Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் வாறது நல்லதுதான். ஆனால் அந்த மாற்றம் ஒரே முறையில் நடப்பதை விடவும் கட்டம் கட்டமாக நடப்பதுதான் நல்லது. மாற்றங்களை உள்வாங்கவும் இலகுவாக இருக்கும். அதை விடுத்து ஒரேயடியாக மாற்றினால் தலை சுற்றுகிறது. மாற்றங்கள் கொண்டுவரப்படும் முன்னர் சம்மந்தப்பட்ட எல்லோருடனும் கலந்து பேசப்பட்டிருக்க வேண்டும். இது மாற்றத்திற்கான அவசியத்தை எல்லோரிடமும் உணரவைப்பதோடு மாற்றத்தினையும் இலகுவாக்கும்.

ஆனால் இவை எதுவுமே இங்கு நடைபெறவில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

காணொலி என்ற பதம் பிடித்திருக்கிறது.

காண் -- (காட்சி -- யும்) -- ஒலியும் இணைந்து வருவதால் காணொலி.

புதுச் சொல். நல்லது தானே. தமிழ் வள‌ரும்.

  • Like 2
Link to comment
Share on other sites

snapback.pngarivili, on 15 August 2011 - 01:37 AM, said:

அப்புறம் டியர் டார்லிங் மோகன் அண்ணா..

ஜம்முன்னு மேல போறதுக்கு , இருந்த அழுத்தியை காணோமே ..

அது என்னமோ ..சொல்லுவாளே ..ஆங்க் ..Back to top..... !

எப்போ திரும்ப போடுவீங்க?

இது மிகவும் அடியில் உள்ளது

”அதை அழுத்தும்போது ........தலைப்புகளின் தொகுப்புக்குத்தான் போகுது...........

நாங்க வாசிச்சுகொண்டு இருக்கும் அதே பக்கத்தின் ........மேற்பகுதிக்கு போகவேயில்ல! :unsure:

  • Quote
  • MultiQuote

Link to comment
Share on other sites

இவ்வளவு பிரச்சனைகள் இருக்க நீங்கள் அவசரப்பட்டு மாற்றவேண்டியதன் அவசியம் என்ன?? இப்படிச் செய்யாப்போகிறோம் என்று யாருக்காவது சொன்னீர்களா?? ஒருகட்டத்தில் இனி யாழுக்கே வருவதில்லை என்றிருந்தேன். தான்தோன்றித்தனமாகச் செயல்ப்படுவது என்பது இதுதானோ என்னவோ?!

ஏன் யாழில் எழுதமுடியாமல் வேறிடத்தில் எழுதிக்கொண்டு வந்து ஒட்ட வேண்டியிருக்கிறது ? இது தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா??

மோகன், நீங்கள் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு வேலை செய்கிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால் இவ்வளவு கஷ்ட்டங்களும் நன்றாக இயங்கிவன்த தளத்தினை மேம்ப்டுத்தியிருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான்.

ஏதோ எனக்குப் பட்டதைச் சொன்னேன், அவ்வளவுதான்.

இதில் பிரச்சனைகள் மோசமாக இருப்பதாகத் தெரியவில்லை. யாழ் இருக்கும் வரை புதிய பதிப்புகள் வரும்போது தொடர்ச்சியாக மாறிக் கொண்டே இருக்கின்றது. மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

தனிப்பட்ட ரீதியில் இங்கு எதுவும் கஷ்டமானதாகத் தெரியவில்லை. புதிய களம் வேகமாகவும், பல்வேறு வகையான தெரிவுகள் உள்ளதால் இலகுவாகவும், விரைவாகவும் இயங்குகின்றது என்றே கருதுகின்றேன். சிலருக்கு, புதியதில் நிறைய மாற்றங்கள் உள்ளதால் சிலவேளை சில நாட்களுக்கு கஷ்டமாக இருக்கலாம். அது போக பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

எழுத்து மாற்றி எனும் போது பழைய முறையில் நாம் நீண்ட காலம் பழகியதால் பிரச்சனையோ தெரியவில்லை. மேலே நான் இணைத்துள்ள காணொலி மூலம் எவ்வளவு இலகுவாக தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மாற்றி மாற்றி எழுத முடிகின்றது. அலுவலகங்களில் install செய்ய முடியாதவர்கள் Firefox பாவித்தால் தமிழுக்கு என ஒரு add-ons உள்ளது. Firefox menuல் add-ons என்பதில் Tamil என எழுதினால் அந்தத் தெரிவுகள் காண்பிக்கும். அதனை இணைப்பதன் மூலமும் தமிழில் எழுதிக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா, புதிய களம் நன்றாக உள்ளது. உங்கள் சிரமத்துக்கும் முயற்சிக்கும் மிகப்பெரிய பாராட்டுகளும் வாழ்த்துகளும். மிக்க நன்றி! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் வாறது நல்லதுதான். ஆனால் அந்த மாற்றம் ஒரே முறையில் நடப்பதை விடவும் கட்டம் கட்டமாக நடப்பதுதான் நல்லது. மாற்றங்களை உள்வாங்கவும் இலகுவாக இருக்கும். அதை விடுத்து ஒரேயடியாக மாற்றினால் தலை சுற்றுகிறது. மாற்றங்கள் கொண்டுவரப்படும் முன்னர் சம்மந்தப்பட்ட எல்லோருடனும் கலந்து பேசப்பட்டிருக்க வேண்டும். இது மாற்றத்திற்கான அவசியத்தை எல்லோரிடமும் உணரவைப்பதோடு மாற்றத்தினையும் இலகுவாக்கும்.

ஆனால் இவை எதுவுமே இங்கு நடைபெறவில்லை.

ஆரம்பத்திலை இஞ்சையிருந்து(சத்தியமாய் நானில்லை)புடுங்குப்பட்டு புடுங்குப்பட்டு .......ஒவ்வொருமாற்றத்துக்கும் கிறுதிவந்து தடக்குப்பட்டுக் கீழைவிழுந்து எழும்பி இப்பவும் தினாவெட்டாய்த்தான் திரியினம்.இதுக்கே நிர்வாகம் சொல்லிப்போட்டுத்தான் செய்யோணுமெண்டால்??????? :o ...........................................................................................................................................................................................................................................................................................................................................................தற்சமயம் .............................உதவி..........................................................................பங்களிப்பு.................................................................எண்டு..........................................இதுக்குள்ளை இருக்குமெண்டால்....ஐயோ திருப்பியும் கிறுதி வருது :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகவுள்ளது ஆனாலும் பலர் சிரமப்படுவது போல் உள்ளது கருத்துகளத்தில் பலர் எழுவது இல்லை காரணம் புரியவில்லை மோகன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறுதி வந்தால் இதில் மெல்ல ஏறி கொஸ்பிரலுக்கு ஓடுங்கோ தாத்தா.emoticon-object-004.gif :) :)

ஆரம்பத்திலை இஞ்சையிருந்து(சத்தியமாய் நானில்லை)புடுங்குப்பட்டு புடுங்குப்பட்டு .......ஒவ்வொருமாற்றத்துக்கும் கிறுதிவந்து தடக்குப்பட்டுக் கீழைவிழுந்து எழும்பி இப்பவும் தினாவெட்டாய்த்தான் திரியினம்.இதுக்கே நிர்வாகம் சொல்லிப்போட்டுத்தான் செய்யோணுமெண்டால்??????? :o ...........................................................................................................................................................................................................................................................................................................................................................தற்சமயம் .............................உதவி..........................................................................பங்களிப்பு.................................................................எண்டு..........................................இதுக்குள்ளை இருக்குமெண்டால்....ஐயோ திருப்பியும் கிறுதி வருது :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள் நுழைந்த பின் புதிய பதிவுகளைக் காண முடிவதில்லை ..வெளியேறிய பின் காண முடிகிறது ..

.வடிவமைப்பு இப்டியே தான் அமைக்க பட்டதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

23vhov5.jpg

எனக்கு காணோளியை ஏற்ற முடியவில்லை.. இதை போல வருகிறது..

டிஸ்கி:

மொத்த கோடிங்குங்கும் வெளியாள தெரிவதால் பிரியா இருக்கும் டைமில் நான் பிகெச்பி படித்து விடலாம் என இருக்கேன்.. :lol: :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

வணக்கம், கருத்துக்களத்தில் நேரடியாகத் தமிழில் எழுத முடியாது உள்ளது என சிலர் தொடர்ச்சியாக அறியத் தந்திருந்தார்கள். அவர்களின் வசதிக்காக நேரடியாக எழுதுவதற்குரிய சில பரீட்சார்த்த முயற்சிகள் எடுத்துள்ளேன். அந்த வகையில் பரீட்சார்த்தப் பதிப்பு ஒன்று இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இதில் தவறுகள் இருக்கலாம். தவிர இது இன்னமும் முழுமை பெறவில்லை எனினும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இதில் பல விடயங்கள் தவிர்க்கப்பட்டு உள்ளது. உதாரணமாக வடிவமைப்புகள் போன்ற பல்வேறு விடயங்கள் நேரடியாகச் செய்ய முடியாது. உங்களுக்கு bbcode தெரிந்திருந்தால் நேரடியாக அதனைக் குறிப்பிடுவதன் மூலம் அவைகளை இணைக்க முடியும். நீங்கள் நேரடியாக எழுத முன்னரே குறிப்பிட்டது போன்று ஏதாவது ஒரு program இனை இணைப்பதன் மூலம் நேரடியாக எழுதிக் கொள்வது இலகு. அது சம்பந்தமான விளக்கத்திற்கு http://www.yarl.com/...ndpost&p=681968

இந்தப் பரீட்சார்த்தப் பதிப்பினைத் (பாமினி யுனிகோட், அல்லது ஆங்கிலம் யுனிகோட்) இப்பக்கத்தின் இறுதிப் பகுதியில் தெரிவு செய்யலாம்.

template.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய யாழ்களம் இப்போது உறுப்பினர்களுக்கான சகலவசதிகளுடனும் மிளிர்கின்றது.நன்றி மோகன் ஐயா :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆகா மோகன் இதை முன்னமே செய்திருக்கலாம்.

நன்றி நன்றி நன்றி

கோடி புண்ணியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தான், கவனித்தேன்.

அப்பாடா... பெரிய பிரச்சினை ஒன்று தீர்ந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் இருக்கும் நாட்டில், கடந்த ஒரு வார காலமாக யாழ் களம் தெரியவில்லையாம் என்று கவலைப்பட்டார்.

அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கும் படி கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி .. அண்ணா மோகன் என்னால் எந்த வித யூரிப் பதிவுகளையும் இணைக்க முடியவில்லை ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி .. அண்ணா மோகன் என்னால் எந்த வித யூரிப் பதிவுகளையும் இணைக்க முடியவில்லை ஏன்?

நேரடியாக கொண்டு வந்து இணையுங்கோ அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் படங்கள் இணைக்க முடியவில்லை என்ன செய்ய வேண்டும், எனக்கு அளிக்கப்பட்ட 1000K முடித்துவிட்டது <_<

Link to comment
Share on other sites

என்னால் படங்கள் இணைக்க முடியவில்லை என்ன செய்ய வேண்டும், எனக்கு அளிக்கப்பட்ட 1000K முடித்துவிட்டது <_<

Imageshack இணையத்தில் உங்கள் படத்தை தரவேற்றி பின் அதனுடைய direct link ஐ, யாழ் இணையத்தில் எழுதும் பகுதியில் உள்ள image ஐ கிளிக் பண்ணி அதில் ஒட்டிவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Imageshack இணையத்தில் உங்கள் படத்தை தரவேற்றி பின் அதனுடைய direct link ஐ, யாழ் இணையத்தில் எழுதும் பகுதியில் உள்ள image ஐ கிளிக் பண்ணி அதில் ஒட்டிவிடுங்கள்.

நன்றி தப்பிலி அறிய தந்ததிற்கு, இப்ப செய்து பார்க்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுத்துக்கள் ஏன் இவ்வளவு சின்னதாய் இருக்கு ஒவ்வொரு தடவையும் பெரிதாக்கி பாக்க வேண்டி இருக்கிறது. அனைத்து இணையங்களின் எழுத்துகளையும் விட சின்னதாக் இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயது கூடக் கூட.... எழுத்து, சின்னன் மாதிரித்தான் தெரியும்.excited.gifrofl.gifbiggrin.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் என் அன்பு கறுப்பியுடன் தொடர்பு கொள்ளமுடியவில்லை?

The following errors were found

The member கறுப்பி cannot receive any new messages

This personal message has not been sent

Link to comment
Share on other sites

ஓய் என்ன நான் இந்தப்பக்கம் வாறேல்லை எண்டால் உடனே ஆளையே புதைச்சிடுவீங்களே.... மருவாதையா என்ற வாழைப்பழம் சாப்பிடுற படத்தை தடாவில போட்டு மிதிக்கவேண்டாம்...

Link to comment
Share on other sites

ஆதி விளையாடின காகமே பற பற அனிமேசனையும் நிற்பாட்டி... இப்ப நானு துண்ணுறதையும் நிற்பாட்டி..... அப்படி மனசில என்னதான் நினைச்சிட்டிருக்கீக? முன்னெல்லாம் காங்காருக்குட்டிகளோட ஆதி அட்டகாசம் பண்ணும்போதெல்லாம் சப்போர்ட்டா இருந்தீங்க.... இப்ப இப்பிடி மாறீட்டீங்களே...!

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.