Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்[forum] அது ஒரு ஒரமாய் தன்ட பாட்டில இருந்திட்டுப் போகட்டுமேன் உங்களை என்ன செய்யுது?

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

பாவம்[forum] அது ஒரு ஒரமாய் தன்ட பாட்டில இருந்திட்டுப் போகட்டுமேன் உங்களை என்ன செய்யுது?

என்ன ரதி அக்கா, ஓரமாக இருந்திட்டு போக இது என்ன தும்புக்கட்டையா. ? இது யாழ் களம் எதிலும் ஒரு பூரணம்(perfect ) இருக்க வேண்டாம். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

வழிமொழிகிறேன்.

அதேவேளை அர்யுன் அவர்களும் சக உறவுகளை தீண்டுவது, நக்கல் அடிப்பது அதற்கும் மேலாக விடுதலைப்புலிகள் அமைப்பை ஆதாரமில்லாமல் கீழ்த்தரமாக விமர்சிப்பானவற்றையும் நிறுத்தவேண்டும்.

அவர் நக்கல் அடித்தால் நாங்களும் திருப்பி அடிப்பதால் ஏதாவது நன்மை வந்துவிடுமா ?

அர்யுன் கீழ்த்தரமாக விமர்சிக்கிறார் என்றால் அதுவே ஒட்டுமொத்த தமிழர்களின் விமர்சனமா ?

நாங்களும் அப்படித்தான் ஒரு தலைவரின் கீழ் போனோம்

எம்மை

பயங்கரவாதிகள்

மண்டை கழுவப்பட்டவர்கள்

படிக்காத முட்டாள்கள்

குண்டுச்சட்டிக்குள் வண்டில் ஓட்டுபவர்கள்

பிள்ளைபிடிகாரர்கள்

அழிக்கப்படவேண்டியவர்கள்

இன்னும் கொஞ்சநாளில் இல்லாமல் போய்விடவேண்டும்..........??? என்று எழுதும்போது நீங்கள் தடுக்காததன் விளைவுகள் தான் இது.

உங்களது ஓரு பக்க சார்பான இந்தக்கருத்தை ஆட்சேபிக்கின்றேன். :( :( :(

நீங்கள் ஒருபக்கத்தை மட்டும் பார்த்திருப்பதற்கு நான் என்ன செய்ய முடியும் விசுகு. நான் நேசிப்பது பிரபாகரன் என்ற தலைவனை அவர் வளர்த்த எல்லாவல்ல மாவீரர்கள் போராளிகளை. அவர்களை யாரோ ஒருவர் விமர்சிக்கிறார் என்பதற்காக அவரை சோத்துப்பாசல் பருப்புப்பாசலென்று பட்டம் தெளிக்கமாட்டேன். ஏனெனில் தலைவர் பிரபாகரனும் அவர்கள் வளர்த்தவர்களும் வஞ்சம் தீர்த்தலையே திருப்பி காறித்துப்புவதையோ தங்கள் பணியாகக் கொள்ளவில்லை. நீங்கள் அவர்களை நேசிப்பதாக சொல்லிக்கொண்டு சோற்றுப்பாசல் பருப்புப்பாசல் என திருப்பித் துப்புவது தலைவர் பிரபாகரனையும் அவர் வளர்த்த எல்லாரினது தியாகங்களையும் கொச்சைப்படுத்துவது போலிருக்கிறது.

உங்களது ஓரு பக்க சார்பான இந்தக்கருத்தை ஆட்சேபிக்கின்றேன். :( :( :(

இன்னா செய்தாரை ஒறுத்தல்...

sphoto02.jpg

துறவறவியலில் திருவள்ளுவர் ஒரு அற்புதமான திருக்குறளை நமக்கெல்லாம் தந்திருக்கிறார்-

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.

நாமெல்லாம் சாமியார் அல்ல. சாமியார்களே ஒன்றையும் விடுவதில்லை என்பதைத் தற்போதைக்கு மறந்து விடுவோம்.

இந்தக் குறளுக்கு பரிமேலழகர் அழகான உரை தந்திருக்கிறார்-

இன்னா செய்தாரை ஒறுத்தல்
- தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது:

அவர் நாண நல் நயம் செய்துவிடல்
- அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல்.

(மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு . இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.)

இதன் பொருள் சமகால தமிழில் இப்படி புரிந்து கொள்ளப்படலாம் (சொற்குற்றம் பொருள் குற்றம் காணும் பெரியவர்கள் பண்பான மொழியில் என்னை இடித்துரைத்துத் திருத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்)

இன்னா செய்தாரை ஒறுத்தல்
- தான் விரும்பத்தகாத விஷயங்களை செய்தவர்களை சாமியார்கள் தண்டிப்பது எப்படி என்றால்
அவர் நாண நல் நயம் செய்து விடல்
- அப்படி செய்தவர்களே வெட்கப்படுமாறு அவர்கள் மகிழ்ச்சியடைந்து சிரிக்கும்படியான செயல்களைச் செய்து நல்லது கெட்டது இரண்டையும் மறந்து விட வேண்டும்

(இந்த நல்லது கெட்டது இரண்டையும் மறக்காமல் இருந்தால் திரும்பத் திரும்ப வம்பு வழக்கு தொடரும் என்பதால் இவ்விரண்டும் மறக்கத் தக்கதாயின. அதனால்தான் இந்த ஐடியா தரப்படுகிறது. தண்டிப்பது, நல்லது செய்வது, அப்புறம் எல்லாவற்றையும் மறப்பது இதிலெல்லாம் கோபத்துக்கு இடம் தரக்கூடாது).

பரிமேலழகர் எவ்வளவு அழகா சொல்லி இருக்கிறார் பார்த்தீர்களா? ஏன் தேவை இல்லாமல் நாம் வன்மம் வைத்து பகை செய்ய வேண்டும்?

இந்தக் குறளுக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஒற்றை வாக்கியத்தில் நச்சுன்னு சொல்லிட்டாரே-

"நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலை குனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்."

கோபத்தை விட்டோம்னா நாம அவங்க வெட்கப்படணும்னு நினைத்து நல்லது செய்ய மாட்டோம், அவங்க சந்தோஷமா இருக்கணும்னு நெனச்சு நல்லது செஞ்சுட்டு, அதையும் மறப்போம்.

அதுதான் குறள் வழி.

நட்பு வழி.

பகை அழிப்போம். நட்பு வளர்ப்போம்.

இக்கருத்தை வளங்கிய தளத்தின் இணைப்பு :-

http://www.sasariri.com/2011/04/blog-post_8783.html

  • Like 1
Link to comment
Share on other sites

நீங்கள் அர்யுனை '.....' என திட்டக்கூடாது எனக்கேட்டிருந்தீர்கள். நான் அதை ஆதரித்ததுடன், கைதட்ட இரண்டு கைகள் வேண்டும் என்ற அடிப்படையில் அர்யுனை மற்றைய உறவுகளை மதித்தும், சீண்டாமலும் கருத்துக்களை முன்வைக்கவேண்டும் எனக்கேட்டேன்.

அவர் நக்கல் அடித்தால் நாங்களும் திருப்பி அடிப்பதால் ஏதாவது நன்மை வந்துவிடுமா ?

அர்யுன் கீழ்த்தரமாக விமர்சிக்கிறார் என்றால் அதுவே ஒட்டுமொத்த தமிழர்களின் விமர்சனமா ?

இல்லை, இல்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

அவர் நக்கல் அடித்தால் நாங்களும் திருப்பி அடிப்பதால் ஏதாவது நன்மை வந்துவிடுமா ?

அர்யுன் கீழ்த்தரமாக விமர்சிக்கிறார் என்றால் அதுவே ஒட்டுமொத்த தமிழர்களின் விமர்சனமா ?

நீங்கள் ஒருபக்கத்தை மட்டும் பார்த்திருப்பதற்கு நான் என்ன செய்ய முடியும் விசுகு. நான் நேசிப்பது பிரபாகரன் என்ற தலைவனை அவர் வளர்த்த எல்லாவல்ல மாவீரர்கள் போராளிகளை. அவர்களை யாரோ ஒருவர் விமர்சிக்கிறார் என்பதற்காக அவரை சோத்துப்பாசல் பருப்புப்பாசலென்று பட்டம் தெளிக்கமாட்டேன். ஏனெனில் தலைவர் பிரபாகரனும் அவர்கள் வளர்த்தவர்களும் வஞ்சம் தீர்த்தலையே திருப்பி காறித்துப்புவதையோ தங்கள் பணியாகக் கொள்ளவில்லை. நீங்கள் அவர்களை நேசிப்பதாக சொல்லிக்கொண்டு சோற்றுப்பாசல் பருப்புப்பாசல் என திருப்பித் துப்புவது தலைவர் பிரபாகரனையும் அவர் வளர்த்த எல்லாரினது தியாகங்களையும் கொச்சைப்படுத்துவது போலிருக்கிறது.

இன்னா செய்தாரை ஒறுத்தல்...

sphoto02.jpg

துறவறவியலில் திருவள்ளுவர் ஒரு அற்புதமான திருக்குறளை நமக்கெல்லாம் தந்திருக்கிறார்-

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.

நாமெல்லாம் சாமியார் அல்ல. சாமியார்களே ஒன்றையும் விடுவதில்லை என்பதைத் தற்போதைக்கு மறந்து விடுவோம்.

இந்தக் குறளுக்கு பரிமேலழகர் அழகான உரை தந்திருக்கிறார்-

இன்னா செய்தாரை ஒறுத்தல்
- தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது:

அவர் நாண நல் நயம் செய்துவிடல்
- அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல்.

(மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு . இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.)

இதன் பொருள் சமகால தமிழில் இப்படி புரிந்து கொள்ளப்படலாம் (சொற்குற்றம் பொருள் குற்றம் காணும் பெரியவர்கள் பண்பான மொழியில் என்னை இடித்துரைத்துத் திருத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்)

இன்னா செய்தாரை ஒறுத்தல்
- தான் விரும்பத்தகாத விஷயங்களை செய்தவர்களை சாமியார்கள் தண்டிப்பது எப்படி என்றால்
அவர் நாண நல் நயம் செய்து விடல்
- அப்படி செய்தவர்களே வெட்கப்படுமாறு அவர்கள் மகிழ்ச்சியடைந்து சிரிக்கும்படியான செயல்களைச் செய்து நல்லது கெட்டது இரண்டையும் மறந்து விட வேண்டும்

(இந்த நல்லது கெட்டது இரண்டையும் மறக்காமல் இருந்தால் திரும்பத் திரும்ப வம்பு வழக்கு தொடரும் என்பதால் இவ்விரண்டும் மறக்கத் தக்கதாயின. அதனால்தான் இந்த ஐடியா தரப்படுகிறது. தண்டிப்பது, நல்லது செய்வது, அப்புறம் எல்லாவற்றையும் மறப்பது இதிலெல்லாம் கோபத்துக்கு இடம் தரக்கூடாது).

பரிமேலழகர் எவ்வளவு அழகா சொல்லி இருக்கிறார் பார்த்தீர்களா? ஏன் தேவை இல்லாமல் நாம் வன்மம் வைத்து பகை செய்ய வேண்டும்?

இந்தக் குறளுக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஒற்றை வாக்கியத்தில் நச்சுன்னு சொல்லிட்டாரே-

"நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலை குனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்."

கோபத்தை விட்டோம்னா நாம அவங்க வெட்கப்படணும்னு நினைத்து நல்லது செய்ய மாட்டோம், அவங்க சந்தோஷமா இருக்கணும்னு நெனச்சு நல்லது செஞ்சுட்டு, அதையும் மறப்போம்.

அதுதான் குறள் வழி.

நட்பு வழி.

பகை அழிப்போம். நட்பு வளர்ப்போம்.

இக்கருத்தை வளங்கிய தளத்தின் இணைப்பு :-

http://www.sasariri....-post_8783.html

எப்போதில் இருந்து இந்த மாற்றம்>? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தொடர்ந்து அர்யுன் அவர்களை பலர் சோத்துப்பாசல் என்று எழுதிக் கொண்டிருப்பதனையும் இனிமேல் நிறுத்த நிர்வாகம் விதியமைக்க வேண்டும். அர்யுனும் ஒரு முன்னாள் போராளிதான். அவரும் தாயகக்கனவோடுதான் ஆயுதம் தூக்கப்போனோர். அவரது தெரிவும் தலைமையும் தவறானது என்பதற்காக தொடர்ந்து சோத்துப்பாசல் துரோகி போன்ற அர்தத்தத்தில் சாடுவதையும் சாடுவோர் கவனித்து நிறுத்திக் கொள்வதே சக கருத்தாளனுக்கு நாம் கொடுக்கும் மதிப்பு.

இவரும் லேசுப்பட்டவரல்ல.......யாழில் வன்முறையை தூண்டியவர்களில் இவரும் ஒருவர்....அதேமுறையில் இன்னுமொருவர்....

Link to comment
Share on other sites

இவரும் லேசுப்பட்டவரல்ல.......யாழில் வன்முறையை தூண்டியவர்களில் இவரும் ஒருவர்....அதேமுறையில் இன்னுமொருவர்....

இன்றும் கூட சீண்டினார். ஆனால், எவரும் இந்த வலைக்குள் மாட்டுப்படவில்லை.

அப்படியே தொடருட்டும்.

இந்த நிலைப்பாட்டின் வளர்ச்சியும் புலிகளின் அரசியல் முதிர்ச்சியற்ற செயற்பாடும் இராஜீவ்காந்திகொலையில் முடிந்த போது இந்தியாவினது ஈழத்திற்கெதிரான வன்மம் உச்சமடைந்தது

பிழை எங்கு நடந்ததென்று விளங்காததால் தான் இவ்வளவு அழிவும் இன்னமும் தொடர்கின்றது .

மொக்கு கூட்டம் என்றுதான் உணருமோ ?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100105

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனிந்த கொலைவெறி உங்களுக்கு.... :rolleyes::(

yarlshot4.jpg

இத்தவறை விரைந்து திருத்தினால் நன்றாகவும் கெளரவமாகவும் இருக்கும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் நக்கல் அடித்தால் நாங்களும் திருப்பி அடிப்பதால் ஏதாவது நன்மை வந்துவிடுமா ?

அர்யுன் கீழ்த்தரமாக விமர்சிக்கிறார் என்றால் அதுவே ஒட்டுமொத்த தமிழர்களின் விமர்சனமா ?

நீங்கள் ஒருபக்கத்தை மட்டும் பார்த்திருப்பதற்கு நான் என்ன செய்ய முடியும் விசுகு. நான் நேசிப்பது பிரபாகரன் என்ற தலைவனை அவர் வளர்த்த எல்லாவல்ல மாவீரர்கள் போராளிகளை. அவர்களை யாரோ ஒருவர் விமர்சிக்கிறார் என்பதற்காக அவரை சோத்துப்பாசல் பருப்புப்பாசலென்று பட்டம் தெளிக்கமாட்டேன். ஏனெனில் தலைவர் பிரபாகரனும் அவர்கள் வளர்த்தவர்களும் வஞ்சம் தீர்த்தலையே திருப்பி காறித்துப்புவதையோ தங்கள் பணியாகக் கொள்ளவில்லை. நீங்கள் அவர்களை நேசிப்பதாக சொல்லிக்கொண்டு சோற்றுப்பாசல் பருப்புப்பாசல் என திருப்பித் துப்புவது தலைவர் பிரபாகரனையும் அவர் வளர்த்த எல்லாரினது தியாகங்களையும் கொச்சைப்படுத்துவது போலிருக்கிறது.

இன்னா செய்தாரை ஒறுத்தல்...

sphoto02.jpg

துறவறவியலில் திருவள்ளுவர் ஒரு அற்புதமான திருக்குறளை நமக்கெல்லாம் தந்திருக்கிறார்-

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.

நாமெல்லாம் சாமியார் அல்ல. சாமியார்களே ஒன்றையும் விடுவதில்லை என்பதைத் தற்போதைக்கு மறந்து விடுவோம்.

இந்தக் குறளுக்கு பரிமேலழகர் அழகான உரை தந்திருக்கிறார்-

இன்னா செய்தாரை ஒறுத்தல்
- தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது:

அவர் நாண நல் நயம் செய்துவிடல்
- அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல்.

(மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு . இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.)

இதன் பொருள் சமகால தமிழில் இப்படி புரிந்து கொள்ளப்படலாம் (சொற்குற்றம் பொருள் குற்றம் காணும் பெரியவர்கள் பண்பான மொழியில் என்னை இடித்துரைத்துத் திருத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்)

இன்னா செய்தாரை ஒறுத்தல்
- தான் விரும்பத்தகாத விஷயங்களை செய்தவர்களை சாமியார்கள் தண்டிப்பது எப்படி என்றால்
அவர் நாண நல் நயம் செய்து விடல்
- அப்படி செய்தவர்களே வெட்கப்படுமாறு அவர்கள் மகிழ்ச்சியடைந்து சிரிக்கும்படியான செயல்களைச் செய்து நல்லது கெட்டது இரண்டையும் மறந்து விட வேண்டும்

(இந்த நல்லது கெட்டது இரண்டையும் மறக்காமல் இருந்தால் திரும்பத் திரும்ப வம்பு வழக்கு தொடரும் என்பதால் இவ்விரண்டும் மறக்கத் தக்கதாயின. அதனால்தான் இந்த ஐடியா தரப்படுகிறது. தண்டிப்பது, நல்லது செய்வது, அப்புறம் எல்லாவற்றையும் மறப்பது இதிலெல்லாம் கோபத்துக்கு இடம் தரக்கூடாது).

பரிமேலழகர் எவ்வளவு அழகா சொல்லி இருக்கிறார் பார்த்தீர்களா? ஏன் தேவை இல்லாமல் நாம் வன்மம் வைத்து பகை செய்ய வேண்டும்?

இந்தக் குறளுக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஒற்றை வாக்கியத்தில் நச்சுன்னு சொல்லிட்டாரே-

"நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலை குனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்."

கோபத்தை விட்டோம்னா நாம அவங்க வெட்கப்படணும்னு நினைத்து நல்லது செய்ய மாட்டோம், அவங்க சந்தோஷமா இருக்கணும்னு நெனச்சு நல்லது செஞ்சுட்டு, அதையும் மறப்போம்.

அதுதான் குறள் வழி.

நட்பு வழி.

பகை அழிப்போம். நட்பு வளர்ப்போம்.

இக்கருத்தை வளங்கிய தளத்தின் இணைப்பு :-

http://www.sasariri....-post_8783.html

சாந்தியக்கா

இந்த வருடத்துக்கு இது போதும்

அடுத்த வருடம் பார்க்கலாம்.

என்ர தாயே......?

பெண்கள் கூடக்கதைப்பினம் என்று கேள்விப்பட்டிருக்கிறன். இப்படி படைப்பினம் என்று இன்று அறிந்து கொண்டேன். :lol::D :D

Link to comment
Share on other sites

ஏனிந்த கொலைவெறி உங்களுக்கு.... :rolleyes::(

இத்தவறை விரைந்து திருத்தினால் நன்றாகவும் கெளரவமாகவும் இருக்கும்..! :icon_idea:

நன்றி.

ஓரளவு சரி செய்யப்பட்டுள்ளது. :D

Link to comment
Share on other sites

ஒருவரின் கருத்து நிர்வாகத்தால் அகற்றப்படும்போழுது கீழே உள்ளது போன்று கனடாவின் முன்னணி பத்திரிகையான 'குளோப் அண்ட் மெயிலில்' செய்வார்கள்:

- கருத்து எழுதியவற்றின் பெயர் அகற்றப்பட்டது

- எமது விதிமுறைகளை மீறியமை என்ற காரணத்தால் அகற்றப்பட்டுள்ளது

Name withheld

9:00 PM on April 1, 2012

This comment has violated our Terms and Conditions, and has been removed.

Link to comment
Share on other sites

முன்பு ஆங்கிலம் மூலம் இலகுவாக தமிழில் எழுதக்கூடியவாறு  இரண்டு பெட்டிகள் இருந்தன. இப்போது காணவில்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க்கள நிர்வாகத்தினருக்கு யாழில் திண்ணையில் அல்லது கருத்துக்களத்தினுள் ஏதாவது இணைய இனைப்புகள் இணைக்கப்பட்டிருந்தால் விடயத்தை அறிவதற்கு அதனை அழுத்தினால் ஒரே இணைப்பு இருதடவைகள் பார்வைக்கு வருகிறது...யாழில் மட்டுமே இணைப்புகளை அழுத்தும்போது இப்படி ஏற்படுகிறது காரணம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளைக்கு ஒருவர் எத்தனை பச்சைப்புள்ளிகள் இடமுடியும்? என்னால் ஒரு நாளைக்கு ஒரு பச்சைப்புள்ளிதான் இடமுடிகிறது ஒவ்வொரு பச்சைப்புள்ளிக்கும் ஒவ்வொரு 24 மணிநேரம் பொறுக்கவேண்டுமா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளைக்கு ஒருவர் எத்தனை பச்சைப்புள்ளிகள் இடமுடியும்? என்னால் ஒரு நாளைக்கு ஒரு பச்சைப்புள்ளிதான் இடமுடிகிறது ஒவ்வொரு பச்சைப்புள்ளிக்கும் ஒவ்வொரு 24 மணிநேரம் பொறுக்கவேண்டுமா?

அச்சா பிள்ளகளுக்கு நிர்வாகம் 3 புள்ளிகளை கொடுத்திருக்கினம்....நீங்களும் அச்சா பிள்ளைதான் ஆனால் நிர்வாகம் ஏன் கொடுக்கவில்லை?....கி..கி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளைக்கு ஒருவர் எத்தனை பச்சைப்புள்ளிகள் இடமுடியும்? என்னால் ஒரு நாளைக்கு ஒரு பச்சைப்புள்ளிதான் இடமுடிகிறது ஒவ்வொரு பச்சைப்புள்ளிக்கும் ஒவ்வொரு 24 மணிநேரம் பொறுக்கவேண்டுமா?

அக்கா... பச்சை சிவப்பு என்று எங்களுக்கு மொத்தம் 3 தான். நீங்கள் ஒருவேளை இரண்டு சிவப்பு குத்தினா.. அப்புறம் ஒரு பச்சை தானே குத்த விடுவினம்..! மொத்தமா 3 தான் குத்தலாம். அது பச்சையோ சிவப்போ. அப்படித்தான் நமக்கு இருக்குது. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க்கள நிர்வாகத்தினருக்கு யாழில் திண்ணையில் அல்லது கருத்துக்களத்தினுள் ஏதாவது இணைய இனைப்புகள் இணைக்கப்பட்டிருந்தால் விடயத்தை அறிவதற்கு அதனை அழுத்தினால் ஒரே இணைப்பு இருதடவைகள் பார்வைக்கு வருகிறது...யாழில் மட்டுமே இணைப்புகளை அழுத்தும்போது இப்படி ஏற்படுகிறது காரணம் என்ன?

Link to comment
Share on other sites

யாழ்க்கள நிர்வாகத்தினருக்கு யாழில் திண்ணையில் அல்லது கருத்துக்களத்தினுள் ஏதாவது இணைய இனைப்புகள் இணைக்கப்பட்டிருந்தால் விடயத்தை அறிவதற்கு அதனை அழுத்தினால் ஒரே இணைப்பு இருதடவைகள் பார்வைக்கு வருகிறது...யாழில் மட்டுமே இணைப்புகளை அழுத்தும்போது இப்படி ஏற்படுகிறது காரணம் என்ன?

சசாரா,

நீங்கள் எந்த உலாவி (browser) பயன்படுத்துகிறீர்கள் ? யாழ் இணைய இணைப்புகளா அல்லது வெளியார் இணைப்புகளா இரண்டாக வருகிறது ? வேறு யாருக்காவது இப்படி இருந்தால் அறியத் தரவும். பிரச்சனை என்னவென்று அறிய உதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா... பச்சை சிவப்பு என்று எங்களுக்கு மொத்தம் 3 தான். நீங்கள் ஒருவேளை இரண்டு சிவப்பு குத்தினா.. அப்புறம் ஒரு பச்சை தானே குத்த விடுவினம்..! மொத்தமா 3 தான் குத்தலாம். அது பச்சையோ சிவப்போ. அப்படித்தான் நமக்கு இருக்குது. :):icon_idea:

நெடுக்ஸ் அண்ணா முதல் 3 பச்சையும் 3 சிவப்பும் இருந்தது.. இப்ப சகாறா அக்கா சொல்லுறது போல ஒரு நாளைக்கு பச்சை எண்டாலும் சரி சிவப்பு என்டாலும் சரி 1தானே குத்த முடியுது? :unsure::icon_idea:

  • Like 1
Link to comment
Share on other sites

- நாளொன்றிற்கு பல நூறு திரிகள் ஆரம்பிக்கப்படுவதால் ஒரு சில நிமிடங்களே களத்திற்கு வருபவர்களுக்கு 'இன்றைய மூன்று திரிகள்' (today's top three threads) என ஒன்றை காணக்கூடிய மாதிரி செய்யலாம். இந்த மூன்றும் எத்தனை பார்வையாளகள் / எத்தனை பதில்கள் என்ற ஒரு கணக்கின் அடிப்படையில் தெரிவுசெய்யப்படலாம்.

- பச்சை / சிவப்பு ஒருவருக்கு எத்தனை உள்ளது என உறுப்பினருக்கு எந்த நேரமும் (real time) தெரியக்கூடிய மாதிரி செய்யலாம். இதனால் குத்தியபின்னர் முடிந்துவிட்டது என்பதை அறியவேண்டிய நிலைமை ஏற்படாது (தொழில்நுட்பரீதியாக சவாலாக இது அமையலாம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா முதல் 3 பச்சையும் 3 சிவப்பும் இருந்தது.. இப்ப சகாறா அக்கா சொல்லுறது போல ஒரு நாளைக்கு பச்சை எண்டாலும் சரி சிவப்பு என்டாலும் சரி 1தானே குத்த முடியுது? :unsure::icon_idea:

எனக்குப் பல பச்சைகளை குத்தும் இரகசியம் தெரியும் (ஒரே பெயரில்), ஆனால் சொல்ல்லமாட்டேன்! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

அண்மையில் செய்த மாற்றம் (upgrade) பல முன்னைய விடயங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இப்பதான் ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்துள்ளோம். மாற்றக் கூடியவற்றை மாற்ற பார்க்கின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கருத்துக் களத்தில் சில பதிவுகள் இடும் போது இரு தரம் பதியப்படுகிறது ஏன் எனத் தெரியவில்லை :unsure:

  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசாரா,

நீங்கள் எந்த உலாவி (browser) பயன்படுத்துகிறீர்கள் ? யாழ் இணைய இணைப்புகளா அல்லது வெளியார் இணைப்புகளா இரண்டாக வருகிறது ? வேறு யாருக்காவது இப்படி இருந்தால் அறியத் தரவும். பிரச்சனை என்னவென்று அறிய உதவியாக இருக்கும்.

இணையவன், யாழ் இணைய இணைப்புகள் அப்படி தோன்றுவதில்லை வெளியார் இணைப்புகளை அழுத்திப் பார்க்க முற்படும்போது ஒன்றுக்கு இரண்டுதடவையாக அதாவது ஒரே முகவரியைக் கொண்ட இரண்டு தளங்கள் தெரிகின்றன. மற்றவர்களுக்கு இந்தச் சிக்கல் இல்லையா எனக்கு மட்டுந்தான் இந்தப்பிரச்சனையா? யாராவது பார்த்துச் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளைக்கு ஒருவர் எத்தனை பச்சைப்புள்ளிகள் இடமுடியும்? என்னால் ஒரு நாளைக்கு ஒரு பச்சைப்புள்ளிதான் இடமுடிகிறது ஒவ்வொரு பச்சைப்புள்ளிக்கும் ஒவ்வொரு 24 மணிநேரம் பொறுக்கவேண்டுமா?

ஏன் வல்வை இதுக்கெல்லாம் மண்டையை போட்டு உடைக்க வேனும்.என்னிடம் ஏற்கனவே பச்சசை புள்ளி சிவப்பு புள்ளி மலிவு விற்ப்பனையில் உண்டு.அதுவம் உங்களுக்கு என்றால் சிறப்பு தள்ளுபடி உண்டு.தாமதிக்காமல் தொடர்பு கொள்ளவும். :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.