Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மோகன், எனக்கு சைன் இன் பண்ணி வரும் போது பழைய படி நோமலாய் வேலை செய்யுது...ஆனால் சும்மா வாசிக்கும் போது அதே பிரச்சனை தொடருது 

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரதி said:

மோகன், எனக்கு சைன் இன் பண்ணி வரும் போது பழைய படி நோமலாய் வேலை செய்யுது...ஆனால் சும்மா வாசிக்கும் போது அதே பிரச்சனை தொடருது 

அப்ப தொடர்ந்து சைன் இன் பண்ணி வாசியுங்கோ!

இல்லாத பிரச்சினைகளுக்கு மோகன் எப்படி தீர்வு தருகின்றார் என்று பார்ப்போம்!

எதுக்கும் இரண்டு ஸ்கிரீன் ஷொட் கேட்பார் (1: நோமல், 2: பிராந்து)

  • Haha 1
  • Confused 1
Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

மோகன், எனக்கு சைன் இன் பண்ணி வரும் போது பழைய படி நோமலாய் வேலை செய்யுது...ஆனால் சும்மா வாசிக்கும் போது அதே பிரச்சனை தொடருது 

https://yarl.com/forum3/discover/ என்பதில் அழுத்தினால் நேரடியாக இறுதிக் கருத்துக்களைப் பார்க்க முடியும். உள்நுழைந்து வாசிக்கும் போது வாசித்த வாசிக்காத பதிவுகள் track செய்யப்படும். அதுவே நல்ல வழியுமாகும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

மோகன், எனக்கு சைன் இன் பண்ணி வரும் போது பழைய படி நோமலாய் வேலை செய்யுது...ஆனால் சும்மா வாசிக்கும் போது அதே பிரச்சனை தொடருது 

எப்ப பார்....ஒரே சில்லெடுப்புதான்......எங்கை போய் முட்ட? 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

பெரிய பஞ்சாயத்து சும்மா எல்லாம் கத்தி சுழட்டுற ஆளில்லை.... ஆகவே... நீங்கள், மருந்து மயக்கத்திலே கொஞ்சம் கூடுதலா அதகளம் பண்ணி இருக்கிறியள் என்று அவருக்கு தெரியும். 😬 

தலைவர் என்றா கத்தி சுத்தாம பாதுகாப்பா இருக்கோணும்.

தளபதிகள் தான் களத்தில இறங்கி வாங்கிக்கட்டிக் கொண்டு வரவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

அவர் சொன்ன மாதிரி, தனிமடலை போட்டு, அலுவலை முடிக்கட்டும்... நம்ம சாமியார்... 😁

அவருக்கு லெட்டர் எழுதுறெண்டால் செரிப்பழத்தை ஐஸ்கிரீமில முக்கி அடிக்கிறமாரி, சும்மா வளைச்சு, வளைச்சு எழுதுவார்🤣.

கருணாநிதி, சம்பந்தருக்கு அடுத்து கடிதம் எண்டால் அது @குமாரசாமிஅண்ணைதான். 

சாட்டோட சாட்டா @பெருமாள்யும் கடிதம் எழுத சொல்லுவம். இரவிரவா திண்ணையில எமக்கு துணை அவர்தானே.

என்னெண்டாலும் லண்டன் உறவெல்லே. உங்க பாக்கேல்லையே ஜேர்மன் உறவுகள் ஜாமீன், மேல ஜாமீன் போடுறதை 👍🏿.

  • Thanks 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

அவருக்கு லெட்டர் எழுதுறெண்டால் செரிப்பழத்தை ஐஸ்கிரீமில முக்கி அடிக்கிறமாரி, சும்மா வளைச்சு, வளைச்சு எழுதுவார்🤣.

கருணாநிதி, சம்பந்தருக்கு அடுத்து கடிதம் எண்டால் அது @குமாரசாமிஅண்ணைதான். 

சாட்டோட சாட்டா @பெருமாள்யும் கடிதம் எழுத சொல்லுவம். இரவிரவா திண்ணையில எமக்கு துணை அவர்தானே.

என்னெண்டாலும் லண்டன் உறவெல்லே. உங்க பாக்கேல்லையே ஜேர்மன் உறவுகள் ஜாமீன், மேல ஜாமீன் போடுறதை 👍🏿.

உங்கள் அன்புக்கு நன்றி பிழை விட்டால் என்று தெரிந்தால் அடுத்த கணமே மன்னிப்பு கேட்க்கும் ஆள் இரவிரவாய் கண்ட குப்பைக்களுக்கும் மேயும் பண்ணி போல் தூக்க கலக்கத்தில் படித்து விட்டு  எதையாவதை இணைத்து போட்டு போக மறுபடியும் தடை வரக்கூடாது என்றுதான் எண்ணுகிறேன் மீண்டும் முடிந்துபோன ஒன்றை விட்டு விடுங்க உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி .சாமியார் பாவம் ஜெர்மன் உறவு இங்கு லண்டன் அப்படியா ஏலேய் நட்ப்புக்கு கவலை  என்றால் இரவு முழிக்கும் கூட்டம் தேடி வருவினம்  புரிந்து கொள்ளுங்க பாஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

உங்கள் அன்புக்கு நன்றி பிழை விட்டால் என்று தெரிந்தால் அடுத்த கணமே மன்னிப்பு கேட்க்கும் ஆள் இரவிரவாய் கண்ட குப்பைக்களுக்கும் மேயும் பண்ணி போல் தூக்க கலக்கத்தில் படித்து விட்டு  எதையாவதை இணைத்து போட்டு போக மறுபடியும் தடை வரக்கூடாது என்றுதான் எண்ணுகிறேன் மீண்டும் முடிந்துபோன ஒன்றை விட்டு விடுங்க உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி .சாமியார் பாவம் ஜெர்மன் உறவு இங்கு லண்டன் அப்படியா ஏலேய் நட்ப்புக்கு கவலை  என்றால் இரவு முழிக்கும் கூட்டம் தேடி வருவினம்  புரிந்து கொள்ளுங்க பாஸ் .

பாஸ்,

அதெல்லாம் பழைய கதை.

போகி வருகிது, எல்லா குப்பையையும் போட்டு எரிச்சு போட்டு, கேட்டமாரி ஒரு கடிதத்தை கொடுத்து விட்டு திண்ணைக்கு வாங்க பாஸ்.

நாங்களும் உங்களோட ஒவ்வொரு திரியா அரட்டை அடிக்க அதை நிர்வாகம் வந்து தூக்க -அவையும் பாவம்தானே🤣.

நிர்வாகத்துக்கு பாவம் பாத்தாதல் வாங்க பாஸ் 🙏🏾.

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

நிர்வாகத்துக்கு பாவம் பாத்தாதல் வாங்க பாஸ் 🙏🏾.

நிர்வாகத்துக்கு பிரச்சனையே கொடுக்க கூடாது என்பவரை  இப்படி சொல்ல  கூடாது பாஸ்  .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

நிர்வாகத்துக்கு பிரச்சனையே கொடுக்க கூடாது என்பவரை  இப்படி சொல்ல  கூடாது பாஸ்  .

இல்ல நான் என்ன சொல்லுறன் எண்டா…

நீங்களும் கு சா அண்ணையும் எப்போதும் திண்ணையில் பல்வேறு விடயங்களை, நலம் விசாரிப்புகளை, பகிடிகளை செய்வது வழமை. 

நீங்கள் வராதபடியால் அதை நாமும் சில சமயம் திரிகளில் தொடர்கிறோம். ஆனால் திரிகளில் அது சம்பந்தமில்லாமல் அரட்டுவதாக நிர்வாகம் அதை தூக்குவதும் உண்டு.

இந்த அலுப்பை விட திண்ணைக்கே ஷிப்ட் ஆனால் சாவகாசமா கதைக்கலாம். நிர்வாகத்துக்கும் வேலை குறையும்.

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎03‎-‎01‎-‎2022 at 20:40, மோகன் said:

https://yarl.com/forum3/discover/ என்பதில் அழுத்தினால் நேரடியாக இறுதிக் கருத்துக்களைப் பார்க்க முடியும். உள்நுழைந்து வாசிக்கும் போது வாசித்த வாசிக்காத பதிவுகள் track செய்யப்படும். அதுவே நல்ல வழியுமாகும்

எனக்கு அப்படி போய் வாசிச்சு பழக்கமில்லை ...ஒவ்வொரு பகுதியாய் போய் வாசித்து தான் பழக்கம் ...ஒவ்வொரு நாளும் திருத்துறீங்கள்😊 இதை திருத்த முடியாதா?

On ‎03‎-‎01‎-‎2022 at 23:23, குமாரசாமி said:

எப்ப பார்....ஒரே சில்லெடுப்புதான்......எங்கை போய் முட்ட? 🤣

உங்கட தங்கச்சி தானே வேற எப்படி இருப்பன்😎

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

எனக்கு அப்படி போய் வாசிச்சு பழக்கமில்லை ...ஒவ்வொரு பகுதியாய் போய் வாசித்து தான் பழக்கம் ...ஒவ்வொரு நாளும் திருத்துறீங்கள்😊 இதை திருத்த முடியாதா?

உங்கட தங்கச்சி தானே வேற எப்படி இருப்பன்😎

உங்கடை கன நாள் புடுங்குப்பாடுகளை பாக்க எனக்கு இந்த சீன் தான் ஞாபகத்துக்கு வரும்... 😁

ரதி:-  மோகன்....மோகன்
மோகன்:- என்ன மோகன்? ருவன்ரிஃபோர் அவர்ஸ் எனக்கு ரபுள் குடுக்குறே எனக்கு..ஏண்டா யாழ்களத்தை ஆரம்பிச்சன் எண்டு பீல் பண்ணுறன் இப்ப...கொஞ்சம் கூட என்ரை நிலைமை தெரியாமல் கதைக்கிறியள்
ரதி:-  என்ன மோகன் எனக்கா உங்கடை நிலமை தெரியேல்லை?????
மோகன்:- அப்ப நான் என்ன பொய்யா சொல்லுறன்? எல்லாரும் சைன் பண்ணி வாங்கோ எண்டால் ஏன் இடக்கு முடக்காய் உள்ளுக்கு வாறியள்? ஒழுங்காய் வந்தால் ஒரு பிரச்சனையும் இருக்காது...உங்களுக்கு சிஸ்டம் தெரியேல்லை...கண்ட கண்ட இடங்களிலை மவுசாலை அமத்துறது....பிறகு மோகன் அது வேலை செய்யேல்லை....இது வேலை செய்யேல்லை எண்டு ஒப்பாரி வைக்கிறது..... இஞ்சை வாற ஆக்கள் எல்லாம் வெறி இன்டலிஜன் ஆக்கள் மிஸ்டர் கோசான்,நாதமுனி,பெருமாள் கிருபன் போல பெரிய ஆக்கள்.....இதுக்குள்ளை அது வேலை செய்யேல்லை இது வேலை செய்யேல்லை எண்டு ஒரே ஓலம்.... அது சரி இப்ப என்ன பிரச்சனை?

ரதி:- அதொண்டுமில்லை மோகன் இந்த யாழ்களத்தை என்ரை பேரிலை எழுதி விட்டியளெண்டால்....இல்லாத பிரச்சனையை தூக்கி புடிச்சுக்கொண்டு வரமாட்டன் எண்டு சொல்ல வாறன்...
மோகன்:- ?????????

மிச்சம் எழுதக்கூடாது🤣

  • Like 1
  • Haha 4
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அட இத்தனை நாள் இது என் கண்ணில் படவில்லையே  குமாரண்ணை mind  வாய்ஸ்  அருமை .

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நிலாமதி said:

 அட இத்தனை நாள் இது என் கண்ணில் படவில்லையே  குமாரண்ணை mind  வாய்ஸ்  அருமை .

😁

இவ்வளவு நாளும் பயம் குறைந்த நிலைப்பாட்டோடு பிரச்சனை சொல்லி திருத்தி கொண்டோம்.இந்த தாத்தா போட்ட லிங் பார்த்தப் பிறகு..அய்யோ வேணாம் என்று போச்சு..இனி என்ன கேக்க தோன்றினாலும் இந்த லிங் தான் கண்ணுகக வரும்.✍️ 😄👋

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தினருக்கு வணக்கம், 

இன்று காலை எனது பதிவை edit செய்ய முடிந்தது, இப்பொழுது “ share” option மட்டுமே உள்ளது.. 😵💫

முன்பு படங்களை விம்பகத்தின் மூலம் இணைத்தமையால் பிரச்சனைகள் இருக்கவில்லை.. ஒரு மாதத்திற்கு பிறகு வந்தமையால் இதன் அனுமதியையும் தானியங்கி தடைவிட்டதாக்கும்.. 😞😞

தனிமடலில் தொடர்பு கொள்ள முயலும் பொழுது “ you are only allowed to send 0 messages per day. Please try again later “  என வருகிறது🧐😔

எனக்கு பழையபடி edit மற்றும் விம்பக அனுமதியையும் தரமுடியுமா???🥺

நன்றி..

Link to comment
Share on other sites

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

நிர்வாகத்தினருக்கு வணக்கம், 

இன்று காலை எனது பதிவை edit செய்ய முடிந்தது, இப்பொழுது “ share” option மட்டுமே உள்ளது.. 😵💫

முன்பு படங்களை விம்பகத்தின் மூலம் இணைத்தமையால் பிரச்சனைகள் இருக்கவில்லை.. ஒரு மாதத்திற்கு பிறகு வந்தமையால் இதன் அனுமதியையும் தானியங்கி தடைவிட்டதாக்கும்.. 😞😞

தனிமடலில் தொடர்பு கொள்ள முயலும் பொழுது “ you are only allowed to send 0 messages per day. Please try again later “  என வருகிறது🧐😔

எனக்கு பழையபடி edit மற்றும் விம்பக அனுமதியையும் தரமுடியுமா???🥺

நன்றி..

வணக்கம் பிரபா,

இப்போது சரியாக இருக்க வேண்டும், பாருங்கள்.

நன்றி.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, இணையவன் said:

வணக்கம் பிரபா,

இப்போது சரியாக இருக்க வேண்டும், பாருங்கள்.

நன்றி.

வணக்கம் இணையவன் அண்ணா!!

இப்பொழுது பழையமாதிரி வந்துவிட்டது.. 

நன்றி..

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மின்னஞ்சல் உள்வருகை மக்கர் பண்ணியதால் யாழ் இணையத்தினுள் நுழைய முடியவில்லை 
தானியங்கியும் என்னை தூக்கி கருத்துக்கள பார்வையாளர்கள் பட்டியலில் போட்டுவிட்டது 
நிர்வாகத்தின் கவனத்திற்கு 
நன்றி  

Edited by அக்னியஷ்த்ரா
Link to comment
Share on other sites

2 hours ago, அக்னியஷ்த்ரா said:

மின்னஞ்சல் உள்வருகை மக்கர் பண்ணியதால் யாழ் இணையத்தினுள் நுழைய முடியவில்லை 
தானியங்கியும் என்னை தூக்கி கருத்துக்கள பார்வையாளர்கள் பட்டியலில் போட்டுவிட்டது 
நிர்வாகத்தின் கவனத்திற்கு 
நன்றி  

சரி செய்யப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிர்வாகம்.......!

யாழ் ஒருபக்கம் (வலது) இழுத்துக் கொண்டு போய் நிக்குது. கொஞ்சம் கவனியுங்கள்........! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

வணக்கம் நிர்வாகம்.......!

யாழ் ஒருபக்கம் (வலது) இழுத்துக் கொண்டு போய் நிக்குது. கொஞ்சம் கவனியுங்கள்........! 

எனக்கும் அதே பிரச்சினை, இன்று காலையில் இருந்து  உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கும் அதே பிரச்சினை, இன்று காலையில் இருந்து  உள்ளது.

 

அதே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தான் ....அப்படி வருகிறது . கவனிப்பீர்களா ? 

 

நிர்வாகத்துக்கு  நன்றி 

Link to comment
Share on other sites

3 minutes ago, நிலாமதி said:

எனக்கும் தான் ....அப்படி வருகிறது . கவனிப்பீர்களா ? 

 

நிர்வாகத்துக்கு  நன்றி 

அனைவருக்கும் சரியாகி இருக்க வேண்டும். அப்படி இல்லாவிடில் browser refresh  செய்யுங்கள்
 

Quote

Refresh your page

Windows

Press Ctrl+F5. In most browsers, pressing Ctrl+F5 will force the browser to retrieve the webpage from the server instead of loading it from the cache. Firefox, Chrome, Opera, and Internet Explorer all send a “Cache-Control: no-cache” command to the server. This forces the server to send the complete web page back to your browser.

Mac

For Safari users on OS X, press Option+⌘ Command+E to empty your cache, and then ⌘ Command+R to refresh the page. Since the cache has been deleted, the page will be retrieved from the server

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.