Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

1 minute ago, வாத்தியார் said:

என்னத்தே செய்ய,  எனக்கும் இந்தப்பிரச்சனை இருக்கு. நிர்வாகம் நேரம் கிடைத்தால் மட்டுமே மாற்றும். அதுவரை நானும் காத்திருக்கலாம் என்று இருக்கின்றேன். 😂

வணக்கம் வாத்தியார். சரி செய்தாயிற்று. 🙂

54 minutes ago, ரதி said:

நிர்வாகத்திற்கு ,என்னால் கருத்துக்களை திருத்தவோ பச்சை போடவோ முடியவில்லை.கவனிக்கவும்  

வணக்கம் ரதி, இப்போது சரி 🙂

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎-‎06‎-‎2022 at 22:57, இணையவன் said:

வணக்கம் வாத்தியார். சரி செய்தாயிற்று. 🙂

வணக்கம் ரதி, இப்போது சரி 🙂

நன்றி ...இப்ப யார் , யாருக்கு பச்சை குத்தி இருக்கினம் என்று விடுப்பு பார்க்கேலாதோ:unsure: 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2022 at 13:36, ரதி said:

நன்றி ...இப்ப யார் , யாருக்கு பச்சை குத்தி இருக்கினம் என்று விடுப்பு பார்க்கேலாதோ:unsure: 
 

விடுப்பு ஒரு பக்கம் போகட்டும். இந்த பச்சை குத்துதல் நடைமுறை யாழ் கருத்துக்களத்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளதா அல்லது வீழ்ச்சிக்கு இட்டு சென்றுள்ளதா அல்லது எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையா?

Link to comment
Share on other sites

14 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

விடுப்பு ஒரு பக்கம் போகட்டும். இந்த பச்சை குத்துதல் நடைமுறை யாழ் கருத்துக்களத்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளதா அல்லது வீழ்ச்சிக்கு இட்டு சென்றுள்ளதா அல்லது எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையா?

நியாயவாதி அவர்களே! இது ஐப்பசி 24, 2020 அன்று பதியப்பட்ட உங்கள் கருத்து. அது எப்படிக் கருகி இன்று சந்தேகத்தை ஏற்படுத்தியது?🤔👇

ஆமா இந்த பச்சை புள்ளிக்கே இவ்வளவு எகிறி குதிக்கிறீங்களே.. நீங்கள் எல்லாம் எப்படி உந்த வைப்பர், பேஸ்புக், வாட்ஸப், இத்தியாதி பாடசாலை குழுக்கள், ஊர் சங்கங்கள், கோயில் சபைகள்.. இன்னோறன்னவற்றை சமாளிக்கிறீங்களோ! 

Edited by Paanch
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

விடுப்பு ஒரு பக்கம் போகட்டும். இந்த பச்சை குத்துதல் நடைமுறை யாழ் கருத்துக்களத்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளதா அல்லது வீழ்ச்சிக்கு இட்டு சென்றுள்ளதா அல்லது எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையா?

பச்சை குத்துறதே தேவையில்லாத ஆணி தான்...இப்ப யார் குத்திடுறது என்பதை பார்க்கேலாமல் மறைச்சு இருக்கினம் என்று நினைக்கிறன் ..அப்படி மறைச்சால் போல தங்களுக்கு விரும்பினவர்களுக்கு  பச்சை குத்தாமல் இருக்கப் போயினமோ?
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

பச்சை குத்துறதே தேவையில்லாத ஆணி தான்...இப்ப யார் குத்திடுறது என்பதை பார்க்கேலாமல் மறைச்சு இருக்கினம் என்று நினைக்கிறன் ..அப்படி மறைச்சால் போல தங்களுக்கு விரும்பினவர்களுக்கு  பச்சை குத்தாமல் இருக்கப் போயினமோ?
 

ஒரு நாளைக்கு ஆறு ஏழு ஆணி சும்மாதான் தாறாங்கோ விருப்பமான இடங்களில் அடிச்சு விட எதையாவது அதில் தொங்கவிடலாம் தானே. 

ஆணியை புடுங்குவதை விட அடிப்பது இலகு என்பதால். நானும் இனி ஆணி அடிக்க யோசித்து உள்ளேன். 

 

9 hours ago, Paanch said:

நியாயவாதி அவர்களே! இது ஐப்பசி 24, 2020 அன்று பதியப்பட்ட உங்கள் கருத்து. அது எப்படிக் கருகி இன்று சந்தேகத்தை ஏற்படுத்தியது?🤔

ஆமா இந்த பச்சை புள்ளிக்கே இவ்வளவு எகிறி குதிக்கிறீங்களே.. நீங்கள் எல்லாம் எப்படி உந்த வைப்பர், பேஸ்புக், வாட்ஸப், இத்தியாதி பாடசாலை குழுக்கள், ஊர் சங்கங்கள், கோயில் சபைகள்.. இன்னோறன்னவற்றை சமாளிக்கிறீங்களோ! 

 

வினா தொடுத்தேன்.  மற்றும்படி அப்போது கேட்ட விடயங்கள் உண்மைதானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
காலையிலிருந்து விம்பகத்திற்கு படிமங்களை ஏற்றமுடியவில்லை.  உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Link to comment
Share on other sites

6 hours ago, நன்னிச் சோழன் said:
காலையிலிருந்து விம்பகத்திற்கு படிமங்களை ஏற்றமுடியவில்லை.  உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

அதில் ஒரு பிழை உண்டு. பார்க்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
9 hours ago, இணையவன் said:

அதில் ஒரு பிழை உண்டு. பார்க்கிறோம்.

நன்றி ஐயனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • ம்ம்முட்டி அதைவிட வேறொன்றும் சொல்லியாருந்தார். வேறு நாடுகளின் பிண்ணனியஉம் அந்த கொலைகளில் இருந்ததாக. அத்த வசனங்கள் எல்லாம் உண்மையா?
  • தலைவர் மாமாவின் மடியில் சாய்ந்துள்ளார் பி.ம. பாலச்சந்திரன் 2005-2008 (2005=< - = >2008)
  • பி.ம. பாலச்சந்திரன் 2005-2008 ஒரு தமிழீழ விடுதலைப் போராளியின் வாக்குமூலம்: "இவனுக்கு "பாலாயிரம்" என்றும் ஒரு பட்டப்பெயர் உண்டு. அது ஏனென்றால் இவன் சிறுவன் என்பதாலும் தேசியத் தலைவரின் மகன் (ஒரு நாட்டின் தலைவரின் மகன்) என்பதாலும் பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளதால் தனியாக வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அழைத்துச் சென்றாலும் பஜரோக்குள்ளேயேதான் அமர்ந்திருக்க வைக்கப்படுவார். அதனால் ஒரு... 
  • சமாதான காலத்தின் போது மடிக்கணினியில் விளையாடும் பி.ம. பாலச்சந்திரன்
  • சமாதான காலத்தின் போது கையில் நாய் பொம்மையை ஏந்தியபடி நிற்கும் பி.ம. பாலச்சந்திரன் பின்னாலை தலைவர் மாமா வரிப்புலியில் நிற்கின்றார்.
  • இன அழிப்பின் சிந்தனையே குருந்தூர் மலையின் புத்தபகவான்!
  • உபயம்: கூகிள் ஆண்டவர்.
  • கையில் விளையாட்டுப்பொருள் கைபேசியுடன் பி.ம. பாலச்சந்திரன் 2004-2005
  • சமாதான காலத்தின் போது ஆரோ ஒருவரின் குழந்தையை மதி மாமி தூக்கி வைத்திருக்கிறார்
  • சமாதான காலத்தின் போது கலையரசன் நீச்சல் தடாகத்தில் குளிக்கும் பி.ம.பாலச்சந்திரனும் தலைவர் மாமாவும் 2004/2005 இது கடற்புலி போராளிகளின் நீரடி நீச்சல் பயிற்சிக்காக கட்டப்பட்டதாகும். அதில் அன்னவர்கள் ஒருநாள் ஓய்வெடுக்கின்றனர். 'காற்றுமிதவை ஒன்றின் உதவியோடு பி.ம. பாலச்சந்திரன் நீரில் மிதக்கின்றார்' 'காற்றுமிதவை ஒன்றின் உதவியோடு பி.ம. பாலச்சந்திரன் நீரில் மிதக்கின்றார்' 'குளித்து முடிந்து திரும்பும் பாலா. பின்னால் கறுப்புக்... 
  • சமாதான காலத்தின் போது நிலம்மேல் நீச்சல் குளத்தில் மகனோடு பொழுதுபோக்கி ஓய்வெடுக்கும் தலைவர் மாமா இது வெளிநாட்டில் இருந்து வந்த அவருடைய தம்பியால் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது ஆகும். இதைச் சிங்களவன் சொகுசு எனச் சொல்லித்திரிகிறான். (எங்கட வீட்டிலை எனது உடன்பிறப்பிற்கு இப்படி ஒன்றை எனது தாயார் கொழும்பில் இருந்து வாங்கிவித்தவர். அது மிகக் குறைந்தவிலை. அது 3 அடுக்குகள் கொண்டது; ஒரு...

 

நேற்றிலிருந்து ஒவ்வொரு தடவையும் புதிதாக யாழை திறக்கும் போது இது மட்டுமே வருகிறது.

பின்னர் றீபிரஸ் பண்ண உண்மை முகம் வருகிறது.

யாருக்காவது இப்படி?ஏன் இப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

We're sorry, but a temporary technical error has occurred which means we cannot display this site right now.

Connection refused

You can try again by clicking the button below, or try again later.

 

இவ்வாறு எனக்கு அடிக்கடி வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நன்னிச் சோழன் said:

We're sorry, but a temporary technical error has occurred which means we cannot display this site right now.

Connection refused

You can try again by clicking the button below, or try again later.

 

இவ்வாறு எனக்கு அடிக்கடி வருகிறது.

 யாழ்களத்தை இன்னும் ஒரு வருடத்திற்கு இழுத்து பிடிப்பார்கள் என நினைக்கின்றேன். அதன் பின் பார்வைக்கு மட்டுமே. இறுதியாக விட்ட அறிக்கையில் பட்டும் படாமல் ஒரு விடயத்தை சொல்லியிருப்பார்கள்.மீண்டும் வாசித்து பாருங்கள்.

எனவே தொழில்நுட்பத்தில் அதிகம் மினைக்கெட மாட்டார்கள். ஓடும் மட்டும் ஓடட்டும். ☺️

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 யாழ்களத்தை இன்னும் ஒரு வருடத்திற்கு இழுத்து பிடிப்பார்கள் என நினைக்கின்றேன். அதன் பின் பார்வைக்கு மட்டுமே. இறுதியாக விட்ட அறிக்கையில் பட்டும் படாமல் ஒரு விடயத்தை சொல்லியிருப்பார்கள்.மீண்டும் வாசித்து பாருங்கள்..

..

 

Western-tiol-01.jpg

 

முடிவு தெரிந்து விட்டதால், 'இனி என்ன செய்ய..?' என சிந்தனையே மேலோங்குகிறது..!

'இது எனக்கு மட்டும் தோன்றுகிறதா..? இல்லை, எல்லோருக்குமா..?' என தெரியவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

 

Western-tiol-01.jpg

 

முடிவு தெரிந்து விட்டதால், 'இனி என்ன செய்ய..?' என சிந்தனையே மேலோங்குகிறது..!

'இது எனக்கு மட்டும் தோன்றுகிறதா..? இல்லை, எல்லோருக்குமா..?' என தெரியவில்லை.

கவலைதான். இருந்தாலும் முகநூலில்  யாழ்கள நண்பர்கள் மட்டும் குழுமம் அமைத்து  தற்போது உலாவும் பெயர்களுடன்  உரையாடலாம். கருத்துக்களை வைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி இதற்கு என்று பேஸ்புக்கில் பிரத்தியேக கணக்கு ஒன்று ஆரம்பிக்க வேண்டுமே 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
22 hours ago, குமாரசாமி said:

 யாழ்களத்தை இன்னும் ஒரு வருடத்திற்கு இழுத்து பிடிப்பார்கள் என நினைக்கின்றேன். அதன் பின் பார்வைக்கு மட்டுமே. இறுதியாக விட்ட அறிக்கையில் பட்டும் படாமல் ஒரு விடயத்தை சொல்லியிருப்பார்கள்.மீண்டும் வாசித்து பாருங்கள்.

எனவே தொழில்நுட்பத்தில் அதிகம் மினைக்கெட மாட்டார்கள். ஓடும் மட்டும் ஓடட்டும். ☺️

.

நிலைமை மாறுமென்று நம்புவோம்.

Link to comment
Share on other sites

On 1/7/2022 at 23:57, குமாரசாமி said:

 யாழ்களத்தை இன்னும் ஒரு வருடத்திற்கு இழுத்து பிடிப்பார்கள் என நினைக்கின்றேன். அதன் பின் பார்வைக்கு மட்டுமே. இறுதியாக விட்ட அறிக்கையில் பட்டும் படாமல் ஒரு விடயத்தை சொல்லியிருப்பார்கள்.மீண்டும் வாசித்து பாருங்கள்.

எனவே தொழில்நுட்பத்தில் அதிகம் மினைக்கெட மாட்டார்கள். ஓடும் மட்டும் ஓடட்டும். ☺️

.

யாழ் நிற்க வேண்டுமென்ற நோக்கில் யாரும் செயற்படவில்லை. மீண்டும் துளிர்க்க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆவலும் நம்பிக்கையும். 

நிலவின் மறுபக்கத்தைப்போல் யாழின் தொழில்நுட்பம் எமக்குப் புதியது. எதிர்பாராத பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எம்மாலான முயற்சிகளைத் தொடர்வோம். என்றுமில்லாதவாறு யாழில் நாம் எல்லோருமே பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டிய தருணம் இது. பார்க்கலாம்.

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, இணையவன் said:

யாழ் நிற்க வேண்டுமென்ற நோக்கில் யாரும் செயற்படவில்லை. மீண்டும் துளிர்க்க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆவலும் நம்பிக்கையும். 

நிலவின் மறுபக்கத்தைப்போல் யாழின் தொழில்நுட்பம் எமக்குப் புதியது. எதிர்பாராத பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எம்மாலான முயற்சிகளைத் தொடர்வோம். என்றுமில்லாதவாறு யாழில் நாம் எல்லோருமே பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டிய தருணம் இது. பார்க்கலாம்.

நேரம் ஒதுக்கி பதில் தந்தமைக்கு நன்றி இணையவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு எதை தேடினாலும் வருகிறது. இதற்குத் தீர்வு தாருங்கோ. இதனால் பதிவுகளை திரும்ப திரும்ப தவறுதலாக பதியவேண்டி வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

இவ்வாறு எதை தேடினாலும் வருகிறது. இதற்குத் தீர்வு தாருங்கோ. இதனால் பதிவுகளை திரும்ப திரும்ப தவறுதலாக பதியவேண்டி வருகிறது.

பொறுமைதான் இதற்கு தீர்வு.

பிழை காட்டினால் திரும்பவும் அந்தப் பக்கத்திற்கு refresh செய்துபோகலாம். Editor இல் இருப்பது காணாமல் போகாது என்பதால் நேரத்தை வீணாக்காமல் பதியலாம்! இதை எல்லாம் வெட்டியாடித்தான் இடைக்கிடை பதிவைப் போடுகின்றேன்! 13 வருடம் நொக்கியாவில் புது ஃபோன்களை பாவித்த பழக்கம்!  மக்கர் பண்ணினால் அதை எப்படி மேவி வேலை செய்யலாம் என்று பழகிப்போய்விட்டது😜

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் அப்பப்ப பதிவுகளில்  தடைகள் வரும், ஆனால் ஒரு 30செக்கன் கழித்து மீண்டும் பதிய சரியாகிவிடும்.......அதற்குள் ஒரு சீவல் வெத்திலையே எடுத்து நரம்பை கிள்ளி எறிந்து விட்டு சுண்ணாம்பு தடவி வாய்க்குள் போட்டு விட முடியும்......!   😁 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,

நான் ஒவ்வொரு தடவையும் யாழ் கருத்துக்களத்தினுள் உள் நுழையும்போது எனக்கு மின்னஞ்சல் எச்சரிக்கை வருகின்றது. இப்படி எனக்கு மின்னஞ்சல் வராமல் இந்த தெரிவை நீக்கிவிட முடியுமா? நன்றி!

 

spacer.png spacer.png spacer.png
spacer.png கருத்துக்களம் spacer.png
spacer.png spacer.png spacer.png
spacer.png
Hi நியாயத்தை கதைப்போம், 

You just logged in from a device we haven't seen you use before. 
 
Device *
Browser ***  
Estimated Location* ***
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

வணக்கம் நிருவாகத்தினர்,

எனக்கு திண்ணை இல்லை. அதைக் காட்டும் படியாக செய்து தர ஏலுமா?

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நன்னிச் சோழன் said:

வணக்கம் நிருவாகத்தினர்,

எனக்கு திண்ணை இல்லை. அதைக் காட்டும் படியாக செய்து தர ஏலுமா?

நன்றி

திண்ணையை மூடிவிட்டார்கள் என நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நன்னிச் சோழன் said:

வணக்கம் நிருவாகத்தினர்,

எனக்கு திண்ணை இல்லை. அதைக் காட்டும் படியாக செய்து தர ஏலுமா?

நன்றி

 

35 minutes ago, ஏராளன் said:

திண்ணையை மூடிவிட்டார்கள் என நினைக்கிறேன்!

மீண்டும் இணைக்கப் படும் என்று… இணையவன் கூறி உள்ளார்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.