Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

Rathy where do you write copy and paste

Thanks

அபிஸ்டு அபிஸ்டு .........

அதுதான் தெளிவா சொல்லி இருக்காளே ...மோகன் பெரியவா.....

உங்கள் கணினியில் பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றினை install செய்வதன் மூலம் இலகுவாக நேரடியாக தமிழில் எழுதிக் கொள்ள முடியும். (ஏதாவது ஒன்றினை மட்டுமே நிறுவிக் கொள்ளுங்கள்)

http://thamizha.com/project/ekalappai

http://www.google.co...ransliteration/

http://software.nhm.in/products/writer

அப்புறம் ஏன் கொப்பி பண்ணணும் ஒட்டணும் , நேக்கு ஒண்ணுமே புரியலியே!

  • Quote
  • MultiQuote

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

அப்புறம் டியர் டார்லிங் மோகன் அண்ணா..

ஜம்முன்னு மேல போறதுக்கு , இருந்த அழுத்தியை காணோமே ..

அது என்னமோ ..சொல்லுவாளே ..ஆங்க் ..Back to top..... !

எப்போ திரும்ப போடுவீங்க?

Link to comment
Share on other sites

நான் இப்பத்தான் கவனித்தேன் என்னுடைய சிறுத்தை அவதாரை காணவில்லை.. யாரோ மாற்றி போட்டார்கள்.. சேகுவாரா சிகிரெட் பிடிப்பது வருது? பழையதை எப்படி மீட்பது ..?

அவதார் கூடவா மாறும்?

உங்க பெயரைவிட ..கமெண்ட் பெரிய புரட்சியா இருக்கே!

ஆனாலும் இது ஒண்ணும் நம்புறமாதிரி இல்லீங்க!

Link to comment
Share on other sites

இப்ப எல்லாம் யாழில் யார் கருத்திற்கு யார் பச்சை குத்தினாங்கள் என்பதை பார்க்க முடியுது...எனக்கு எதிராக யார் கருத்து எழுதினாலும் அவங்களுக்கு சில பேர் தொடர்ந்து பச்சை குத்தி வாறதை அவதானித்தேன்...மகனே இனி மேல் தான் இருக்குது விளையாட்டு :D

நாளை கருத்து எழுதுபவர்களின் தனிப்பட்ட ஐபி முகவரியையும் காணக்கூடியதாக அமையும்.

Link to comment
Share on other sites

நாளை கருத்து எழுதுபவர்களின் தனிப்பட்ட ஐபி முகவரியையும் காணக்கூடியதாக அமையும்.

அது நல்ல விசயம்தானே , கலைஞனு :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு சிமைலி தானே புதுசா சேர்த்து இருக்கிறீங்கள்..நிறைய போட்டு தாங்களன்.. :icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:icon_mrgreen: :icon_mrgreen: திருவாளர் பச்சை உயிர்த்து வந்தீட்டார்! :icon_mrgreen: :icon_mrgreen:
  • Like 1
Link to comment
Share on other sites

இப்பொழுது விரும்பிய எழுத்துருவில் அளவில் எழுதக்கூடியதாக உள்ளது. முன்பு போல பச்சை குத்தியவர்களை அடையாளம் காணும்பொழுது பதிவைப்போட்டவருக்கு ஒரு மனத்திருப்தியைம் ஆர்வத்தையும் கொண்டுவரும் என்பது எனது அபிப்பிராயம் :) :) :)

Link to comment
Share on other sites

இப்ப எல்லாம் யாழில் யார் கருத்திற்கு யார் பச்சை குத்தினாங்கள் என்பதை பார்க்க முடியுது...எனக்கு எதிராக யார் கருத்து எழுதினாலும் அவங்களுக்கு சில பேர் தொடர்ந்து பச்சை குத்தி வாறதை அவதானித்தேன்...மகனே இனி மேல் தான் இருக்குது விளையாட்டு :D

நான் நினைச்சன் மோகன் அண்ணா தெரிஞ்சு தான் பார்க்க விட்டு இருக்கிறார் என்று... :rolleyes: அதனால நானும் பார்க்கவேண்டிய பதிவுகளை ஒரு நோட்டம் விட்டேன் ^_^ முதல்ல கொஞ்சம் நம்ப ஏலாமல் தான் இருந்தது.. :o:blink: அரசியலில இதெல்லாம் சகஜமப்பா என்று நினைச்சு விட்டுட்டேன்... :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைச்சன் மோகன் அண்ணா தெரிஞ்சு தான் பார்க்க விட்டு இருக்கிறார் என்று... :rolleyes: அதனால நானும் பார்க்கவேண்டிய பதிவுகளை ஒரு நோட்டம் விட்டேன் ^_^ முதல்ல கொஞ்சம் நம்ப ஏலாமல் தான் இருந்தது.. :o:blink: அரசியலில இதெல்லாம் சகஜமப்பா என்று நினைச்சு விட்டுட்டேன்... :D:lol:

குட்டி எனக்கும் நிர்வாகம் தாங்களாகவே திறந்து விட்டதாகப் பட்டது அது தான் யாழில் வந்து எழுதினேன்...நான் எழுதினதை வைத்து நிர்வாகம் அதை நீக்கி விட்டது அதைப் பார்த்த சில பேர் தனி மடல் மூலம் தொடர்பு கொண்டு திட்டினார்கள்[அவசரக் குடுக்கை என்டு] நான் என்ன செய்வது சொல்லுங்கள் பார்ப்போம் :rolleyes:

Link to comment
Share on other sites

குட்டி எனக்கும் நிர்வாகம் தாங்களாகவே திறந்து விட்டதாகப் பட்டது அது தான் யாழில் வந்து எழுதினேன்...நான் எழுதினதை வைத்து நிர்வாகம் அதை நீக்கி விட்டது அதைப் பார்த்த சில பேர் தனி மடல் மூலம் தொடர்பு கொண்டு திட்டினார்கள்[அவசரக் குடுக்கை என்டு] நான் என்ன செய்வது சொல்லுங்கள் பார்ப்போம் :rolleyes:

அதெப்பிடி நாம நினைக்கிரத்தை மத்தவங்க செய்யிறாங்க? :rolleyes:^_^:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைச்சன் மோகன் அண்ணா தெரிஞ்சு தான் பார்க்க விட்டு இருக்கிறார் என்று... :rolleyes: அதனால நானும் பார்க்கவேண்டிய பதிவுகளை ஒரு நோட்டம் விட்டேன் ^_^ முதல்ல கொஞ்சம் நம்ப ஏலாமல் தான் இருந்தது.. :o:blink: அரசியலில இதெல்லாம் சகஜமப்பா என்று நினைச்சு விட்டுட்டேன்... :D:lol:

அட நான் இதைக் கவனிக்கல்லையே..??! அதுக்குள்ள மாத்திட்டாய்ங்களே..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவதார் கூடவா மாறும்?

உங்க பெயரைவிட ..கமெண்ட் பெரிய புரட்சியா இருக்கே!

ஆனாலும் இது ஒண்ணும் நம்புறமாதிரி இல்லீங்க!

வந்துட்டுராப்பா... வாஜ்பாயீ.. அழகான சிறுத்தை குட்டி வைத்திருந்தேன் காணமா போயிடுத்து .. மறுபடியும் தேடி கண்டு பிடிக்க வேணும்.. :( :(

Link to comment
Share on other sites

அட நான் இதைக் கவனிக்கல்லையே..??! அதுக்குள்ள மாத்திட்டாய்ங்களே..! :lol:

மாத்திட்டாய்ங்கப்பா... ^_^ ஆனாலும் நான் பார்த்தனே.... :lol: :lol: நேற்றுதான் பார்த்தேன்...

கொஞ்சம் நேரம் இதே போல் :o :o தான் ஸ்க்ரீனுக்கு முன்னால இருந்தேன் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

நான் நினைச்சன் மோகன் அண்ணா தெரிஞ்சு தான் பார்க்க விட்டு இருக்கிறார் என்று... :rolleyes: அதனால நானும் பார்க்கவேண்டிய பதிவுகளை ஒரு நோட்டம் விட்டேன் ^_^ முதல்ல கொஞ்சம் நம்ப ஏலாமல் தான் இருந்தது.. :o:blink: அரசியலில இதெல்லாம் சகஜமப்பா என்று நினைச்சு விட்டுட்டேன்... :D:lol:

தெரிந்து தான் அதை விட்டிருந்தேன். பின்னர் கவனித்துப் பார்த்தபோது பழை பதிவுகளுக்கும் யார் யார் பச்சை குத்தினார்கள் எனக் காட்டியபடியால் நீக்கிவிட்டுள்ளேன். வாக்கெடுப்பு ஒன்று நடாத்தி திறக்கலாமா எனவும் யோசனை :icon_idea:

நான் இப்பத்தான் கவனித்தேன் என்னுடைய சிறுத்தை அவதாரை காணவில்லை.. யாரோ மாற்றி போட்டார்கள்.. சேகுவாரா சிகிரெட் பிடிப்பது வருது? பழையதை எப்படி மீட்பது ..?

சில படங்கள் மாறுப்பட்டு விட்டது தான். பழையதை நீங்கள் மீட்க முடியாது. ஆனால் படங்கள் அனைத்தும் தளத்தில் உள்ளன. முடிந்தால் எடுத்து தருகின்றேன்.

இரண்டு சிமைலி தானே புதுசா சேர்த்து இருக்கிறீங்கள்..நிறைய போட்டு தாங்களன்.. :icon_mrgreen::icon_idea:

நிறையப் போடலாம். ஆனால் முடிந்தவரை குறைவாக இருப்பதே நல்லது என நினைக்கின்றேன்.

i couldn't write in tamil

இது சம்பந்தமாக ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். முடிந்தால் சிலவாரங்களில் முன்னர் போன்றதொரு ஏற்பாட்டினைச் செய்யலாம். எனினும் முன்னர் குறிப்பிட்ட சிறு programகளை பாவிப்பது மிக இலகு.

அப்புறம் டியர் டார்லிங் மோகன் அண்ணா..

ஜம்முன்னு மேல போறதுக்கு , இருந்த அழுத்தியை காணோமே ..

அது என்னமோ ..சொல்லுவாளே ..ஆங்க் ..Back to top..... !

எப்போ திரும்ப போடுவீங்க?

இது மிகவும் அடியில் உள்ளது

சில விடயங்களுக்கு காணொலி மூலம் நாளை விளக்கம் தருகின்றேன்.

Link to comment
Share on other sites

தெரிந்து தான் அதை விட்டிருந்தேன். பின்னர் கவனித்துப் பார்த்தபோது பழை பதிவுகளுக்கும் யார் யார் பச்சை குத்தினார்கள் எனக் காட்டியபடியால் நீக்கிவிட்டுள்ளேன். வாக்கெடுப்பு ஒன்று நடாத்தி திறக்கலாமா எனவும் யோசனை :icon_idea:

...

மோகன் அண்ணா கருத்துக்களத்திற்குக் கருத்துக் கணிப்பு/ வாக்கெடுப்பு நல்ல யோசனை!

பழைய பதிவுகளுக்குப் போனால் போகுது விடுங்கோ... (நான் பார்த்ததை நீங்களும் பார்த்து இருப்பீர்கள் தானே... ^_^) அதை காரணமாக வைத்தே பலர் பிரச்சனைக்குரிய பதிவுகளைப் பதிய வாய்ப்புகள் வரலாம். இனிவரும் பதிவுகளுக்கு மட்டும் யார் யார் பச்சை குத்தினார்கள் என காட்ட முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப நன்றி தோழர் மோகன் ஒரு வழியாக அந்த url கண்டுபிடித்து அதை update செய்து போட்டேன்... :) :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் புரிந்து கொள்கிறேன்..கொஞ்சமாக சிமைலிஸ் இருந்தால் பாக்கிறதுக்கு நன்றாகவும் இருக்கும்.கண்டதையும் எடுத்து பாவிக்க முயற்சிக்க மாட்டோம்..மற்றப்படி நேற்றைய தினம் ஒரு கொஞ்ச நேரம் லைக் போடுறதுக்கு உரிய முறை ஒன்று இருந்திச்சு என்னைப் பொறுத்த மட்டில் அந்த முறை வேணாம்..

காரணம் உங்களுக்குத் தான் தலை இடி கூடும்.இன்னும் யாழில் அடிபாடுகள் வீண் விவாதங்கள் தொடரும் ஆகவே யோசிச்சு செய்யுங்கள் நன்றி.நான் அனேகமாக பச்சையும் பாவிப்பது இல்லை,சிவப்பும் இப்போ இல்லைத் தானே..நன்றி அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்து தான் அதை விட்டிருந்தேன். பின்னர் கவனித்துப் பார்த்தபோது பழை பதிவுகளுக்கும் யார் யார் பச்சை குத்தினார்கள் எனக் காட்டியபடியால் நீக்கிவிட்டுள்ளேன். வாக்கெடுப்பு ஒன்று நடாத்தி திறக்கலாமா எனவும் யோசனை :icon_idea:

பச்சைப்புள்ளி ஒரு வாக்களிப்பின் மாதிரிவடிவம்.

யார்யார் எவருக்கு பச்சைபுள்ளிகுத்தினார்கள் என்பது யாவருக்கும் தெரிந்துவிட்டால் யாழ்களம் பெரிய குளறுபடிகளுக்கு உள்ளாகலாம்.ஒருசில முக்கிய விடயங்கள் நிர்வாகத்தினருடன் இருப்பதே நல்லது.இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

  • Like 1
Link to comment
Share on other sites

தெரிந்து தான் அதை விட்டிருந்தேன். பின்னர் கவனித்துப் பார்த்தபோது பழை பதிவுகளுக்கும் யார் யார் பச்சை குத்தினார்கள் எனக் காட்டியபடியால் நீக்கிவிட்டுள்ளேன். வாக்கெடுப்பு ஒன்று நடாத்தி திறக்கலாமா எனவும் யோசனை :icon_idea:

ஆமாமா கண்டிப்பா அத செய்யணும் நீங்க !

அப்போதானே ,

ஒரு கருத்துகள பொறுப்பாளரா...பொறுப்போட .... நடு நிலமை வகிக்காம ,

யார் யாருக்கு எல்லாம்... “நீங்களும்” பச்சை குத்தினீங்கன்னு கண்டுபுடிக்கலாம்!! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதும் இந்தப் பிரச்சனை உள்ளதா?

இல்லையண்ணா நன்றி, மன்னிக்கவும் சரி வந்தவுடன் இந்த பக்கம் தலை காட்டல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கன போருக்கு குத்த ஆசை, ஆனா எப்படி பச்சை குத்திறது என்று தொரியாம இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கன போருக்கு குத்த ஆசை, ஆனா எப்படி பச்சை குத்திறது என்று தொரியாம இருக்கு

உடையார்,

ஒவ்வொரு பதிவின் வலது பக்க, கீழ் மூலையில் இந்த bullet_add.png அடையாளம் இருக்கும்.

அதன் மேல் உங்கள் எலியால்... ஒரு முறை கிளிக் பண்ணினால், பச்சை குத்தி விட்டீர்கள் எண்டு அர்த்தம்.

ஒருவர், ஒரு நாளைக்கு மூன்று பச்சை மட்டுமே குத்த முடியும்.

உங்களுக்கு, நீங்களே... பச்சை குத்த முடியாது. எங்கை..., எனக்கு ஒருக்கா.. குத்தி காட்டுங்கோ பாப்பம். :lol:

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார்,

ஒவ்வொரு பதிவின் வலது பக்க, கீழ் மூலையில் இந்த bullet_add.png அடையாளம் இருக்கும்.

அதன் மேல் உங்கள் எலியால்... ஒரு முறை கிளிக் பண்ணினால், பச்சை குத்தி விட்டீர்கள் எண்டு அர்த்தம்.

ஒருவர், ஒரு நாளைக்கு மூன்று பச்சை மட்டுமே குத்த முடியும்.

உங்களுக்கு, நீங்களே... பச்சை குத்த முடியாது. எங்கை..., எனக்கு ஒருக்கா.. குத்தி காட்டுங்கோ பாப்பம். :lol:

குத்திவிட்டேன். :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குத்திவிட்டேன். :)

உடையார் இன்னும் கண்டு பிடிக்கேல்லைப் போல....கறுப்பி. :icon_idea:

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.