Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதிய பதிவுகளைக் காண்பிக்கவும் என்று அழுத்தினால் திண்ணை ஒளிந்துகொள்கின்றது. சுவாரஸ்யமான சம்பாஷனைகளை பார்க்கமுடியாமல் இருக்கு!

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

புதிய பதிவுகளைக் காண்பிக்கவும் என்று அழுத்தினால் திண்ணை ஒளிந்துகொள்கின்றது. சுவாரஸ்யமான சம்பாஷனைகளை பார்க்கமுடியாமல் இருக்கு!

[size=5]நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்!![/size] :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதியப்படும் பதிவுகள் சிலசமயங்களில் இரண்டாக பதியப்படுகிறதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய மட்டுறுத்தினர்கள் வந்து, திண்ணைக்கு... ஆப்படித்து விட்டார்களா? :lol::icon_idea::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலஞ்சென்ற யாழ்கள உறுப்பினர் ஈழநாதனின் படத்தை யாழ்கள முகப்பில் போட்டு, அஞ்சலி செலுத்த.... நிர்வாகம் முன் வரலாமே..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=109038&st=0

Link to comment
Share on other sites

காலஞ்சென்ற யாழ்கள உறுப்பினர் ஈழநாதனின் படத்தை யாழ்கள முகப்பில் போட்டு, அஞ்சலி செலுத்த.... நிர்வாகம் முன் வரலாமே..

http://www.yarl.com/...pic=109038&st=0

மூன்று நாட்களாக முகப்பில் உள்ளது.

Link to comment
Share on other sites

காலஞ்சென்ற யாழ்கள உறுப்பினர் ஈழநாதனின் படத்தை யாழ்கள முகப்பில் போட்டு, அஞ்சலி செலுத்த.... நிர்வாகம் முன் வரலாமே..

http://www.yarl.com/...pic=109038&st=0

ஈழநாதனுக்கு யாழ் கள உறவுகளின் சார்பில் அஞ்சலி முகப்பில் பிரதான செய்திகளுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டிக்காட்டப்பட்ட திண்ணைப் பிரச்சனை.. alignment பிரச்சனைகள் ஏறக்குறைய சரிசெய்யப்பட்டுள்ளன போல் தெரிகிறது. நன்றி யாழ். இணையம் நிர்வாகத்தினரே..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று நாட்களாக முகப்பில் உள்ளது.

ஈழநாதனுக்கு யாழ் கள உறவுகளின் சார்பில் அஞ்சலி முகப்பில் பிரதான செய்திகளுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

ஓ... மன்னிக்கவும்.

நான் நேரடியாகவே... கருத்துக்களத்துக்குப் போய்விடுவதால், முகப்பை கவனிக்கவில்லை. நன்றி இணையவன், நியானி.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

yarl8.jpg

முகக்குறியில அமுக்கினால் முகக்குறிகள் அடங்கிய தெரிவுப் பெட்டி.. வருகுதில்லையே..??! திண்ணைப் பகுதியில் மட்டும் இந்தப் பிரச்சனை..! எல்லாத்தையும் சரிபார்த்திருக்கிறீங்க.. இதனையும் திருத்தினால் நல்லா இருக்கும்..! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]திண்ணை பழைய நிலைக்குவர பலர் விரும்புகிறார்கள். :D[/size]

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]திண்ணை பழைய நிலைக்குவர பலர் விரும்புகிறார்கள். :D[/size]

திண்ணையை... இப்போது, விறாந்தையாக்கியுள்ளார்கள் என்று... புங்கையூரான் சந்தோசப்பட்ட மாதிரி இருந்தது :D

Link to comment
Share on other sites

:) You can upload up to Uploading is not allowed of files (Max. single file size: 10MB)

படங்களை இணைக்க முடியவில்லை ///////////// upload பண்ணமுடியவில்லை .......10mp தான் உள்ளது .நிர்வாகத்திடம் பணிவாக கேட்டுக்கொள்வது கூட்டிக்கொடுக்க முடியுமா [mp யை ]

அல்லது வேறு வழிகள் உள்ளதா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியானி இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் நீங்கள் யாராகவும் இருக்கலாம் ஆனால் உங்கள் அவாட்டரில் நீங்கள் போட்ட படம் கிட்டதட்ட என்ட அவாட்டரை ஒத்ததாக உள்ளது...ஒரு மட்டுவாக இருந்து கொண்டு இப்படி செய்வது நியாமில்லை என்று நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

நியானி இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் நீங்கள் யாராகவும் இருக்கலாம் ஆனால் உங்கள் அவாட்டரில் நீங்கள் போட்ட படம் கிட்டதட்ட என்ட அவாட்டரை ஒத்ததாக உள்ளது...ஒரு மட்டுவாக இருந்து கொண்டு இப்படி செய்வது நியாமில்லை என்று நினைக்கிறேன்

இப்படி எதிர்த்து எழுதினா நீங்க நியானி இல்லையென்று நம்பிடுவமாக்கும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எதிர்த்து எழுதினா நீங்க நியானி இல்லையென்று நம்பிடுவமாக்கும். :D

நான் மட்டுவா வந்தால் நெடுக்கர் எழுதிறது ஒன்றும் இருக்காது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியானி இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் நீங்கள் யாராகவும் இருக்கலாம் ஆனால் உங்கள் அவாட்டரில் நீங்கள் போட்ட படம் கிட்டதட்ட என்ட அவாட்டரை ஒத்ததாக உள்ளது...ஒரு மட்டுவாக இருந்து கொண்டு இப்படி செய்வது நியாமில்லை என்று நினைக்கிறேன்

மிக்க நன்றி நியானி

Link to comment
Share on other sites

மிக்க நன்றி நியானி

நீங்களே தனியாகப் பேசினால் எப்படி. :rolleyes: இது பொல்லாத வியாதியாக்கும்... :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 நிருவாகமே! நான் ஒரு சின்னகேள்விக்கு தனியாய் திரி சிந்தாமணியெல்லாம் திறக்கேல்லை........எனக்கு வந்திருக்கிற இரண்டு எச்சரிக்கை புள்ளியளை  இண்டைக்குத்தான் கண்கூர்ந்து பார்த்தன்....நீங்கள் உங்கடை கடமையை செய்யிறியள் சந்தோசம்....இப்ப கேள்வி என்னவெண்டால்.......இந்த கரும்புள்ளி எவ்வளவு காலத்துக்கு நிலைச்சு என்னோடை நிக்கும்?

 

a) கொஞ்ச நாளைக்கு?

b) ஒரு கிழமைக்கு?

c) ஒருமாசத்துக்கு?

d) ஒரு வரிசம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணை, எச்சரிக்கைப் புள்ளிகள்... சுவிஸ் வங்கியில் போடும்... கறுப்புப் பணம் மாதிரி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 நிருவாகமே! நான் ஒரு சின்னகேள்விக்கு தனியாய் திரி சிந்தாமணியெல்லாம் திறக்கேல்லை........எனக்கு வந்திருக்கிற இரண்டு எச்சரிக்கை புள்ளியளை  இண்டைக்குத்தான் கண்கூர்ந்து பார்த்தன்....நீங்கள் உங்கடை கடமையை செய்யிறியள் சந்தோசம்....இப்ப கேள்வி என்னவெண்டால்.......இந்த கரும்புள்ளி எவ்வளவு காலத்துக்கு நிலைச்சு என்னோடை நிக்கும்?

 

a) கொஞ்ச நாளைக்கு?

b) ஒரு கிழமைக்கு?

c) ஒருமாசத்துக்கு?

d) ஒரு வரிசம்?

 

குமாரசாமியண்ணாவுக்கு எச்சரிக்கைப்புள்ளியா????

 

நம்பவே முடியல

 

அப்படியாயின் எனக்கு கனக்க வந்திருக்கணுமே.

 

எங்கு பார்ப்பது............???

Link to comment
Share on other sites

 நிருவாகமே! நான் ஒரு சின்னகேள்விக்கு தனியாய் திரி சிந்தாமணியெல்லாம் திறக்கேல்லை........எனக்கு வந்திருக்கிற இரண்டு எச்சரிக்கை புள்ளியளை  இண்டைக்குத்தான் கண்கூர்ந்து பார்த்தன்....நீங்கள் உங்கடை கடமையை செய்யிறியள் சந்தோசம்....இப்ப கேள்வி என்னவெண்டால்.......இந்த கரும்புள்ளி எவ்வளவு காலத்துக்கு நிலைச்சு என்னோடை நிக்கும்?

 

a) கொஞ்ச நாளைக்கு?

b) ஒரு கிழமைக்கு?

c) ஒருமாசத்துக்கு?

d) ஒரு வரிசம்?

 

எச்சரிக்கை புள்ளிகள் தரப்பட்டால் தரப்பட்ட நாளிலிருந்து 6 மாதத்திற்கு மீள எடுக்க மாட்டார்கள்.

அத்துடன் ஒருவருக்கு வழங்கப்படும் எச்சரிக்கை புள்ளிகள் அந்நபரை தவிர ஏனைய நபர்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது. நீங்கள், தமிழ்சூரியன் அண்ணா ஆகியோர் நீங்களாகவே உங்கள் எச்சரிக்கை புள்ளி விடயத்தை இங்கு தெரிவித்திருக்கிறீர்கள்.

இவ்வளவு நாள் இதை நீங்கள் கவனிக்காமல் இப்பொழுது தான் கவனித்துள்ளீர்கள். settings இல் notification settings க்கு சென்று members இலுள்ள Notify me if I am warned by a moderator என்பதை tick பண்ணி விட்டால் நிர்வாகத்தினர் warning points தரும் போது உடனேயே notification இல் காட்டும்.

நிர்வாகத்திடம் கேட்ட கேள்விக்கு நான் பதில் எழுதியதற்காக நான் நிர்வாகமா என்று கேட்டுப்போடாதீர்கள். :D

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.