Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

திண்ணையில் காணொளிகள் இணைக்கப்படும்போது கருத்துக்களம் மேற்புறம் மறைவதோடு மேற்புறமுள்ள இணைப்புக்களையும் சொடுக்கமுடியாதுள்ளது. திண்ணையின் பெட்டியை பெரிதாக்க அல்லது நீக்க அல்லது கீழே கொண்டு செல்லமுடியாதா?

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

திண்ணையில் காணொளிகள் இணைக்கப்படும்போது கருத்துக்களம் மேற்புறம் மறைவதோடு மேற்புறமுள்ள இணைப்புக்களையும் சொடுக்கமுடியாதுள்ளது. திண்ணையின் பெட்டியை பெரிதாக்க அல்லது நீக்க அல்லது கீழே கொண்டு செல்லமுடியாதா?

கலைஞன் இந்தப் பிரச்சனை எந்த உலாவியில் உங்களுக்கு ஏற்படுகின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன், யாழ் இணைய இணைப்புகள் அப்படி தோன்றுவதில்லை வெளியார் இணைப்புகளை அழுத்திப் பார்க்க முற்படும்போது ஒன்றுக்கு இரண்டுதடவையாக அதாவது ஒரே முகவரியைக் கொண்ட இரண்டு தளங்கள் தெரிகின்றன. மற்றவர்களுக்கு இந்தச் சிக்கல் இல்லையா எனக்கு மட்டுந்தான் இந்தப்பிரச்சனையா? யாராவது பார்த்துச் சொல்லுங்கள்.

எனக்கும் இப்படி இருக்கிறது

Link to comment
Share on other sites

நிர்வாகிகளுக்கு,

இது எவ்வாறு சாத்தியம்,

தனது இரண்டாவது பதிவை கதை கதையாம் பகுதியில் இணைக்கும் சாத்தியம் எவ்வாறு, கொஞ்சம் இதை கவனிக்கவும்

yarl.jpg

Link to comment
Share on other sites

நிர்வாகிகளுக்கு,

இது எவ்வாறு சாத்தியம்,

தனது இரண்டாவது பதிவை கதை கதையாம் பகுதியில் இணைக்கும் சாத்தியம் எவ்வாறு, கொஞ்சம் இதை கவனிக்கவும்

yarl.jpg

:rolleyes:^_^:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல திடுக்கிடும் மாற்றங்களை யாழில் பார்க்கின்றேன். இது நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தினாலும் யாழில் சில மாற்றங்களைக்கொண்டு வருவதற்காகவும் நடப்பதாக நினைக்கின்றேன். அதற்கான எனது ஆதரவு என்றும் உண்டு.

அதேநேரம் யாழைத்தொந்தரவு செய்து தம் கைக்குள் கொண்டுவருதல் அல்லது பூட்ட முயற்சித்தல் போன்ற நகர்வுகளும் நடப்பதை அறிவேன். அதற்கும் எப்போதும் யாழுக்கான எனது ஆதரவு இருக்கும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேநேரம் இங்கு நாங்கள் யாழ் மீது வைத்திருக்கும் விசுவாசத்தைத யாழ் வீணாக்காது என்றும் நம்புகின்றேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல திடுக்கிடும் மாற்றங்களை யாழில் பார்க்கின்றேன்.

திகில் படங்களை அடிக்கடி பார்த்தால் திடுக்கிட மாட்டீர்கள்! :icon_mrgreen:

விசுவாசத்திற்காக தூரநோக்குள்ள மாற்றங்களை உள்வாங்காது இருந்தால் யாழும் காணாமல்போகும். யாழைக் காணாமல் போகச் செய்ய யாழுக்கு வெளியிலிருந்து எவரும் வரத்தேவையில்லை. உள்ளே இருப்பவர்களே போதும்!

Link to comment
Share on other sites

கருத்துக்கள ஒழுங்கமைப்பு மற்றும் சில மாற்றங்களின் போது தமிழில் ஒரு கருத்தாவது எழுதியவர்களில் பெரும்பான்மையானோர் ஏனைய பகுதிகளுக்கும் அனுமதிக்கப்பட்டனர். எனினும் இனிவருங்காலங்களில் இந்த முறையில் இல்லாது குறைந்தபட்சம் 3 கருத்து தமிழில் எழுதியோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகில் படங்களை அடிக்கடி பார்த்தால் திடுக்கிட மாட்டீர்கள்! :icon_mrgreen:

விசுவாசத்திற்காக தூரநோக்குள்ள மாற்றங்களை உள்வாங்காது இருந்தால் யாழும் காணாமல்போகும். யாழைக் காணாமல் போகச் செய்ய யாழுக்கு வெளியிலிருந்து எவரும் வரத்தேவையில்லை. உள்ளே இருப்பவர்களே போதும்!

பல திடுக்கிடும் மாற்றங்களை யாழில் பார்க்கின்றேன். இது நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தினாலும் யாழில் சில மாற்றங்களைக்கொண்டு வருவதற்காகவும் நடப்பதாக நினைக்கின்றேன். அதற்கான எனது ஆதரவு என்றும் உண்டு.

அதேநேரம் யாழைத்தொந்தரவு செய்து தம் கைக்குள் கொண்டுவருதல் அல்லது பூட்ட முயற்சித்தல் போன்ற நகர்வுகளும் நடப்பதை அறிவேன். அதற்கும் எப்போதும் யாழுக்கான எனது ஆதரவு இருக்கும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேநேரம் இங்கு நாங்கள் யாழ் மீது வைத்திருக்கும் விசுவாசத்தை யாழ் வீணாக்காது என்றும் நம்புகின்றேன்.

நான் எழுதியதில் 1வீதத்தை மட்டும் வாசித்து கிரகித்துள்ளீர்கள். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதியதில் 1வீதத்தை மட்டும் வாசித்து கிரகித்துள்ளீர்கள். நன்றி.

விசுகு ஐயா.. எனது கிரகிக்கும் ஆற்றலை நீங்கள் எத்தனை வீதம் கிரகிப்பீர்கள் என்றெல்லாம் நான் கணக்கில் எடுப்பதில்லை!

வாசிக்கும் கருத்துக்களில் ஒவ்வொரு வசனத்திற்கும் கருத்துக்கள் எழுதுவதை விட சில முக்கிய வசனங்களிற்கு மாத்திரமே சிலவேளை பதில் எழுதத்தோன்றும்.. என்றாலும் எனக்கும் பன்னாடைக் குணம் தமிழன் என்றபடியால் இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை! :icon_mrgreen:

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத எதிர்பார்த்தேன்.

இருவருக்கும் இந்தப்பன்னாடைக்குணம் பொருந்துமாதலால் இன்று சமாதானம் :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்சா ஒரு சண்டைக்காட்ச்சி வீணாப்போச்சு :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகில் படங்களை அடிக்கடி பார்த்தால் திடுக்கிட மாட்டீர்கள்! :icon_mrgreen:

விசுவாசத்திற்காக தூரநோக்குள்ள மாற்றங்களை உள்வாங்காது இருந்தால் யாழும் காணாமல்போகும். யாழைக் காணாமல் போகச் செய்ய யாழுக்கு வெளியிலிருந்து எவரும் வரத்தேவையில்லை. உள்ளே இருப்பவர்களே போதும்!

கிருபன் இதை ஒருமுறை எழுதினால் குறைந்தது பத்துத்தடவைகளாவது இந்தப்பதிவு வருமாறு யாழுக்குள் ஏதாவது பூச்சிகளை அனுப்பி செய்விக்க முடியாதா? :lol: :lol: :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் இதை ஒருமுறை எழுதினால் குறைந்தது பத்துத்தடவைகளாவது இந்தப்பதிவு வருமாறு யாழுக்குள் ஏதாவது பூச்சிகளை அனுப்பி செய்விக்க முடியாதா? :lol: :lol: :D

நாம் நல்ல பிள்ளைகள்.. பூச்சி புழுக்களைக் கிண்ட அண்டுவதில்லை! அத்தோடு விசயம் தெரிந்தவர்கள் பொறுப்பாளர்களாக இருப்பதால் பூச்சிகள் பொசுங்கிவிடும்!

Link to comment
Share on other sites

கருத்துக்கள ஒழுங்கமைப்பு மற்றும் சில மாற்றங்களின் போது தமிழில் ஒரு கருத்தாவது எழுதியவர்களில் பெரும்பான்மையானோர் ஏனைய பகுதிகளுக்கும் அனுமதிக்கப்பட்டனர். எனினும் இனிவருங்காலங்களில் இந்த முறையில் இல்லாது குறைந்தபட்சம் 3 கருத்து தமிழில் எழுதியோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

சரி நிழலி, அரிச்சுவடியை தாண்டி வந்து (மூன்று கருத்துகளை ஒழுங்காக தமிழில் எழுதிய பின்னர்), கருத்துகளத்தில் வந்து தமிழ் கொலை செய்பவர்களை (உதாரணமாக குண்டன்) ஏன் நீங்கள் மீண்டும் அரிச்சுவடிக்கு அனுப்பி வைக்க கூடாது.

தமிழை கொலை செய்வதன் மூலம் நகைச்சுவை உருவாக்குபவர்கள், தங்கள் தாயை பழிப்பதற்கு சமன்.

எனவே தமிழ் பிழைகளை தவிர்த்து பெரும்பாலும் எல்லா கருத்துகளையும் தூய தமிழ், ஆக குறைந்தது இலகு தமிழில் எழுத முன்வர வேண்டும்.

இங்கு தங்களை கவிஞர் என்று கூறி கொள்வோரும், தம்மை படைப்பாளிகள் என்று பறை சாற்றுவோரும் தமிழை கொல்வதை தொழிலாகவே கொண்டுள்ளார்கள் போல உள்ளது.

எனவே நிர்வாகிகளே,

தமிழ் கொலைக்கும் எச்சரிக்கை புள்ளிகள் அமைத்து, அவர்களை மீண்டும் அரிச்சுவடிக்கு நகர்த்தும் படி கேட்டு கொள்கிறேன்.

தமிழால் வளர்வோம், தமிழை வளர்ப்போம்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு யாழில் ஸ்மைலி போட முடியவில்லை காரணம் என்ன>?

அழுமூஞ்சியாக இல்லாவிட்டால் முடியும்! :icon_mrgreen:

More Reply Options ஐ அழுத்திப் பின்னர் :) அழுத்தினால் முகக்குறிகள் வரும்!

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

அழுமூஞ்சியாக இல்லாவிட்டால் முடியும்! :icon_mrgreen:

More Reply Options ஐ அழுத்திப் பின்னர் :) அழுத்தினால் முகக்குறிகள் வரும்!

நான் அழுமூஞ்சி சுஜி இல்லையாக்கும்

சத்தியமாக எனக்கு இப்பவும் ஸ்மைலி போட முடியவில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Quote:"சத்தியமாக எனக்கு இப்பவும் ஸ்மைலி போட முடியவில்லை..."

:lol::D:icon_mrgreen::icon_idea:<_<:rolleyes::wub::unsure::mellow: - இவற்றை கொப்பி பண்ணி போடவும் சுஜி, எனக்கும் இடைக்கிடை இந்த பிரச்சனை வாறது

Link to comment
Share on other sites

நிர்வாகிகளுக்கு,

உங்கள் புதிய விதியில் உள்ள எழுத்து பிழைகளை கவனிக்கவும்.

தமிழீழ விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை விமர்சிப்பதும், ஏளனப்படுத்துவதும், அவர்களின் தியாகங்களை மலினப்படுத்தி அவதூறு செய்வதும் முற்றகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

**** முற்றாக தவிர்க்கபடல் வேண்டும்.

நன்றி,

பகலவன்

Link to comment
Share on other sites

சரி நிழலி, அரிச்சுவடியை தாண்டி வந்து (மூன்று கருத்துகளை ஒழுங்காக தமிழில் எழுதிய பின்னர்), கருத்துகளத்தில் வந்து தமிழ் கொலை செய்பவர்களை (உதாரணமாக குண்டன்) ஏன் நீங்கள் மீண்டும் அரிச்சுவடிக்கு அனுப்பி வைக்க கூடாது.

கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 2.0

2. உங்கள் படம்

photo-thumb-7768.jpg

பின்வரும் படங்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது:

  • உயிரோடு வாழும் பிரபலமானவர்களின் படங்கள்
  • குறிப்பாக, சினிமாப் பிரபலங்களின் படங்கள்
  • தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் பெயர்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்)
  • மாவீரர்களின் படங்கள் (எ.கா.: கெளசல்யன்)
  • பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான படங்கள்

nervous.gif

எனவே நிர்வாகிகளே,

தமிழ் கொலைக்கும் எச்சரிக்கை புள்ளிகள் அமைத்து, அவர்களை மீண்டும் அரிச்சுவடிக்கு நகர்த்தும் படி கேட்டு கொள்கிறேன்.

நிர்வாகிகளுக்கு,

உங்கள் புதிய விதியில் உள்ள எழுத்து பிழைகளை கவனிக்கவும்.

தமிழீழ விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை விமர்சிப்பதும், ஏளனப்படுத்துவதும், அவர்களின் தியாகங்களை மலினப்படுத்தி அவதூறு செய்வதும் முற்றகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

**** முற்றாக தவிர்க்கபடல் வேண்டும்.

belly-laugh.gif

யாரபா பகலவன்??????????????????????

சொல்லுன்கண்ணா

விஜாய் சார்

கும்புடுறன்ணா :rolleyes:

Link to comment
Share on other sites

belly-laugh.gif

யாரபா பகலவன்??????????????????????

சொல்லுன்கண்ணா

விஜாய் சார்

கும்புடுறன்ணா :rolleyes:

"பகலவன்" என்பது நடிகர் விஜய் நடிக்க இயக்குநர் சீமான் இயக்கவிருந்த திரைப்படத்தின் பெயர்.

பகலவன் என்பதற்கு வேற்பல அர்த்தம் இருந்தாலும் நான் இதை இங்கு சொன்னதற்குரிய அர்த்தம் வேறு! :rolleyes::icon_idea:

சரி குண்டன்... உங்களுக்கு ஒரு சவால்... :lol:

இயக்குநர் சீமான் அவர்கள் "வாழ்த்துக்கள்" என்று ஒரு திரைப்படத்தினை இயக்கியிருந்தார். அதில் மாதவனும் பாவனாவும் நடித்திருந்தார்கள்.

அந்த திரைப்படத்தில் தமிழ் தவிர்த்து.... ஆங்கில வார்த்தைகள் எதனையும் திரைக்கதை வசனத்தில் பாவிக்கவில்லையாம் என்றார்கள்! ஆனால்.... ஒரேயொரு இடத்தில் மட்டும் ஒரு ஆங்கில வார்த்தை வரும்! அது என்ன என்று கண்டுபிடித்து சொல்லமுடியுமா? :lol::rolleyes:

(யாருட்டப் போய் என்ன கேள்வி கேட்டுப்புட்டாய் என்று என்னை யாரும் கேட்டுத் திட்டப் போறாங்களோ தெரியலையே!??!!! ) :lol: :lol: :lol:

Edited by கவிதை
Link to comment
Share on other sites

கலைஞன் இந்தப் பிரச்சனை எந்த உலாவியில் உங்களுக்கு ஏற்படுகின்றது?

எனது திரையினளவு சிறியது. பயன்படுத்தும் உலாவியில் பிரச்சனை இல்லை.

Edited by கலைஞன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்திற்கு,

ஒருவர் தன்னுடைய பெயரைத்தவிர மேலதிகமாக ஒரு பெரையே வைத்திருக்கக்கூடிய மாதிரி ஏதாவது செய்ய வழி இருக்கிறதா?

ஏனெனில் உண்மையிலேயே யாழின் அரிச்சுவடியில் புதிதாக வருபவர்களை வரவேற்க மனம் வருகுதில்லை ஒருவரே பல முகங்களைத் தரித்து வரும்போது வரவேற்பு அளித்து பின்னர் இவர்தான் அவர் என்று அறியும்போது ஏன்டா லூசுகள் மாதிரி போய் வரவேற்றோம் என்று எண்ணத் தோன்றுகிறது....

உண்மையிலேயே இந்தக்கருத்துக்களத்திற்கு வரும் புதியவர்களை வரவேற்காமல் நாம் ஒதுங்கிக் கொள்ளும் ஒரு சூழலை உருவாக்குகிறது இத்தகைய நிலை இத்தகைய நிலை யாழை வளர்க்குமா?

இது எனது அபிப்பிராயம் மட்டுமே இதைப்பற்றி உங்கள் கருத்துக்களையும் முன்வைத்தால் நல்லது.

Link to comment
Share on other sites

இந்த ஒரு காரணத்துக்காகத்தான் நானும் பெரும்பாலும் அந்தப்பக்கம் போறேல்ல.. :D

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.