Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகி விட்டது......மிக்க நன்றி மோகன் ......!  👏 

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்+

நிர்வாகத்துக்கு  நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மோகன் said:

பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது

நன்றி மோகன் அண்ணா.
இப்ப... யாழ்.களம், அத்த மாதிரி இருக்குது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடனடியாக சரி செய்தமைக்கு நன்றி 👏

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை மோகன் இது ....நாற்சந்தியில் வந்தவுடன் கருத்து எழுத முடியுது ...யாழ் அகவைக்கு கருத்து எழுத முடியாமல் உள்ளது 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

என்ன கொடுமை மோகன் இது ....நாற்சந்தியில் வந்தவுடன் கருத்து எழுத முடியுது ...யாழ் அகவைக்கு கருத்து எழுத முடியாமல் உள்ளது 

உரிய பிரிவுக்கு நகர்த்தியுள்ளேன்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎08‎-‎03‎-‎2022 at 19:10, மோகன் said:

உரிய பிரிவுக்கு நகர்த்தியுள்ளேன்

நாற்சந்தி கள உறுப்பினர்கள் மட்டும் பார்க்க கூடிய பகுதி ..அதில் கண காலம் வராத உறுப்பினர்கள் வந்து வாசிக்க , எழுத முடியும் என்றால் ஏன் இதில் எழுத முடியவில்லை என்பதே எனது கேள்வி 
 

Link to comment
Share on other sites

கறுப்பியால்   யாழ் களத்துக்குள் உள்  நுழைய முடியாமல் இருக்கிறது..
Forgot your password? என்று முயன்று பார்த்தாலும் ஈமெயில் ஒன்றும் வருவதாக இல்லை. 
பலமுறை முயற்சி செய்தும் பலன் இல்லை.
காரணம் அறியலாமா ?

  • Like 1
Link to comment
Share on other sites

7 minutes ago, mithra said:

கறுப்பியால்   யாழ் களத்துக்குள் உள்  நுழைய முடியாமல் இருக்கிறது..
Forgot your password? என்று முயன்று பார்த்தாலும் ஈமெயில் ஒன்றும் வருவதாக இல்லை. 
பலமுறை முயற்சி செய்தும் பலன் இல்லை.
காரணம் அறியலாமா ?

கறுப்பி தனது கணக்கினை FB உடன் இணைத்துள்ளடபடியால் FB மூலமே உள்நுழைய வேண்டும். தொடர்ந்தும் பிரச்சனையாக இருப்பின் அறியத் தாருங்கள்.

On 8/3/2022 at 19:33, ரதி said:

என்ன கொடுமை மோகன் இது ....நாற்சந்தியில் வந்தவுடன் கருத்து எழுத முடியுது ...யாழ் அகவைக்கு கருத்து எழுத முடியாமல் உள்ளது 

இந்தத் தவறு சரி செய்யப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பியை காணவில்லை பகுதியில் தேடலாம் எண்டு யோசிச்சன். பிறகு ஏன் சோலி எண்டு யோசிச்சுப்போட்டு பேசாமல் விட்டுட்டன்.😷

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

கறுப்பியை காணவில்லை பகுதியில் தேடலாம் எண்டு யோசிச்சன். பிறகு ஏன் சோலி எண்டு யோசிச்சுப்போட்டு பேசாமல் விட்டுட்டன்.😷

உங்களுக்கு…. பல வருடங்களாக,
கறுப்பியிலை ஒரு கண் இருக்கு என்பதை… கவனித்துக் கொண்டுதான் இருக்கிறம். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

உங்களுக்கு…. பல வருடங்களாக,
கறுப்பியிலை ஒரு கண் இருக்கு என்பதை… கவனித்துக் கொண்டுதான் இருக்கிறம். 🤣

அவர் முந்தி நல்ல கதைகள் எல்லாம் எழுதினவர்.
அது சரி கறுப்பி எந்தநாடு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

அவர் முந்தி நல்ல கதைகள் எல்லாம் எழுதினவர்.
அது சரி கறுப்பி எந்தநாடு?

இங்கிலாந்து. 🙂

கறுப்பியின்… மஞ்சள் பை ஞாபகம் இருக்கா. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

இங்கிலாந்து. 🙂

கறுப்பியின்… மஞ்சள் பை ஞாபகம் இருக்கா. 

என்ன சிறித்தம்பி? 😎
மஞ்சள் பைய மறக்கிறவன் மனிசனே?  😁

Link to comment
Share on other sites

22 hours ago, மோகன் said:

கறுப்பி தனது கணக்கினை FB உடன் இணைத்துள்ளடபடியால் FB மூலமே உள்நுழைய வேண்டும். தொடர்ந்தும் பிரச்சனையாக இருப்பின் அறியத் தாருங்கள்.

இந்தத் தவறு சரி செய்யப்பட்டுள்ளது

sign in with Facebook வழியாக முயற்சி செய்தாலும் 
App not set up: This app is still in development mode, and you don't have access to it. Switch to a registered test user or ask an app admin for permissions.
என்று வருகிறது.
இமெயில் வழியாக இணைந்து கொள்ள உதவ முடியுமா...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மீண்டும் முயற்சி செய்யுங்கள் . குறிப்பிடட காலம் வராதிருந்தால்  பலருக்கு இப்படிப்பிரச்சினை வந்தது .

  • Like 1
Link to comment
Share on other sites

11 hours ago, mithra said:

sign in with Facebook வழியாக முயற்சி செய்தாலும் 
App not set up: This app is still in development mode, and you don't have access to it. Switch to a registered test user or ask an app admin for permissions.
என்று வருகிறது.
இமெயில் வழியாக இணைந்து கொள்ள உதவ முடியுமா...?

மின்னஞ்சல் வழியாக உள்நுழைந்து கொள்ளலாம். பிரச்சனையாக இருப்பின் password reset செய்து பாருங்கள். அப்படியும் உள்நுழைவதில் சிக்கல் இருந்தால் அறியத் தாருங்கள்.

Link to comment
Share on other sites

2 hours ago, மோகன் said:

மின்னஞ்சல் வழியாக உள்நுழைந்து கொள்ளலாம். பிரச்சனையாக இருப்பின் password reset செய்து பாருங்கள். அப்படியும் உள்நுழைவதில் சிக்கல் இருந்தால் அறியத் தாருங்கள்.

இமெயில் id கொடுத்து Forgot your password என்று கொடுத்து முயற்சி செய்து பார்த்தும் ஈமெயில் ஒன்றும் வருவதாக இல்லை.
இருமுறை முயன்றும் முடியாமல் போய்விட்டது.
இப்படித்தான் வருகிறது.

If we were able to find an account for the email address supplied, an email will be sent with further instructions to recover your account. Check your email within the next few minutes, including any junk or spam folders. If you do not receive an email within the next few minutes, please verify the information supplied and try again.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை கறுப்பிக்கு வந்த சோதனை மதுரைக்கு வந்த சோதனை.... 😁

மோகன் சார் !

நம்ம ஐடியா..... 🤣

Display Name :- கறுப்பி 😂
Password :- குமாரசாமி 🤣

இது சும்மா கலாய்க்க மட்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

3 hours ago, mithra said:

இமெயில் id கொடுத்து Forgot your password என்று கொடுத்து முயற்சி செய்து பார்த்தும் ஈமெயில் ஒன்றும் வருவதாக இல்லை.
இருமுறை முயன்றும் முடியாமல் போய்விட்டது.
இப்படித்தான் வருகிறது.

If we were able to find an account for the email address supplied, an email will be sent with further instructions to recover your account. Check your email within the next few minutes, including any junk or spam folders. If you do not receive an email within the next few minutes, please verify the information supplied and try again.

நீங்கள் தவறான ஒரு மின்னஞ்சலைக் கொடுத்து முயற்சிக்கின்றீர்கள் போலுள்ளது. தனிமடல் மூலம் அல்லது yarlinayam@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிற்கு நீங்கள் என்ன மின்னஞ்சலினைக் கொண்டு முயற்சி செய்கின்றீர்கள் என அறியத் தாருங்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/3/2022 at 18:44, தமிழ் சிறி said:

இங்கிலாந்து. 🙂

கறுப்பியின்… மஞ்சள் பை ஞாபகம் இருக்கா. 

 

On 14/3/2022 at 18:51, குமாரசாமி said:

என்ன சிறித்தம்பி? 😎
மஞ்சள் பைய மறக்கிறவன் மனிசனே?  😁

குமாரசாமி அண்ணை….
அந்த “மஞ்சள் பையை”…. கிருபன் ஜீயும், மறக்கவில்லை. 😜

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய password வழி காட்டிவிட்டது. மிகவும் நன்றிகள்...

7 hours ago, மோகன் said:

நீங்கள் தவறான ஒரு மின்னஞ்சலைக் கொடுத்து முயற்சிக்கின்றீர்கள் போலுள்ளது. தனிமடல் மூலம் அல்லது yarlinayam@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிற்கு நீங்கள் என்ன மின்னஞ்சலினைக் கொண்டு முயற்சி செய்கின்றீர்கள் என அறியத் தாருங்கள்.

புதிய password வழி காட்டிவிட்டது. மிகவும் நன்றிகள்...

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, கறுப்பி said:

புதிய password வழி காட்டிவிட்டது. மிகவும் நன்றிகள்...

புதிய password வழி காட்டிவிட்டது. மிகவும் நன்றிகள்...

ஆஹா... மித்ரா மீண்டும் வந்து விட்டார்.  🤣

11 hours ago, mithra said:

இமெயில் id கொடுத்து Forgot your password என்று கொடுத்து முயற்சி செய்து பார்த்தும் ஈமெயில் ஒன்றும் வருவதாக இல்லை.
இருமுறை முயன்றும் முடியாமல் போய்விட்டது.
இப்படித்தான் வருகிறது.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி . உங்கள் ஆக்கங்களையும் எதிர்பார்க்கிறோம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/3/2022 at 22:15, கறுப்பி said:

புதிய password வழி காட்டிவிட்டது. மிகவும் நன்றிகள்...

காய் காய் கறுப்பி வெல்கம் Back.

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.