Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள்

முகப்பில் மூன்று மூன்றாக பிரித்து முக்கியமான பிரிவுகளை காட்சிப்படுத்தி உள்ளீர்கள். தமிழும் நயமும், எங்கள் மண் இரண்டுக்குப் பிறகு ஒரு வெற்றிடம் தெரிகிறது. அங்கே அறிவியல் தொழில்நுட்பம் பகுதியின் திரிகள் தெரியுமாறு செய்ய முடியுமா?

பார்வைகள் குறைவாக உள்ள திரிகளின் தொகுப்பு முகப்பில் தெரியுமாறு செய்தால் வாசிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

நீக்கப்பட்டுள்ளது. நன்றி.

On 7/7/2022 at 06:12, suvy said:

எனக்கும் அப்பப்ப பதிவுகளில்  தடைகள் வரும், ஆனால் ஒரு 30செக்கன் கழித்து மீண்டும் பதிய சரியாகிவிடும்.......அதற்குள் ஒரு சீவல் வெத்திலையே எடுத்து நரம்பை கிள்ளி எறிந்து விட்டு சுண்ணாம்பு தடவி வாய்க்குள் போட்டு விட முடியும்......!   😁 

எங்கே சுவி அண்ணாவை காணவில்லை. சீவல் வெத்திலை போட்டுக்கொண்டு நிற்கிறாரோ?🙂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nunavilan said:

நீக்கப்பட்டுள்ளது. நன்றி.

எங்கே சுவி அண்ணாவை காணவில்லை. சீவல் வெத்திலை போட்டுக்கொண்டு நிற்கிறாரோ?🙂

வந்துட்டன்........ புள்ளிகள் போட முடியவில்லை கொஞ்சம் பாருங்கள்......!  😁 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

வந்துட்டன்........ புள்ளிகள் போட முடியவில்லை கொஞ்சம் பாருங்கள்......!  😁 

சுவி கண்டது சந்தோசம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புதிய கருத்துக்கள் சில மாதங்களாய் விலை செய்யவில்லை ...எனக்கு மட்டுமா? அல்லது அனைவருக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நிருவாகத்தினரே,
யாழ் களத்தின் தேடல் பெட்டி இயங்கமாட்டெங்குது... என்னால் எதையும் தேட இயலாமல் உள்ளது. நேரமிருந்தால் சரிசெய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விம்பகத்தில் படங்கள் இணைப்பவர்கள் எப்படி இணைக்கிறீர்கள் என்பதை படிப்படியாக விளக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
22 hours ago, ஈழப்பிரியன் said:

விம்பகத்தில் படங்கள் இணைப்பவர்கள் எப்படி இணைக்கிறீர்கள் என்பதை படிப்படியாக விளக்க முடியுமா?

எப்பிடிச் சொல்லுறது...
1) முதலில் விம்பகத்தைத் திறக்கவும்
2) பேந்து "add images" சொடுக்கி அதில் உங்களுக்கென ஒரு கோப்பை (என்டு நினையுங்கோவன்) திறக்கவும்
2) பின் அந்தப் பெட்டியில் தேவைப்படும் தகவல்களை நிரப்பி விட்டு "create album" என்பதைச் சொடுக்கவ்ம்
3) பின் குறித்த கோப்பில் உங்களுக்கான படிமங்களை நிரப்பவும்

வெகு இலகு!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

எப்பிடிச் சொல்லுறது...
1) முதலில் விம்பகத்தைத் திறக்கவும்
2) பேந்து "add images" சொடுக்கி அதில் உங்களுக்கென ஒரு கோப்பை (என்டு நினையுங்கோவன்) திறக்கவும்
2) பின் அந்தப் பெட்டியில் தேவைப்படும் தகவல்களை நிரப்பி விட்டு "create album" என்பதைச் சொடுக்கவ்ம்
3) பின் குறித்த கோப்பில் உங்களுக்கான படிமங்களை நிரப்பவும்

வெகு இலகு!

நன்றி நன்னி முயற்சி செய்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 24/12/2022 at 14:02, நன்னிச் சோழன் said:

நிருவாகத்தினரே,
யாழ் களத்தின் தேடல் பெட்டி இயங்கமாட்டெங்குது... என்னால் எதையும் தேட இயலாமல் உள்ளது. நேரமிருந்தால் சரிசெய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இல்லைச் சரியாகத் தான் இயங்குகிறது... நன்றி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அண்மைய நாட்களில் எழுதும் பதிவுகயில் யார் விருப்ப புள்ளி இட்டு உள்ளார்கள் என்று தெரிவதில்லை.. சில வேளைகளில் some body react a post என்று வருகிறது..என் அப்படி வருகிறது..மற்றும் பதிவாளர்களின் கருத்துக்களை வெட்டும் போது சற்று நிதானமாக வெட்டுங்கள்..அப்படடி ஒன்றும் நியாயமற்ற கேள்விகளை நாள் முன் வைப்பதில்லை..யாழை விட்டு ஒதுங்கி,ஒதுங்கி போவற்கு நிர்வாகத்திள் கடும்  போக்கும் ஒரு காரணம்..நன்றி🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, யாயினி said:

அண்மைய நாட்களில் எழுதும் பதிவுகயில் யார் விருப்ப புள்ளி இட்டு உள்ளார்கள் என்று தெரிவதில்லை.. சில வேளைகளில் some body react a post என்று வருகிறது..என் அப்படி வருகிறது..மற்றும் பதிவாளர்களின் கருத்துக்களை வெட்டும் போது சற்று நிதானமாக வெட்டுங்கள்..அப்படடி ஒன்றும் நியாயமற்ற கேள்விகளை நாள் முன் வைப்பதில்லை..யாழை விட்டு ஒதுங்கி,ஒதுங்கி போவற்கு நிர்வாகத்திள் கடும்  போக்கும் ஒரு காரணம்..நன்றி🙏🙏

இப்போது யார் புள்ளிகள் இடுகிறார்கள் என்று ஒருத்தரும் பார்க்க முடியாது யாயினி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, யாயினி said:

அண்மைய நாட்களில் எழுதும் பதிவுகயில் யார் விருப்ப புள்ளி இட்டு உள்ளார்கள் என்று தெரிவதில்லை.. சில வேளைகளில் some body react a post என்று வருகிறது..என் அப்படி வருகிறது..மற்றும் பதிவாளர்களின் கருத்துக்களை வெட்டும் போது சற்று நிதானமாக வெட்டுங்கள்..அப்படடி ஒன்றும் நியாயமற்ற கேள்விகளை நாள் முன் வைப்பதில்லை..யாழை விட்டு ஒதுங்கி,ஒதுங்கி போவற்கு நிர்வாகத்திள் கடும்  போக்கும் ஒரு காரணம்..நன்றி🙏🙏

நானும் கேட்டேன் ப‌தில் வ‌ர‌ வில்லை அப்ப‌டியே விட்டு விட்டேன் லொல் 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

இப்போது யார் புள்ளிகள் இடுகிறார்கள் என்று ஒருத்தரும் பார்க்க முடியாது யாயினி 

 

8 hours ago, பையன்26 said:

நானும் கேட்டேன் ப‌தில் வ‌ர‌ வில்லை அப்ப‌டியே விட்டு விட்டேன் லொல் 

இருவருககும் நன்றி..இனி வருங்காலங்களிலும் எனது வருகை அவ்வளவாக இருக்காது..பச்சைக்கு எல்லாம் ஒரு தடுப்பு வந்தது எதனால் ...அதை வைத்து நாம் எதுவும் செய்ய இயலாது..பறவா இல்ல..நாம் வலிந்து எதையும் கேட்க இயலாது தானே.நள்றி🙏

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் நிர்வாகத்திலிருந்து சற்று ஒதுங்கிய பின்  பொறுப்புக்கள்  (நியானி இணையவன் நிழலி  நுணாவிலான் ) கொடுத்த பின் ,  யார் விருப்ப புள்ளி இடடாலும் some body react a post     என்று தான் வருகிறது கிடட   தடட ஒரு வருடகாலமாக. * நீங்கள் அடிக்கடி வராதபடியால்  தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிபிசியில் மோடி 2002 இல் குஜராத்தில் செய்ததை ஆவணபடமாக்கியுள்ளராமே?

இதுபற்றிய காணொளிகளோ செய்தியையோ காணமுடியவில்லையே?

 @ஏராளன்  உங்கள் கண்ணுக்குமா அகப்படலை?

இந்தியாவில் தடைசெய்து விட்டார்களாம்.

Link to comment
Share on other sites

13 minutes ago, ஈழப்பிரியன் said:

பிபிசியில் மோடி 2002 இல் குஜராத்தில் செய்ததை ஆவணபடமாக்கியுள்ளராமே?

இதுபற்றிய காணொளிகளோ செய்தியையோ காணமுடியவில்லையே?

 @ஏராளன்  உங்கள் கண்ணுக்குமா அகப்படலை?

இந்தியாவில் தடைசெய்து விட்டார்களாம்.

இந்திய அரசாங்கத்தின் வேண்டுகாளுக்கிணையை இக் காணொலியை நீக்கி விட்டார்கள் என்று நினைக்கிறேன். தரவிறக்கம் செய்து வைத்திருப்பவர்களே இதனைத் திரையிடுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

பிபிசியில் மோடி 2002 இல் குஜராத்தில் செய்ததை ஆவணபடமாக்கியுள்ளராமே?

இதுபற்றிய காணொளிகளோ செய்தியையோ காணமுடியவில்லையே?

 @ஏராளன்  உங்கள் கண்ணுக்குமா அகப்படலை?

இந்தியாவில் தடைசெய்து விட்டார்களாம்.

அயலகச் செய்திகளில் அது பற்றிய செய்திகளை இணைத்துள்ளேன். காணொளிகள் எதுவும் தட்டுப்படவில்லை அண்ணை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

இந்திய அரசாங்கத்தின் வேண்டுகாளுக்கிணையை இக் காணொலியை நீக்கி விட்டார்கள் என்று நினைக்கிறேன். தரவிறக்கம் செய்து வைத்திருப்பவர்களே இதனைத் திரையிடுகின்றனர்.

 

1 hour ago, ஏராளன் said:

அயலகச் செய்திகளில் அது பற்றிய செய்திகளை இணைத்துள்ளேன். காணொளிகள் எதுவும் தட்டுப்படவில்லை அண்ணை.

 

தகவலுக்கு நன்றி ஏராளன், இணையவன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிர்வாகம்!
குமாரசாமி ஆகிய எனக்கு எத்தனை விருப்பு வாக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது என அறிய ஆவல்.
நான் அண்மைக்காலமாக அதிக விருப்பு வாக்குகள் வழங்கா விட்டாலும்  தினசரி மூன்று வாக்குகளை விட அனுமதி இல்லை போல் தெரிகின்றது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைத்தொலைபேசியில் எழுதும் போது ouote செய்யப்பட்ட இடங்கள் தாறுமாறாக ஓடியபடி உள்ளன. இதனால் எழுதப்பட்டதை வாசிக்கவும் எழுதவும் மிகுந்த சிரமமாக உள்ளது. நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

வணக்கம் நிர்வாகம்!
குமாரசாமி ஆகிய எனக்கு எத்தனை விருப்பு வாக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது என அறிய ஆவல்.
நான் அண்மைக்காலமாக அதிக விருப்பு வாக்குகள் வழங்கா விட்டாலும்  தினசரி மூன்று வாக்குகளை விட அனுமதி இல்லை போல் தெரிகின்றது.

வணக்கம் நிர்வாகம்! மீண்டுமொரு முறை  கேட்கின்றேன்.
எனக்கு  யாழ்களத்தில் வழங்கப்பட்ட விருப்பு வாக்குரிமை எண்ணிக்கை எவ்வளவு?

 

  • Haha 2
Link to comment
Share on other sites

7. விருப்புப் புள்ளிகள்
யாழ் கருத்துக்களத்தில் ஆக்கபூர்வமான கருத்தாடலை ஊக்குவிக்கும் சொந்தக் கருத்துக்களுக்கும், சுய ஆக்கங்களை ஊக்குவிக்கவும் "கருத்துக்கள உறவுகள்" குழுமத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கு விருப்புப் புள்ளிகள் இடும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தினந்தோறும் கள உறுப்பினர்களின் தங்க, வெள்ளி, வெண்கல முன்னணி நிலைகள் அதிகூடிய விருப்புப் புள்ளிகளின் அடிப்படையில் தானியங்கியால் தீர்மானிக்கப்படுகின்றது.

விருப்புப் புள்ளி வகைகள் (Reaction Types)

spacer.png

  • Like(+1 புள்ளி)
  • Thanks (+1 புள்ளி)
  • Haha (+1 புள்ளி)
  • Confused(0 புள்ளி)
  • Sad (0 புள்ளி)

மதிப்பு நிலைகள் (Reputation Levels)

  • Neutral (50 புள்ளிகளுக்கு கீழ்)
  • Good (50 - 100 புள்ளிகள்)
  • Excellent (100 - 250 புள்ளிகள்)
  • ஒளி (250 - 500 புள்ளிகள்)
  • பிரகாசம் (500 - 1000 புள்ளிகள்)
  • நட்சத்திரம் (1000 புள்ளிகளுக்கு மேல்)

விருப்புப் புள்ளிகள் தொடர்பான விதிகள்:

  • கள உறுப்பினர் ஒருவர் குறித்த 24 மணிநேர இடைவெளியில் அதிக பட்சமாக 8 விருப்புப் புள்ளிகள் மாத்திரமே வழங்க முடியும்.  விருப்புப் புள்ளிகள் வழங்கியவரின் பெயர் புள்ளிகளின் அருகே காண்பிக்கப்படும்.
  • சக கள உறுப்பினர்களின் ஆக்கபூர்வமான கருத்தாடலை ஊக்குவிக்கும் சொந்தக் கருத்துக்களுக்கும், சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தவும், தரமான பதிவுகளுக்கும் விருப்புப் புள்ளிகள் இடுவது விரும்பப்படுகின்றது.
  • கள உறுப்பினர் ஒருவர் தனக்கு அணுக்கமானவர்களின் கருத்துக்களுக்கு விருப்புப் புள்ளிகள் வழங்கி செயற்கையாக விருப்புப் புள்ளிகளை அதிகரிக்க உதவுதல் கூடாது.
  • கள உறுப்பினர்கள் குழுவாகச் சேர்ந்து தமக்கு அணுக்கமானவர்களின் கருத்துக்களுக்கு விருப்புப் புள்ளிகள் வழங்கி செயற்கையாக விருப்புப் புள்ளிகளை அதிகரிக்க உதவுதல் கூடாது.
  • கள உறுப்பினர் ஒருவர் தனது பதிவுகளுக்கு வேறு பயனர் பெயரில் உள்நுழைந்து விருப்புப் புள்ளிகள் வழங்குதல் கூடாது.
  • கள உறுப்பினர் ஒருவர் தனக்கு அல்லது பிற கள உறுப்பினர்களுக்கு விருப்புப் புள்ளிகள் வழங்குவதற்காக பல உறுப்பினர்கள் பெயர்களில்  கருத்துக்களத்தில் இணைவது கூடாது.
  • கருத்துக்களத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் கருத்துக்கள் பதியாமல் இருப்பவர்கள் தானியங்கியால் "கருத்துக்கள பார்வையாளர்கள்" குழுமத்திற்கு நகர்த்தப்படுவதனால், அவர்கள் கருத்துக்கள் பதியும்வரை விருப்புப் புள்ளிகள் இடும் வசதி நீக்கப்படும்.
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.