Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

சில விடயங்களுக்கு காணொலி மூலம் நாளை விளக்கம் தருகின்றேன்.

இந்த தமிழை வைச்சுகொண்டா...........

தமிழை வளர்க்க போறேன் பேர்வழி எங்கிறவங்க ஆரம்பிக்குற ..தலைப்புக்கு

பச்சை குத்துறீங்க?

வெளங்கிடும்!!

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

ஆமாமா கண்டிப்பா அத செய்யணும் நீங்க !

அப்போதானே ,

ஒரு கருத்துகள பொறுப்பாளரா...பொறுப்போட .... நடு நிலமை வகிக்காம ,

யார் யாருக்கு எல்லாம்... “நீங்களும்” பச்சை குத்தினீங்கன்னு கண்டுபுடிக்கலாம்!! :rolleyes:

சுய ஆக்கங்களுக்கும், நல்ல விடயங்கள் எனக் கருதும் விடயங்களுக்கும் பச்சை குத்துவதுண்டு. மற்றும்படி யார் யார் என்று பார்ப்பது கிடையாது.

இந்த தமிழை வைச்சுகொண்டா...........

தமிழை வளர்க்க போறேன் பேர்வழி எங்கிறவங்க ஆரம்பிக்குற ..தலைப்புக்கு

பச்சை குத்துறீங்க?

வெளங்கிடும்!!

காணொலி என்பதுதான் video என்பதற்கு சரியான தமிழ்ச் சொல் என ஊரில் பேசிக் கொண்டார்கள் :unsure:

Link to comment
Share on other sites

சுய ஆக்கங்களுக்கும், நல்ல விடயங்கள் எனக் கருதும் விடயங்களுக்கும் பச்சை குத்துவதுண்டு. மற்றும்படி யார் யார் என்று பார்ப்பது கிடையாது.

காணொலி என்பதுதான் video என்பதற்கு சரியான தமிழ்ச் சொல் என ஊரில் பேசிக் கொண்டார்கள் :unsure:

அது காணொளி!

Link to comment
Share on other sites

அச்சச்சோ ......போச்சே போச்சே........

மோகன் அண்ணாகூட ஆர்கியூ பண்ணினதால ..........

இனிமே நம்மள ஒருவழி பண்ணவே ஒரு கூட்டம் அலையுமே ...இந்த களத்துல!

என்ன பண்ணுவேன் -- இனிமே? :(

Link to comment
Share on other sites

அது காணொளி!

video என்பதற்கு காணொளி என்பது சரியான தமிழ் இல்லையென்றும் காணொலியே சரியான தமிழ் என்றும் சொல்லப்படுகின்றது.

Link to comment
Share on other sites

video என்பதற்கு காணொளி என்பது சரியான தமிழ் இல்லையென்றும் காணொலியே சரியான தமிழ் என்றும் சொல்லப்படுகின்றது.

ஒலியை எப்படி காணமுடியும்? ஒளியைதான் காணமுடியும்!

எது சரி??

Link to comment
Share on other sites

ஒலியை எப்படி காணமுடியும்? ஒளியைதான் காணமுடியும்!

எது சரி??

இதுபற்றி முன்னர் நான் விளக்கம் கேட்டபோது காண்(காண் = ஒளிப்படம்) + ஒலி

இரண்டும் சேர்ந்து காணொலி என்றே வரும் எனத் தெரிவித்திருந்தார்கள் :icon_idea:

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா ,

நீங்க இந்த லூசு கூட பேசினதே பெரிய விசயம்... !!

ஆனாலும்... அந்த தகவல் சரி இல்லைன்னு நேக்கு படுது!

ஒண்ணுமட்டும் சொல்றேன்... ஒலியும் + ஒளியும் சேர்ந்தா...........

ஒலி ன்னு ...வார்த்தை அமையாது...!!

உங்ககூட பேசினது ரொம்ப சந்தோசம்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் இன்னும் கண்டு பிடிக்கேல்லைப் போல....கறுப்பி. :icon_idea:

இரண்டு பேருக்கு குத்திவிட்டேன்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் உள்ள எழுத்துக்களை வாசிக்க வேண்டுமெனில் நிறைய கீரையும் காரட்டும் சாப்பிடவேண்டும் போலுள்ளது.... எழுத்துருக்கள் மிகச் சிறியது... யாழுக்கோ அல்லது எமக்கோ வயசாகிப்போச்சுதோ? :icon_idea:

  • Like 1
Link to comment
Share on other sites

யாழில் உள்ள எழுத்துக்களை வாசிக்க வேண்டுமெனில் நிறைய கீரையும் காரட்டும் சாப்பிடவேண்டும் போலுள்ளது.... எழுத்துருக்கள் மிகச் சிறியது... யாழுக்கோ அல்லது எமக்கோ வயசாகிப்போச்சுதோ? :icon_idea:

ஒன் ஸ்டெப் zoom பண்ணி வாசிசீங்கன்னா................ கேரட் அண்டு கீரை வாஙுகுற காச பக்காவா சேமிச்சுக்கலாம்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நான் இதைக் கவனிக்கல்லையே..??! அதுக்குள்ள மாத்திட்டாய்ங்களே..! :lol:

அதானே. போட்டுடைத்த ரதிக்கு நல்ல வேப்பந்தடியால விளாசவேணும். :icon_mrgreen:

பச்சைப்புள்ளி ஒரு வாக்களிப்பின் மாதிரிவடிவம்.

யார்யார் எவருக்கு பச்சைபுள்ளிகுத்தினார்கள் என்பது யாவருக்கும் தெரிந்துவிட்டால் யாழ்களம் பெரிய குளறுபடிகளுக்கு உள்ளாகலாம்.ஒருசில முக்கிய விடயங்கள் நிர்வாகத்தினருடன் இருப்பதே நல்லது.இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

கு.சா. நிதானமாக எழுதிய கருத்துக்கு ஒரு பச்சை! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

video என்பதற்கு காணொளி என்பது சரியான தமிழ் இல்லையென்றும் காணொலியே சரியான தமிழ் என்றும் சொல்லப்படுகின்றது.

எனக்கு காணொளி என்பது தான் சரியாக படுகிறது. ஒலியை காண முடியாது.. கேட்கத்தான் முடியும். காண்கின்ற ஒளி வடிவம்.. என்பதாகவும் கொள்ளலாம்.

வீடியோவில் ஒளியும் ஒலியும் இருப்பதால்.. காணொலி என்று சொல்லப் பிரியப்படுகிறார்கள் போல..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா. நிதானமாக எழுதிய கருத்துக்கு ஒரு பச்சை! :icon_mrgreen:

அப்ப முடிவே பண்ணீட்டியள் போலை கிடக்கு.....என்ன சோலியப்பா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

I Have downloaded one of the suggestions you made. Now what?? Still I cannot write in Tamil.

இ-கலப்பையைத் (http://thamizha.com/project/ekalappai) தரவிறக்கம் செய்திருந்தால் மிகவும் இலகு (Windows XP மற்றும் Windows 7 இல் எனக்கு வேலை செய்கின்றது).

  • Launch EKalappai 3.0
  • Select Keyboard - Phonetic (English2Unicode) or Bamini (Bamini2Unicode)

Windows Tray இல் இ-கலப்பை நிற்கும். அதனை ஒற்றைச் சொடுக்கு மூலம் ஆங்கிலத்திற்கும் தமிழிற்கும் மாற்றலாம்.

இப்பதிவை அவ்வாறுதான் பதிந்தேன்.

Link to comment
Share on other sites

பச்சைப்புள்ளி ஒரு வாக்களிப்பின் மாதிரிவடிவம். யார்யார் எவருக்கு பச்சைபுள்ளிகுத்தினார்கள் என்பது யாவருக்கும் தெரிந்துவிட்டால் யாழ்களம் பெரிய குளறுபடிகளுக்கு உள்ளாகலாம்.ஒருசில முக்கிய விடயங்கள் நிர்வாகத்தினருடன் இருப்பதே நல்லது.இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

இதுவரை இல்லாதவகையில் புதிதாக ஏதாவது குளறுபடி தோன்றுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், தனிப்பட்ட தெரிவுகளை வெளிப்படுத்துவதாயின் ஆரம்பத்திலேயே அறிவித்தல் கொடுத்து இருக்கலாம். இதேவகையில் உதாரணத்திற்கு பதிவுகளிடுபவர்களின் தனிப்பட்ட ஐபி முகவரிகள் வெளிப்படுத்தப்படுமாயின் எத்தனைபேர் கருத்துக்கள் இடுவார்கள் என்பதும் கேள்விக்குறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப்புள்ளி ஒரு வாக்களிப்பின் மாதிரிவடிவம்.

யார்யார் எவருக்கு பச்சைபுள்ளிகுத்தினார்கள் என்பது யாவருக்கும் தெரிந்துவிட்டால் யாழ்களம் பெரிய குளறுபடிகளுக்கு உள்ளாகலாம்.ஒருசில முக்கிய விடயங்கள் நிர்வாகத்தினருடன் இருப்பதே நல்லது.இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

கு.சா அண்ணாவின் கருத்து தான் என் கருத்தும்...பச்சை குத்துவதை காண்பிக்க கூடாது அப்படி காண் பித்தால் முந்தி எழுதின கருத்துகளுக்கும் யார்,யார் பச்சை குத்தினது என காண்பிக்க வேண்டும் :D

அதானே. போட்டுடைத்த ரதிக்கு நல்ல வேப்பந்தடியால விளாசவேணும். :icon_mrgreen:

எல்லோரும் என்னை ர‌வுண்டு கட்டி வெளுக்கிறதிலேயே நில்லுங்கள் :lol:

Link to comment
Share on other sites

சில வேலைத் தளங்களில் சகல மென்பொருட்களையும் தரவிறக்க அனுமதியளிக்கப் படாது. நான் google இல்தான் தட்டச்சு செய்து ஓட்டுவேன்.

'eகலப்பை' ஐ தரவிறக்க ஏதும் தடைகள் உண்டா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ந ... என்ற எழுத்து வரி ன அல்லது ண என்றல்லோ வருகுது ... னெல்லையனுக்கு!!! :o

wellai -> நெல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பிரச்சனைகள் இருக்க நீங்கள் அவசரப்பட்டு மாற்றவேண்டியதன் அவசியம் என்ன?? இப்படிச் செய்யாப்போகிறோம் என்று யாருக்காவது சொன்னீர்களா?? ஒருகட்டத்தில் இனி யாழுக்கே வருவதில்லை என்றிருந்தேன். தான்தோன்றித்தனமாகச் செயல்ப்படுவது என்பது இதுதானோ என்னவோ?!

ஏன் யாழில் எழுதமுடியாமல் வேறிடத்தில் எழுதிக்கொண்டு வந்து ஒட்ட வேண்டியிருக்கிறது ? இது தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா??

மோகன், நீங்கள் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு வேலை செய்கிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால் இவ்வளவு கஷ்ட்டங்களும் நன்றாக இயங்கிவன்த தளத்தினை மேம்ப்டுத்தியிருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான்.

ஏதோ எனக்குப் பட்டதைச் சொன்னேன், அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ரகுநாதன் புதுசு,புதிசாய் மாற்றம் வாறது நல்லது தானே!...ஒரே பழசை பின்பற்றினால் போரடிக்காது :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு காணொளி என்பது தான் சரியாக படுகிறது. ஒலியை காண முடியாது.. கேட்கத்தான் முடியும். காண்கின்ற ஒளி வடிவம்.. என்பதாகவும் கொள்ளலாம்.

வீடியோவில் ஒளியும் ஒலியும் இருப்பதால்.. காணொலி என்று சொல்லப் பிரியப்படுகிறார்கள் போல..! :)

opto-, optic-, optical- = ஒளி- (காணொளி (visible light) என்பது பொருள் ஆனால் பொருள் நீட்சி பெற்று காணொளி மீறிய அலைநீளங்கள் கொண்ட மின்காந்த அலைகளுக்கும் பயன்படுகின்றது. எ.கா. optical fiber = ஒளிநார். ஆனால் ஒளிநாரின் அச்சுப்பகுதியில் செல்லும் மின்காந்த அலைகள் காணொளி மாலைக்கு அப்பாற்பட்டவை. அகச்ச்சிவப்புக் கதிர் அலைநீளங்கள் கொண்டவை. எனினும் காணொளியை ஒட்டிய அலைநீளங்கள் கொண்டவை என்னும் நீட்சிப் பொருளில் ஒளிநார் என்கிறோம். (இங்கு காணொளி என்பதை visibile light என்னும் பொருளில் ஆள்கிறேன். இணைய உலகில் சிலர் நிகழ்படம் (video) என்பதற்கு ஈடாக காணொளி என்னும் சொல்லைப் பயன்படுத்துகின்றார்கள்)

http://ta.wikipedia.org

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.