Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

நிர்வாகத்திற்கு எனக்கும் இதே மாதிரி பிரச்சனை இருக்குது.நான் வீட்டுக் கணணியில் இருந்து மட்டும் sign in பண்ணி வாறனான் sign out பண்ணுவதில்லை.இரு நாட்களுக்கு முதல் வரைக்கும் ஓகேயாக இருந்தது.இப்ப ஒவ்வொரு தடவையும் வரும் போது sign in பண்ணச் சொல்லி கேட்குது.வலு கஸ்டமாக இருக்குது.நான் என்னுடைய கணணியில் தான் பிழை என்று பேசாமல் இருந்தேன்.என்ன பிரச்சனை என்று ஒரு தடவை பார்க்க முடியுமா?...தலைப்பை ஆரம்பித்த துளசிக்கு நன்றி
 
 
பி;கு மோகன் அண்ணா தான் நியாணியா :lol:

 

 

எனது கணணியில் தான் பிழை சரி செய்து விட்டேன்.சிரமத்திற்கு மன்னிக்கவும்.நன்றி

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிர்வாகத்தினரே,
 

கடந்த ஒரு கிழமையாக, அவ்வப்போது யாழ்களத்தை பார்வையிட முடியாமல்...(Error) உள்ளது.
பலர் பார்வையிடுவதால்... பின்பு முயற்சி பண்ணும் படி, தடங்கலுக்கான காரணம் எழுத்து வடிவில் தெரிவிக்கின்றது.
இன்று காலை பலமுறை முயன்றும்... திடீரென் யாழ் திறந்த போது... ஒரேயொரு விருந்தினரும், நானும் தான் களத்தில் நின்றோம்.
வழக்கமாக இந்நேரம் ஆகக் குறைந்தது 100 விருந்தினர்களாவது, களத்தை பார்வையிடுவார்கள்.
இது பலருக்கும் உள்ளது போல்... தெரிகின்றது. தயவு செய்து இந்தத் தடங்கலை... சரி பார்த்து விடுங்கள். :)

 

0 members, 1 guests, 1 anonymous user

Link to comment
Share on other sites

இன்றுடன், இந்த வாரத்தில் இரண்டு நாட்கள்? யாழ் களத்தினை  பார்க்கமுடியாது/ திறக்க முடியாது போய்  இருக்கிறது. தமிழ் சிறி சொல்வதை பார்த்தால் இது எனக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சனை போல் தெரியவில்லை. ஓரிரு நாட்களுக்கு முன்னர் பார்க்கமுடியாது போய் பின்னர் யாழுக்கு வந்த பொது அந்த தடங்கல் பற்றி ஏதும் அறிவிப்பு இருக்கும் என பார்த்தேன் எதையும் காணவில்லை. அதானல் எனக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சனை என நினைத்துவிட்டு எதுவும் எழுதவில்லை.

Edited by KULAKADDAN
Link to comment
Share on other sites

யாழ் கள வழங்கியில் (server) இல் ஏற்பட்ட தடங்கல் காரணமாகத்தான் இரண்டு நாட்கள் யாழினைச் சரியாகப் பார்க்க முடியாமல் இருந்தது. இணைய வழங்கிகள் நீண்ட நாட்கள் பிரச்சனைகளின்றி இயங்க முடியாது. தொடர்ச்சியான முறையில் அவற்றில் நிறுவப்பட்ட மென்பொருட்களைப் புதுப்பித்துக் கொண்டிருப்பதுடன் புதிய பாதுகாப்பு யுக்திகளையும் தொடர்ச்சியாகக் கையாளவேண்டும். அதுவும் யாழ் போன்ற பல்லாயிரக்கணக்கானவர்கள் பார்க்கும் இணையத் தளத்தினைப் பராமரிப்பது இலகுவானதல்ல.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள வழங்கியில் (server) இல் ஏற்பட்ட தடங்கல் காரணமாகத்தான் இரண்டு நாட்கள் யாழினைச் சரியாகப் பார்க்க முடியாமல் இருந்தது. இணைய வழங்கிகள் நீண்ட நாட்கள் பிரச்சனைகளின்றி இயங்க முடியாது. தொடர்ச்சியான முறையில் அவற்றில் நிறுவப்பட்ட மென்பொருட்களைப் புதுப்பித்துக் கொண்டிருப்பதுடன் புதிய பாதுகாப்பு யுக்திகளையும் தொடர்ச்சியாகக் கையாளவேண்டும். அதுவும் யாழ் போன்ற பல்லாயிரக்கணக்கானவர்கள் பார்க்கும் இணையத் தளத்தினைப் பராமரிப்பது இலகுவானதல்ல.

கள நிர்வாகத்தின் பிரச்சனை விளங்குகின்றது.

இருந்தாலும் இந்தப்பிரச்சனை இன்னும் தொடர்ந்தால் 

 ஒரு சிறு முன்னறிவிப்பு திண்ணையிலோ

அல்லது கருத்துக்களத்திலோ செய்தால் நாங்களும் நிம்மதியாக

எப்ப வரும்...  இப்ப வரும்.. எனக் காத்திராமல்

உள்ளூர்ப் பிரச்சனைகளைக் கவனிக்கலாம். :)

எங்கள் அவதியையும் சற்றுக் கவனத்தில் எடுக்கவும் :D

நன்றி.

Link to comment
Share on other sites

கள நிர்வாகத்தின் பிரச்சனை விளங்குகின்றது.

இருந்தாலும் இந்தப்பிரச்சனை இன்னும் தொடர்ந்தால் 

 ஒரு சிறு முன்னறிவிப்பு திண்ணையிலோ

அல்லது கருத்துக்களத்திலோ செய்தால் நாங்களும் நிம்மதியாக

எப்ப வரும்...  இப்ப வரும்.. எனக் காத்திராமல்

உள்ளூர்ப் பிரச்சனைகளைக் கவனிக்கலாம். :)

எங்கள் அவதியையும் சற்றுக் கவனத்தில் எடுக்கவும் :D

நன்றி.

 

ஓரளவுக்கு பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டு வருகின்றோம். ஆயினும் இடைக்கிடை சில தடங்கல்கள் ஏற்படுகின்றது. முற்றாக நிவர்த்தி செய்ய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரளவுக்கு பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டு வருகின்றோம். ஆயினும் இடைக்கிடை சில தடங்கல்கள் ஏற்படுகின்றது. முற்றாக நிவர்த்தி செய்ய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

 

நன்றி   நிழலி  மற்றும் இணையவன்

 

தொடர்க  தங்கள் பணி

காத்திருக்கின்றோம்

Link to comment
Share on other sites

நன்றி   நிழலி  மற்றும் இணையவன்

 

தொடர்க  தங்கள் பணி

காத்திருக்கின்றோம்

 

நன்றி சொல்ல வேண்டியது மோகனுக்குத்தான்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சொல்ல வேண்டியது மோகனுக்குத்தான்.  :)

 

கடவுளுக்கு யாரும் நன்றி  சொல்வதில்லை

கண்ணால் காணும் பூசாரிக்குத்தான்  எல்லாம்........ :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தைச் சீராக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிர்வாகத்திற்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று... மாலையிலிருந்து களத்தை பார்வையிடுவதில்... எந்தத் தடங்கலும், இருக்கவில்லை.
இத‌னை ச‌ரி செய்ய, பின் நின்று உழைத்த‌ மோக‌ன் அண்ணாவிற்கும், இணைய‌வ‌ன், நிழ‌லிக்கும் ந‌ன்றி சொல்லி... நான் அந்நியனாய் நிற்க‌ விரும்ப‌வில்லை.
உங்க‌ள், கடின‌ உழைப்புக்கு ம‌கிழ்ச்சி ஐயா. :)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தினரே எப்ப என்னை முழுமையாக உள்ளே விடுவீங்கள்?

 

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால்... விடுமுறை நாள். உள்ளே... விடமட்டார்கள்.

இனி... திங்கள்தான் உள்ளே விடுவார்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமார் 5 - 6 நாட்களாக யாழில் இணைக்கப்படும் யூரியூப் உட்பட  எந்த ஒரு வீடியோவையும் பார்க்க முடியவிலை எதனால்? மற்ற தளங்களில் எல்லாம் பார்க்க முடிகிறது யாழில் மட்டும் வேலை செய்யவில்லையே? ஏன்?? :o

 

வேறு யாரேனும் உறவுகளுக்கும் இப்படி நடந்திருக்கா?

 

Link to comment
Share on other sites

யாழில் முன்னர் மாதிரி இணைக்கவும் முடிவதில்லை. இப்போது "share" இருந்து பிரதி பண்ணிக்கொண்டு  வந்துதான் இணைக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்அன்புவின் தலைப்புக்கள் இன்று இவ்வாறு சீர்குலைந்து காணப்படுகின்றனவே.. ஏன்..??!

 

yari11.jpg

Link to comment
Share on other sites

MP4  (லிங்கை) வீடியோவை எப்படி நேரடியாக யாழில் இணைப்பது...?? 


யாழ்அன்புவின் தலைப்புக்கள் இன்று இவ்வாறு சீர்குலைந்து காணப்படுகின்றனவே.. ஏன்..??!

 

yari11.jpg

 

 

நான் நினைக்கிறேன் யாழ்அன்பு வின் அவதாரில் இருந்த படம்  வேலை செயாததால் வந்த பிரச்சினையாக இருக்க வேண்டும் நெடுக்கு... 

 

அனேகமாக யாழ்அன்பு தான் சரி செய்ய வேண்டும்.

Edited by தயா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாழ்அன்பு. உங்கள் அவதார் மாற்றம் பிரச்சனைக்கு முடிவாகியுள்ளது. :)


நன்றி தயாண்ணா உங்கள் ஆதரவிற்கு. :)

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கருத்தில் அல்லது கதைகளில் எழுதும்போது படங்களை எப்படி ஏற்றுவது விளக்கம் தாருங்கள் .

Link to comment
Share on other sites

படமும் கொப்பி பேஸ்ட் பண்ண முடியுமா நன்றி அண்ணா .

 

 

முயற்சி பண்ணி பார்த்தேன் வருகுது இல்லை :(

Edited by அஞ்சரன்
Link to comment
Share on other sites

படமும் கொப்பி பேஸ்ட் பண்ண முடியுமா நன்றி அண்ணா .

 

 

முயற்சி பண்ணி பார்த்தேன் வருகுது இல்லை :(

கூகுளில் தேடிய படமாயின் அதை நேரே இணைக்க முடியாது. நீங்கள் முதலில் அந்த படத்தில் கிளிக் செய்து அது காணப்படும் தளத்துக்கு சென்று அங்கு வைத்து copy பண்ண வேண்டும். அதை இணைத்தால் யாழ் ஏற்றுக்கொள்ளும். 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களத்தில் சில தலைப்புகளை படிக்க இயலவில்லை.

உங்கள் முறையீடு விளக்கம் இல்லாமல் இருக்கின்றது.

சில தலைப்புக்கள் என்றால் தலைப்புக்கள் மட்டுமா அல்லது

சில திரிகளைக் குறிப்பிடுகின்றீர்களா ?

 

நீங்கள் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி யாழில்

உள் நுழையாவிட்டாலும் சில திரிகளை வாசிக்க முடியாது  

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.