Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

நான் என்ன செய்யட்டும் வேலைல இருந்து போன் ல அவசர அவசரமா எழுதிறது :D

வலைஞன் வந்தா இந்த தமிழுக்கும் ஒரே வெட்டு தான் விழும் :D

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

புதிதாக அதுவும் வரும் போதே மட்டுவாக வந்திருக்கிறீர்கள். நான் நினைக்கிறன் யாழ்கள வராலாற்றிலையே இதுதான் முதல் தடைவை இப்படி ஒரு மட்டுறுத்தனர் வானத்தில் இருந்து குதிப்பது. எனவே கருத்தாளர்களின் கண்கள் உங்களை ஒரு மட்டுறுத்தினராக பாக்காமல் எப்பொழுதும் ஒரு சந்தேகத்தோடையே பார்க்கும் என்பது உறுதி. இப்படித்தான் யாழில் யாழினி என்றொரு மட்டு சில கருத்துக்கள் எழுதி விட்டு மட்டிறுத்துனர் ஆகியிருந்தார். அவர் கனகாலம் தனது பணியை செய்யமுடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனாலும் நல்வரவாகுக

வேறு பெயரில் எழுதிய இணையவனும் இவ்வாறுதானே ஆரம்பத்தில் வலைஞன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். நுணாவிலான் போல் அல்லாமல் மற்றையவருக்கு வழமையான பெயரில் நிர்வாகத்தில் நுழைய விருப்பம் இல்லை என்றால் ஒன்றும் செய்யமுடியாதுதானே. அவரவர் விருப்பம். இங்கு அனைவருமே முகமூடிகள், இதற்குள் ஆதி அந்தங்களை அறிந்துதான் என்னத்தை செய்வது?

  • Like 2
Link to comment
Share on other sites

அது யார் நியானி? ...கருத்துக்களத்தில் பெரிதாக கருத்தே எழுதி இருக்கவில்லை அவரை எப்படி மட்டுவாக நியமிப்பீர்கள்?...அவர் வேறு பெயரில் யாழில் எழுதுபவர் என்டால் அந்த பெயரை யாழில் போடுங்கள்[இவர் யார் என்பது குறித்து எனக்கு சந்தேகம் இருக்கு அவராக இருந்தால் இந்தப் பதவிக்கு அவர் பொருத்தமில்லை என்பது என் கருத்து]...எது எப்படியிருருந்தாலும் நியானியை மட்டுவாக ஏற்பதில் எனக்கு தயக்கமே...இது எனது கருத்து தான்.

உங்கள் எழுத்து மீது உங்களுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தால் இப்படியான தயக்கங்கள் வராது என்று நினைக்கின்றேன்.

வலைஞனுக்கும் நெடுக்காலபோவானுக்கும் எட்டாப்பொருத்தம். ஆனாலும், அவர் எழுத்துக்கள் சரியோ பிழையோ ஆனால் தனது எழுத்துக்களில் உறுதியாக நின்று தொடர்ச்சியாக எழுதி நெடுக்காலபோவான் கருத்துக்களத்தில் இன்றும் நின்று பிரகாசிக்கவில்லையா?

Link to comment
Share on other sites

நியானி அண்ணா, இங்குள்ள சிலருடைய கருத்துகளை வாசிக்கும் போது எனக்கு சிரிப்பு தான் வருகிறது. பாவம் பயந்து விட்டார்கள் போலிருக்கு. நீங்களும் மனசுக்குள் சிரித்திருப்பீர்களே... :D

நீங்கள் யாராக இருக்கும் என்று புதிதாக யாழுக்கு வந்த நான் கூட ஊகித்து விட்டேன். (அது சரியா பிழையா என்பதற்கு அப்பால்)

நான் நினைக்கும் நபர் தான் நீங்களாக இருந்தால் யாழின் ஒரு நீண்ட கால உறுப்பினர் மட்டுவாக வருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நிச்சயமாக நிழலி அண்ணாவை விட அதிகளவு பொறுமைசாலி நீங்கள். :) வாழ்த்துகள்.

Edited by துளசி
Link to comment
Share on other sites

நுணா, நியானிக்கு வாழ்த்துகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவுக்கும் நியானிக்கும் யாழ் கள மட்டுறுத்தினர் பணி செய்யக் கிடைத்த வாய்ப்புக்கு வாழ்த்துக்கள்..! :icon_idea::)

(யாழ் களத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது நிர்வாகத்தினரின் முன்மொழிவோடு இணைந்து கொள்பவர்கள் யாழ் கள அறிமுக விதியில் இருந்தும் வலைஞனால் விலக்களிப்புக்கு உட்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. அந்த வகையில் நியானியின் வரவு புதிதல்ல..!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலைஞனுக்கும் நெடுக்காலபோவானுக்கும் எட்டாப்பொருத்தம். ஆனாலும், அவர் எழுத்துக்கள் சரியோ பிழையோ ஆனால் தனது எழுத்துக்களில் உறுதியாக நின்று தொடர்ச்சியாக எழுதி நெடுக்காலபோவான் கருத்துக்களத்தில் இன்றும் நின்று பிரகாசிக்கவில்லையா?

சத்தியமா அந்தாளோட எனக்கு எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்ல. ஆளையும் தெரியாது. அந்தாள் தான் அடிக்கடி கருத்துக்களைக் கடாசிக் கொண்டிருந்தார். அவருக்கு அவர் செய்தது சரின்னா.. எனக்கு நான் செய்தது சரி. அவ்வளவும் தான். இதில அவர் என் மீது எதையும் சாத்தியப்படுத்த முடியல்ல.. நானும் அவர் மீது எதனையும் சாத்தியப்படுத்த முடியல்ல..! என்ன.. இருவரும் பிரச்சனை பட்டார்கள் என்பது மட்டும்.. நிலைச்சிருக்குது..! எனவே.. இப்படியான வெளிப்படையாகப் பிரச்சனைப் படும் அளவுக்கு அமையும்.. அல்லது பிரச்சனைகளைக் கொண்டு வரும்.. மட்டுறுத்தல் வழிமுறைகள் அவசியமான்னு.. மட்டுக்கள் சிந்திப்பது அவசியம்..! மற்றும்படி... இப்ப எல்லாம் நிறைய பக்குவப்பட்டாயிற்று. கடாசினா கடாசிட்டு போகட்டும்.. நமக்கு என்ன.. என்ற நிலைக்கு வளர்ந்திட்டம்..! :lol::icon_idea:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

yarl12.png

இது ஏன் இப்படி சொத்திக்கு (alignment) போய் நிற்குது...??! :icon_idea:

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

ஓம்.. நேற்றிலிருந்து இப்பிடித்தான் இருக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சில பேரினது கருத்தைப் பார்த்தால் குழந்தைப் பிள்ளைகள் எழுதிறது ஞாபகத்திற்கு வருகிறது...நான் யாழுக்கு வரும் போது வலைஞன் இருந்தவர்,மோகன் அண்ணா,இளைஞன்,இணையவன்,நிழலி என கண பேர் மட்டூவாக இருந்திருக்கிறார்கள் அவர்கள் என்ட‌ கருத்தை வெட்டிப் போடுவார்கள் என்று ஒரு நாளும் பயந்ததில்லை சொல்லப் போனால் எழுதும் போது அதைப் பற்றி யோசித்ததுமில்லை சில நேர‌த்தில் நானே தேவையில்லாமல் எழுதிப் போட்டு நானே தனி மட‌ல் போட்டு அந்தத் திரியை பூட்டச் சொல்லிக் கேட்டு இருக்கிறேன்...நுணா அமைதியானவர் என்ட‌ படியால் என்னுடைய கருத்தை வெட்ட மாட்டார் என்பதற்காக அவருக்கு நான் என் ஆதர‌வைக் கொடுக்கவில்லை...இங்கு கருத்து எழுதும் சிலர் தான் தங்களுக்கு தெரிந்தவர்கள் மட்டூவாக வந்தால் தங்கட‌ கருத்தை வெட்ட மாட்டார் என்றும் அல்லது இன்னார் தான் அவர் என நினைத்துக் கொண்டு கற்பனையில் மிதக்கிறார்கள்.

நுணா தான் நியானியாக இருந்தாலும் நுணா தன்ட‌ பெயரில் வராமல் நியானி என்ட‌ பெயரில் வந்தது பிழையான விட‌யம் என்பது தான் கருத்து... யாழ்ப் பேரில் தைரியமாக வருவதற்கு என்ன பயம்?

உங்கள் எழுத்து மீது உங்களுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தால் இப்படியான தயக்கங்கள் வராது என்று நினைக்கின்றேன்.

வலைஞனுக்கும் நெடுக்காலபோவானுக்கும் எட்டாப்பொருத்தம். ஆனாலும், அவர் எழுத்துக்கள் சரியோ பிழையோ ஆனால் தனது எழுத்துக்களில் உறுதியாக நின்று தொடர்ச்சியாக எழுதி நெடுக்காலபோவான் கருத்துக்களத்தில் இன்றும் நின்று பிரகாசிக்கவில்லையா?

கலைஞன் என்ட கருத்தை வெட்டிப் போடுவார்கள் என்று எனக்கு பயமில்லை...எனக்கு சரியெனப்பட்டதை நான் தைரியமாய் எழுதி இருக்கிறேன், எழுதுவேன்...நிழலி,இணையவன் வெட்டாததையா இவர் வந்து வெட்டப் போகிறார்?

இங்குள்ள சிலருக்குத் தங்களை விட்டு விட்டு, புதுசு புதுசாக வருகின்ற ஆட்கள் மட்டறுத்தினர்களாக வருகின்றார்களே, அவர்களை நிர்வாகம் இணைக்கின்றதே என்ற வயிற்றெரிச்சல்... தான் இப்படிப் புலம்ப வைத்துக் கொண்டிருக்கின்றது...

யாழ்களம் என்றைக்குமே, இந்தத் தகுதி கொண்டவர்களைத் தான் மட்டறுத்தினராக நியமிக்கப்படுவார்கள் என விதி எழுதி வைத்திருக்கவில்லை. அவர்களுக்கு எவர்களைத் தகுதியாகத் தெரிகின்றதோ, அவர்களை நியமிக்கின்றார்கள். தவிரவும், அது அவர்களது விருப்பமும் ஆகும்.

இங்கே மட்டறுத்தினரை யாரை நியமிக்க வேண்டும் என்று முடிவெடுக்க வேறு யாருக்காவது அதிகாரம் உள்ளதா என்ன?? இந்த முந்திரிக் கொட்டைகளைச் சுவரில் வைத்து 4 சாத்து சாத்த வேண்டும்.

சகோதரனோ, சகோதரியோ தெரியாது, நியானி தன் பணியைச் சிறப்பாகச் செய்ய வாழ்த்துக்கள்.

சாத்திரி,

யாழினியைப் பற்றிச் சொல்கின்றீர்கள்? இராவணன் என்ன நிறையக் கருத்துக்கள் எழுதினவரா? ஆனால் அவர் கண்டதுண்டமாக கருத்துக்களை வெட்டி அழிக்கும்போது மௌனமாகத் தானே இருந்தார்கள்... அவ்வாறே சின்ன விடயத்துக்கே மோகன் அண்ணாவிடம் வாய்க்கு வாய் கேள்வி கேட்டவர்கள், அதை விட மோசமாக வலைஞன் நடந்து கொண்டபோது, பேசாமத் தானே இருந்தீர்கள். ஏன் என்றால் இராவணனும் சரி, வலைஞனும் சரி, இந்த முந்திரிக் கொட்டைகளைக் கண்டு கொண்டதில்லை.

நியானி, உங்களுக்குச் சரியானதாகத் தோன்றுவற்றைச் செய்யுங்கள். நீங்கள் உங்களை அறிமுகம் செய்த விதத்தில், ஒரு நெகிழ்வுத்தன்மை தெரிவதால் எல்லோரும் மடம் காட்ட முயற்சிக்கின்றார்கள்...

தூயவன் நீங்கள் என்னைத் தான் சொல்கிறீர்கள் நான் களத்தில் எழுதிறதே குறைந்து விட்டது முந்தி எப்ப பார்த்தாலும் சமூக சாளர‌த்தில் எழுதிக் கொண்டே இருப்பேன் ஆனால் இப்ப நிறைய எழுத வேண்டும் என்று நினைத்தாலும் நேர‌ம் கிடைப்பதில்லை,மனசும் இட‌ம் கொடுப்பதில்லை...நான் எனக்கு மட்டூ பதவி கிடைக்க வேண்டும் என்டு எல்லாம் ஆசைப்பட‌ மாட்டேன் 1)எனக்கு பொறுமை சுத்தமாய் இல்லை 2)ஒழுங்காய் தமிழில் சொல்ல வந்ததை சொல்லத் தெரியாது 3)நேர‌ம் இல்லை 4) இங்கு 100க்கு 95 பேருக்கு என்னைப் பிடிக்காது...ஆகவே சும்மா பிழை பிடிக்க வேண்டும் என்பதற்காக வந்து எழுதக் கூடாது.

மட்டூ பதவியில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு கருத்தாளர்களும் எங்கு இருக்கிறார்கள்,அவர்களது விலாச‌த்தை அவர்களது ஜபியை வைத்து கண்டு பிடிக்கும் அதிகார‌ம் உள்ளது நாளைக்கே இவர் இந்தப் பதவியில் இருந்து விலகலாம் ஆனால் அவரிட‌ம் எங்கள் எல்லோரினதும் விலாச‌ம் இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]புதிய மட்டுறுதினர்களாக வந்திருக்கும் நுணா,நியானி இருவருக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.[/size]

Link to comment
Share on other sites

ஐயோ விலாசத்த வைச்சு அவங்க என்ன vellaivaan வைச்சு கடத்தவா போறாங்க? இப்பிடி எல்லாம் பயந்திட்டு இருந்த இணையபக்கமே தலை வைச்சு படுக்க கூட மற்றது அவர்கள் நியமிக்கபட்டிருப்பது யாழ் நிர்வாக சேவைக்குள் மட்டுமே கருத்துகள பொறுப்பாளர் பகுதிக்குள் அல்ல :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ விலாசத்த வைச்சு அவங்க என்ன vellaivaan வைச்சு கடத்தவா போறாங்க? இப்பிடி எல்லாம் பயந்திட்டு இருந்த இணையபக்கமே தலை வைச்சு படுக்க கூட மற்றது அவர்கள் நியமிக்கபட்டிருப்பது யாழ் நிர்வாக சேவைக்குள் மட்டுமே கருத்துகள பொறுப்பாளர் பகுதிக்குள் அல்ல :D

சுண்ட‌ல் தன்ட‌ சொந்தப் பெயரில் வர‌லாமே! எதற்கு ஒளிந்து சுண்ட‌ல் என்ட‌ பெயரில் வர‌ வேண்டும் :lol: ...நிர்வாகத்தில் இருப்பவர்கள்,கருத்துக்கள பொறுப்பாளார்கள் எல்லோரும் ஒன்று தான் இதற்குள் போனால் எல்லோரும்,எல்லாத்தையும் பார்க்கலாம் ^_^

Link to comment
Share on other sites

நான் ஒண்டும் ip addressa பாக்க போறார் என்று அல்லியே உங்களுக்கு உங்க பாதுகாப்பில்ல அக்கறை இல்லை பயம் இருந்தா அப்புறம் இப்பிடியான கருத்துக்களங்களுக்கு வரவே கூடா. மற்றது யார மட்டுவா போடணும் என்று நிர்வாகம் தான் முடிவு எடுக்கும் அவர் இன்ன பேரில் தான் வரவேணும் என்டு இல்லை இது அவர் தனிப்பட்ட suthanthiram அவருக்கு அந்த பேர்ல மட்டுவா வர புடிச்சிருக்கு வாரார் உங்களுக்கு இவர் தான் அவர் என்று காட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை யாழ் கள வரலாற்றில் அது நடந்ததும் இல்லை :D

நியாணி நீங்கள் உறவுகளின் வாழ்த்துகளை மட்டும் ஏற்று வசை பாடல்களை எல்லாம் புறம் தள்ளி உங்கள் பணியை தைரியமா முன் எடுங்கள் :D

Link to comment
Share on other sites

முதல்லே பிரச்சனையை விட்டுட்டு யார் இந்தப்பெயரில் மட்டுவாய் இருக்கிறார் என்பத சொல்லிட்டு சண்டயப்பிடியுங்கோ...............

அதை அறியாட்டி தலை வெடிச்சுடும்.............ப்ளீஸ் ........... :D :D :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் எனக்கு பழக்கமானவர் தான் மட்டு, அவர் என் கருத்தை வெட்ட மாட்டார் என்று நான் கற்பனையில் மிதப்பதாக நினைத்து கருத்து எழுதுகிறார்கள். ஐயோ பாவம்.....

உண்மையில் நான் நினைப்பவர் நியானி அண்ணாவாக இருந்தால் என் கருத்துகளுக்கு தான் பல வெட்டு விழும் என்பது எனக்கு தெரிந்தும் அவர் மட்டுவாக வந்திருப்பதற்கு நான் பாராட்டுகளை தெரிவித்திருக்கிறேன்.

நியானி அண்ணா யார் என்று குறித்து சிலர் சந்தேகப்படலாம், ஆனால் நியானி அண்ணா யாராக இருக்கும் என்று நான் நினைப்பதை மட்டும் பிழை பிடிக்க நிற்கிறார்கள்.

எப்பிடியோ நியானி அண்ணா, உங்களை எனக்கு பிடிக்கும். உங்களுக்கு என் கருத்துகள் அவ்வளவாக பிடிக்காது என்றும் தெரியும். ஆனாலும் மட்டுவாக உங்களது வரவு நல்வரவாகுக. நிர்வாகத்தில் நின்று தாக்கு பிடிக்கக்கூடிய நபர் நீங்கள். :)

ஆனாலும் உங்களை விட நுணா அண்ணாவை அதிகளவில் எனக்கு பிடிக்கும். அவருக்கும் என் வாழ்த்துகள். :) அதுக்காக அவருக்கும் என்னை பிடிக்கும் என்று தவறாக யாரும் கற்பனை பண்ணாதீர்கள். ஏனென்றால் எனக்கு பிடித்தவர்களுக்கெல்லாம் என்னை பிடிக்கும் என்றில்லை.

நீங்க எப்பவுமே இப்பிடித்தானா அல்லது இப்பிடித்தான் எப்பவுமேயா :lol: :lol: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

yarl7.jpg

என்ன நடக்குது.. யாழில alignments பிழைச்சுப் போய் இருக்குது..! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்தான் இப்பிடிக்காட்டுது திண்ணைப் பகுதிய காணேல்ல ஐயோ என்ன நடக்குது :(:wub:

Link to comment
Share on other sites

அண்ணா, வெளியில் நின்று பார்க்கும் போது இறுதியாக எழுதுவது கீழே காட்டுகிறது.. உள்ளே சென்று பார்க்கும் போது இறுதியாக எழுதியதை மேலே காட்டுகிறது.

Edited by துளசி
Link to comment
Share on other sites

மட்டூ பதவியில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு கருத்தாளர்களும் எங்கு இருக்கிறார்கள்,அவர்களது விலாச‌த்தை அவர்களது ஜபியை வைத்து கண்டு பிடிக்கும் அதிகார‌ம் உள்ளது நாளைக்கே இவர் இந்தப் பதவியில் இருந்து விலகலாம் ஆனால் அவரிட‌ம் எங்கள் எல்லோரினதும் விலாச‌ம் இருக்கும்

ஐபி சம்மந்தமாய் அச்சம் காணப்பட்டால் அதை மறைக்கின்ற, மாற்றுகின்ற மென்பொருட்களை பயன்படுத்தலாம். நீங்கள் பேஸ்புக்கோ, ஹாட்மெயிலோ, ஜீமெயிலோ எங்கு போனாலும் உங்கள் சகல விடயங்களையும் அதை கண்காணிக்கும் நிருவாகத்தில் உள்ளவர்களினால் தேவை ஏற்பட்டால் பார்க்க முடியும். இணைய உலகில் இப்படியான விடயங்கள் தவிர்க்கப்படமுடியாதவை. உங்கள் தனிப்பட்ட விடயங்களை வெளி ஆட்கள் கண்டுகொள்வது விருப்பம் இல்லை என்றால் முற்றிலுமாக விலகி நிற்பதே நல்லது. யாழிலாவது பரவாயில்லை, கடந்த காலங்களில் நிருவாகத்தில் இருந்தவர்களின் தொகையை கூட்டினால் ஒரு பதினைந்திற்கு உள்ளேயே வரும். ஆனால், பேஸ்புக், ஹாட்மெயில், ஜீமெயில் என்று போனால் எந்தப்பற்றையுக்க இருந்து யார் வாறான் போறான் என்று ஒன்றுமே தெரியாது. உங்கள் தகவல்களை யார் பார்க்கின்றார்கள், சேகரிக்கின்றார்கள் என்பது பற்றி எதுவித விடயங்களையுமே அங்கு அறியமுடியாது.

Link to comment
Share on other sites

ஒருவர் எத்தனை id க்களில் வருகிறார் அல்லது எத்தனை பேர் சேர்ந்து ஒரு id ஐ பயன்படுத்துகிறார்கள் என்றும் மட்டுக்களால் பார்க்க முடியும். அதனாலும் பலர் பயத்தில் உள்ளார்கள். :D

தெரியாத நபர்கள் மட்டுவாக வந்தால் அப்படியானவர்களில் சிலருக்கு சங்கடம் தானே.... :D (ரதி அக்காவை சொல்லேல்லை)

Link to comment
Share on other sites

ஒருவர் எத்தனை id க்களில் வருகிறார் அல்லது எத்தனை பேர் சேர்ந்து ஒரு id ஐ பயன்படுத்துகிறார்கள் என்றும் மட்டுக்களால் பார்க்க முடியும். அதனாலும் பலர் பயத்தில் உள்ளார்கள். :D

தெரியாத நபர்கள் மட்டுவாக வந்தால் அப்படியானவர்களில் சிலருக்கு சங்கடம் தானே.... :D (ரதி அக்காவை சொல்லேல்லை)

என்னிடம் ஒரே ஒரு id தான் இருக்குது :D

Edited by தமிழ்சூரியன்
Link to comment
Share on other sites

'ஒருவர் எத்தனை ID களில் வருகிறார் என்பது முக்கியமில்லை.

எத்தனை அய்டங்களை வைத்திருக்கிறார் என்பதுதான் முக்கியம்' :D

PC , Laptop, ஐபோன் ஐ பாவிக்கிற மாதிரி பாவித்தால் ஒரே IP address தான் தெரியும்.

Link to comment
Share on other sites

'ஒருவர் எத்தனை ID களில் வருகிறார் என்பது முக்கியமில்லை.

எத்தனை அய்டங்களை வைத்திருக்கிறார் என்பதுதான் முக்கியம்' :D

[size=4]PC , Laptop, ஐபோன் ஐ பாவிக்கிற மாதிரி பாவித்தால் ஒரே IP address தான் தெரியும்.[/size]

:D :D

தனிநபர் தாக்குதலை நடத்துவதற்காக பொய் id வைத்திருப்பவர்களை மட்டும் சொன்னேன். அவர்கள் தமது கள்ளம் பிடிபட்டுவிடும் என்று யோசிப்பார்கள். :D

சிலர் பல id க்களில் வந்தாலும் நல்ல கருத்துகளை வைப்பவர்கள். அவர்களை நான் குறை சொல்லவில்லை. :)

Edited by துளசி
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.