Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

யாழில் போனில் உலவும் பொழுது சில கருத்துக்கள தலைப்புகளினுள் செல்ல இயலவில்லை. அவ்வாறு சென்றாலும் நேரடியாக இரண்டாம் பக்கத்திற்கு செல்கிறது. கணினியில் இத்தகைய சிக்கல் இல்லை. ஆனால் போனில் தான் பிரத்யோகமாக வாசிக்கிறேன். எங்கள் மண் பகுதியில் ஒரு சில தலைப்புகள் மட்டுமே தெரிகிறது..

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

படமும் கொப்பி பேஸ்ட் பண்ண முடியுமா நன்றி அண்ணா .

 

 

முயற்சி பண்ணி பார்த்தேன் வருகுது இல்லை :(

 

 

 

 

http://imageshack.com

 

copy and paste செய்ய முடியாவிடின் உங்கள் கணிணியில் படத்தை  save பண்ணி மேற்படி தளத்தின் உதவியுடன் யாழில் இணைக்க முடியும்.

Link to comment
Share on other sites

விண்டோஸ் 8.1 இல்  யாழ் முகப்பு மிகவும் சிறிய எழுத்துகளாக தெரிகிறது.

 

Google Input Tools ஆல் தமிழில் எழுத முடியாமல் இருக்கு.

 

 

Edited by நவீனன்
Link to comment
Share on other sites

இது விண்டோஸ் 8 இன் தவறு இல்லை, நீங்க எந்த browser பாவிக்கன்றீங்க என்பதை சொல்லுங்கள்? google chrome என்றால் settings போய் அங்கு எழுத்தின் அளவை மாற்றுங்கள்...

Edited by S.முத்து
Link to comment
Share on other sites

படமும் கொப்பி பேஸ்ட் பண்ண முடியுமா நன்றி அண்ணா .

 

 

முயற்சி பண்ணி பார்த்தேன் வருகுது இல்லை :(

அப்படி இல்லை எண்றால்

 

 [img=  படத்தினுடைய லிங் ]   

 எண்று இடைவெளி இல்லாது  எழுதுங்கள்..   

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கருத்து களத்தில் இணைக்கப்படும் you tube வீடியோ க்களை iPhone iPad போன்றவற்றில் பாக்க முடியல்லியே :( :(

Link to comment
Share on other sites

youtube இல் flash player மூலம் இணைக்கப்படும் காணொலிகளை ipad, iphone ஆகியவற்றில் பார்க்க முடியாது. flash player ற்குப் பதிலாக HTML5 மூலம் இணைக்கப்படும் காணொலிகளை மட்டுமே பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

இணையவன் அண்ணா, twitter உள்ள படத்தை நேரடியாக யாழில் இணைக்க முடியவில்லையே ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைத்தொலை பேசியில்( samsung note-2) கருத்துக்களத்தில் எழுதும்போது ஸ்மைலி போடமுடிவதில்லை ஏன் :(

Link to comment
Share on other sites

கைத்தொலை பேசியில்( samsung note-2) கருத்துக்களத்தில் எழுதும்போது ஸ்மைலி போடமுடிவதில்லை ஏன் :(

கை தொலை பேசி பாவிக்காமல் கணணியில் எழுதினால் இந்தப் பிரச்னை வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கை தொலை பேசி பாவிக்காமல் கணணியில் எழுதினால் இந்தப் பிரச்னை வராது.

 

அகராதிக்கு அகராதி எழுதி :o  இப்ப எனக்கே அகராதி எழுதிய தப்பிலி சாமியே சரணம் :D

Link to comment
Share on other sites

காவாலியின் பெயர் யாழ்வாலி என மாற்றப்பட்டதல்லவா? இப்போது மீண்டும் காவாலி எனும் பெயரில் ஒருவரின் கருத்துகளை அண்மையில் இங்கு பார்த்தேனே. யாழ்வாலியின் காவாலி எனும் பழைய பெயரை புதியவர் ஒருவர் இப்போது பாவிக்கின்றாரா அல்லது எனக்கு மாலைக்கண் ஏதுமோ??

Link to comment
Share on other sites

காவாலியின் பெயர் யாழ்வாலி என மாற்றப்பட்டதல்லவா? இப்போது மீண்டும் காவாலி எனும் பெயரில் ஒருவரின் கருத்துகளை அண்மையில் இங்கு பார்த்தேனே. யாழ்வாலியின் காவாலி எனும் பழைய பெயரை புதியவர் ஒருவர் இப்போது பாவிக்கின்றாரா அல்லது எனக்கு மாலைக்கண் ஏதுமோ??

எனக்கும் இதே குழப்பம் இன்று வந்தது. ஆனால் காவாலி தான் யாழ்வாலி ஆகி இப்ப காவாலி என்றும் ஒரு புது id யும் வைத்திருக்கிறார் போல் இருக்கு.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவாலியின் பெயர் யாழ்வாலி என மாற்றப்பட்டதல்லவா? இப்போது மீண்டும் காவாலி எனும் பெயரில் ஒருவரின் கருத்துகளை அண்மையில் இங்கு பார்த்தேனே. யாழ்வாலியின் காவாலி எனும் பழைய பெயரை புதியவர் ஒருவர் இப்போது பாவிக்கின்றாரா அல்லது எனக்கு மாலைக்கண் ஏதுமோ??

இருவரும் ஒருவரே ,அவருக்கு இன்னமும் காவாலிக்குணம் போகேல்லையாம் அதுதான் இடைக்கிடை பழைய id ல் வாறார்
Link to comment
Share on other sites

காவாலியின் பெயர் யாழ்வாலி என மாற்றப்பட்டதல்லவா? இப்போது மீண்டும் காவாலி எனும் பெயரில் ஒருவரின் கருத்துகளை அண்மையில் இங்கு பார்த்தேனே. யாழ்வாலியின் காவாலி எனும் பழைய பெயரை புதியவர் ஒருவர் இப்போது பாவிக்கின்றாரா அல்லது எனக்கு மாலைக்கண் ஏதுமோ??

 

கரும்பு குழப்பத்துக்கு மன்னிக்கவும். இரண்டு அய்டிகளும் என்னுடையவைகளே. மீண்டும் என்னுடைய இந்த காவாலி அய்டியின் மீளுருவாக்கம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. யாழ்வாலி என்று மாற்றிய பின்னர், காவாலி என்ற அய்டியை எவரும் பெற்றுக்கொள்ளும் நிலை இருந்தது. வருங்காலத்தில் கடந்தமுறைபோல ஒரு நீண்ட காலம் யாழை விட்டு விலகவேண்டி வரும். அவ்வேளையில் எனது முன்னைய பெரில் போலியாக ஒருவரும் வந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை  தான்.

 

காவாலி என்ற அய்டியில் நான் எவருடனும் வரம்பு மீறி நிர்வாகம் என்னை எச்சரிக்கை செய்யும்வரை போனது இல்லை. இப்போது ஆங்கிலத்தில் Kavaali என்று வரும் அய்டிக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

 

யாழ்வாலி, காவாலி இவை இரண்டுமே எனது அடையாளங்கள்.

 

நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களத்தில் தமிழில் எழுதுவதற்கான சில வழி முறைகள்

அனைவரும் Keyman எனும் Program இனை தரவிறக்கம் செய்து install செய்து அதன்பின் யாழ் அவர்களால் உருவாக்கப்பட்ட பாமுனியினை இணைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர��
கள். இம்முறையே மிகவும் இலகுவானதும், யுனிகோட் எழுத்துருவினை அனைத்து program களிலும் பாவிப்பதற்கு ஏற்புடையதுமாக உள்ளது. மேலதிக விளக்கங்களை கீழே குறிப்பிட்டிருக்கும் முகவரியில் பார்க்கவும்

 

 

 

மேல் உள்ளது முன்னைய யாழில் இருந்த உதவிக்குறிப்பு.இப்பவும் இந்த மென்பொருள் உள்ளதா ஆம் எனில் இலவசாமா அல்லது கட்டனமா.நான் இப்பொழுது பாமினி என்று ஒன்றை பதிந்து பாவிக்கிறேன்.அதுவும் யாழில் நேரடியாக எழுதும் போது சில சொற்கள் பிழையாக வருகுது.  :rolleyes:  வேர்டி ல் எழுதிதான் ஒட்டுகிறேன்.வேர்டிலும் சில பிரச்சனைகள் உள்ளது.உதாரனம் குற்று(ம் க் ப்)இப்படி.எனக்கு பாமுனி தான் வேனும்.  :lol:  யாராவது புண்ணியவான்கள் உதவுங்கோப்பா.நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் யாழ் இணைய முகப்பு இப்படி சீர்குலைந்து காணப்படுகிறது.நாங்க அவதானிக்க ஆரம்பித்ததில் இருந்து.. கிட்டத்தட்ட ஒரு வாரமாக இப்படி தான் தெரிகிறது.

 

yarl123.jpg

Link to comment
Share on other sites

ஏன் யாழ் இணைய முகப்பு இப்படி சீர்குலைந்து காணப்படுகிறது.நாங்க அவதானிக்க ஆரம்பித்ததில் இருந்து.. கிட்டத்தட்ட ஒரு வாரமாக இப்படி தான் தெரிகிறது.

 

yarl123.jpg

 

கடந்த சில வாரங்களாக முகப்பு மட்டும் அடிக்கடி தானாக mobile theme இற்கு சென்று சிறிது நேரம் கழித்து மீண்டும் சரியான theme இற்கு செல்வதை அவதானித்துள்ளோம். கருத்துக்களம் இணைப்பை அழுத்தி செல்லும் போது எல்லாம் சரியாக தெரிகின்றது. ஸ்கிரிப்ட் இல்  அல்லது settings இல் எங்காவது சின்ன தவறு உள்நுழைந்துள்ளது போன்று இருக்கின்றது.

 

 

விரைவில் சரிபடுத்த முயல்வோம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஒரு மணித்திலாலத்திற்கு மேலாக...
புதிய பதிவுகள் என்னும்... சுட்டியை அழுத்தும் போது, புதிய பதிவுகள் எதுவும்.... தெரியவில்லை.
 

Link to comment
Share on other sites

எனக்கு தெரிகிறது தமிழ்சிறி அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிகிறது தமிழ்சிறி அண்ணா.

 

இப்ப... சரி வந்துவிட்டது.

நான்தான்.... மாறி வேறொரு பொத்தானை, அமத்திவிட்டேன் போலை கிடக்கு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப... சரி வந்துவிட்டது.

நான்தான்.... மாறி வேறொரு பொத்தானை, அமத்திவிட்டேன் போலை கிடக்கு. :D

 

வெள்ளி  தொடங்கியது

இன்னுமா  ராசா................??? :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

(என்னமோ  ஏதோ என்று அந்தப்பிள்ளை பதைச்சுப்போய் ஓடி வந்திருக்கு :lol: )

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நிர்வாகத்தினருக்கு,

 

புத்தாண்டுக்கு புதுமையாக இருக்க உறுப்பினர்களுக்குக் கொடுத்த வார்ணிங் போயின்சுகளை எடுத்தால் நல்லாயிருக்குமே.

 

கிட்டத் தட்ட ஒன்றரை வருடமாய் வார்ணிங் போயின்ஸ் இருக்கே எடுபடாமல் அது ஏன்?ஏன்??ஏன்????

 

26-July 12 Abusive Behaviour 1 நிழலி More Details

 

(இந்த போயின்சைப் பற்றி நிழலியிடம் கேட்டும் பதில் தரப்படவில்லை!!)

 

- அலைமகள்

Edited by அலைமகள்
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.