத்தி சுழட்டுற ஆளில்லை.... ஆகவே... நீங்கள், மருந்து மயக்கத்திலே கொஞ்சம் கூடுதலா அதகளம் பண்ணி இருக்கிறியள் என்று அவருக்கு தெரியும். 😬 

அதாலை தான் ஒரு செல்ல குட்டு... 🤗

அவர் சொன்ன மாதிரி, தனிமடலை போட்டு, அலுவலை முடிக்கட்டும்... நம்ம சாமியார்... 😁

  • Haha 2
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.