Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

38 minutes ago, வல்வை சகாறா said:

எனக்கு கைதி எண் கொடுக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்   👿👿👿

????? புரியவில்லை ?

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த லிங்கில் நான் இணைத்த படத்தைக் காணவில்லை அதற்குப்பதிலாக இலக்கங்கள்தான் தெரிகின்றன. அவ்விலக்கத்தில் கிளிக் பண்ணினால்தான் படம் தெரிகிறது

Link to comment
Share on other sites

38 minutes ago, வல்வை சகாறா said:

 

இந்த லிங்கில் நான் இணைத்த படத்தைக் காணவில்லை அதற்குப்பதிலாக இலக்கங்கள்தான் தெரிகின்றன. அவ்விலக்கத்தில் கிளிக் பண்ணினால்தான் படம் தெரிகிறது

படங்கள் மீள வரும்.

3 hours ago, ராசவன்னியன் said:

அமீரகத்தில் இன்னும் நிலைமை சரியாகவில்லை..!

"TLS hand shack timed-out error, waiting for secure connection.." லொட்டு லொசுக்கு என பல செய்திகள் வருகின்றன. எனது கணனிகளைத் தவிர வேறு சில இடங்களிலும் சரிபார்த்துவிட்டேன். இதே நிலைதான்.

நானும் எனது கணனியின் Registry Modification, Security certificates updates எல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது. பலனில்லை!

யாழ் களம் தொடர்ந்து இங்கே வேலை செய்தால் மட்டுமே வர சந்தர்ப்பம் இனி கிட்டும்.:(

நிர்வாகத்தினருக்கு நன்றிகள்..!

ஏதோ ஒரு வகையில் யாழ் தடை செய்யப்பட்டிருக்கலாம்?? https://developers.google.com/speed/public-dns/ இதை முயற்சித்துப்பாருங்கள்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, மோகன் said:

படங்கள் மீள இணைக்கப்பட்டுள்ளன

கைதி எண் அகற்றப்பட்டு சுதந்திரமாக உலவ விட்ட நிர்வாகத்திற்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மோகன் said:

ஏதோ ஒரு வகையில் யாழ் தடை செய்யப்பட்டிருக்கலாம்?? 

யாழ் இங்கே தடை செய்யப்படவில்லை.. ஆனால் ஏதோ 'உள்குத்து தடுப்பு பொறிமுறை' இணைய சேவை வழங்குநரிடம்(ISP) இருக்கிறது என எண்ணுகிறேன்.

நான் பயப்படுத்தும் இதே மடிக்கணனியை இங்கிலாந்திற்கும் சென்ற வாரம் எடுத்துச் சென்று வந்தேன், அங்கே ஒரு பிரச்சினையும் வரவில்லை, யாழ் வேலை செய்தது..!

 

6 hours ago, மோகன் said:

 https://developers.google.com/speed/public-dns/  இதை முயற்சித்துப்பாருங்கள்.

தகவலுக்கு மிக்க நன்றி, மாலையில் வீட்டிற்கு சென்றவுடன் முயற்சித்துப் பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ராசவன்னியன் said:

தகவலுக்கு மிக்க நன்றி, மாலையில் வீட்டிற்கு சென்றவுடன் முயற்சித்துப் பார்க்கிறேன்.

வன்னியன் வேலையில் இருக்கும் போது நோண்டினால் இப்படித் தான் இருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாளில்... ஒரே மூச்சில்... கள மாற்ற வேலைகளை செய்து முடித்த,  நிர்வாகத்தினருக்கு... நன்றிகள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

வன்னியன் வேலையில் இருக்கும் போது நோண்டினால் இப்படித் தான் இருக்குமோ?

ஸ்ஸ்..! சாமிகளே மெதுவா பேசுங்கள், அலுவலகத்தில் பக்கத்து அறைக்கு கேட்டுவிடப் போகிறது!!

அலுவலக செர்வரில்/கணனியில் கைவைக்க முடியாது, ஏனெனில் அவை மத்திய தகவல் தொழிற்நுட்ப பிரிவினரின் கண்காணிப்பில்(IT Security) எப்பொழுதும் இருக்கும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

ஸ்ஸ்..! சாமிகளே மெதுவா பேசுங்கள், அலுவலகத்தில் பக்கத்து அறைக்கு கேட்டுவிடப் போகிறது!!

ஆ ஆ அதுதான்.
அந்தப் பயம் எப்போதும் இருக்கணும்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்தில் இதைக் கேட்கலாமோ தெரியவில்லை, திரிக்கு தொடர்பே இல்லாமல் பின் தொடர்ந்து வந்து காவித் திரிவோரைக் கட்டுப் படுத்த புது விதிகள் ஏதாவது இயற்ற வேண்டுமா அல்லது இருக்கிற விதிகளே போதுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இந்த இடத்தில் இதைக் கேட்கலாமோ தெரியவில்லை, திரிக்கு தொடர்பே இல்லாமல் பின் தொடர்ந்து வந்து காவித் திரிவோரைக் கட்டுப் படுத்த புது விதிகள் ஏதாவது இயற்ற வேண்டுமா அல்லது இருக்கிற விதிகளே போதுமா? 

உங்களுக்கு எனது யோசனை.

நான் ஆரம்பிக்கும் திரிகளுக்கும்....எழுதும் கருத்தாடல்களுக்கும் இன்ன இன்னார்  கருத்துக்கள் இடமுடியாது என நிர்வாகத்திடம் விண்ணப்பித்து ஒரு ஒப்புதல் வாங்கி விடுங்கள்.👌

பிரச்சனை முடிந்தது. உங்களுக்காக யாழ்களத்தின் விதிகளில்/யாப்புகளில் மாற்றம் செய்யப்பட்டால் அதுவும் சந்தோசம்.😅

எங்கேயோ ஒரு திரியில்  "நினைப்பதை சொல்லவே யாழ்களம்" என்று தாங்கள் பெருமையாக சொல்லியிருந்தீர்கள் என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக நீங்கள் உங்கள் முயற்சியில் வென்று விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்! என்ன செய்தாலும் நீங்கள் வந்து சுவரில் மூத்திரம் பெய்வதைத் தடுக்க இயலவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இரண்டு பேரின்ட சண்டை சின்னப் பிள்ளைகளின்ட சண்டையை விட மோசமாயிருக்கு 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

அனேகமாக நீங்கள் உங்கள் முயற்சியில் வென்று விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்! என்ன செய்தாலும் நீங்கள் வந்து சுவரில் மூத்திரம் பெய்வதைத் தடுக்க இயலவில்லை!

இல்லை.

நேற்றைய தினம் உங்களுக்கு பதில் கருத்து எழுதும் போது என் மனதில் இதுதான் உங்களுக்கான கடைசி கருத்துகள் என நினைத்து எழுதினேன். ஆனால் இன்று நீங்கள் எனக்காக எழுதிய இரு கருத்துக்கள் மீண்டும் உங்கள் சுவரை நனைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளி விட்டீர்கள்.

நீங்கள் ஆரம்பித்த தனித்திரிக்கு யாராவது வந்தோமா?
எதாவது சொன்னோமா?
அல்லது முகக்குறிகள்,விருப்பு வெறுப்பு புள்ளிகள் இட்டோமா?
எதுவுமே இல்லையே????

அப்படியிருக்கும் போது யாராவது வருவார்கள்..
என்னை குழப்புவார்கள்
என் ஆராய்ச்சிக்கு தடையாக இருப்பார்கள்
ரொய்லட் லெவல் கருத்துக்களால் என்னை/எங்கள் நேரத்தை வீணடிப்பார்கள்...

என்ன இது????


ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை எண்ட மாதிரியெல்லோ கிடக்கு!!!!!!!!!!

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/13/2019 at 4:29 PM, குமாரசாமி said:

உங்களுக்கு எனது யோசனை.

நான் ஆரம்பிக்கும் திரிகளுக்கும்....எழுதும் கருத்தாடல்களுக்கும் இன்ன இன்னார்  கருத்துக்கள் இடமுடியாது என நிர்வாகத்திடம் விண்ணப்பித்து ஒரு ஒப்புதல் வாங்கி விடுங்கள்.👌

பிரச்சனை முடிந்தது. உங்களுக்காக யாழ்களத்தின் விதிகளில்/யாப்புகளில் மாற்றம் செய்யப்பட்டால் அதுவும் சந்தோசம்.😅

எங்கேயோ ஒரு திரியில்  "நினைப்பதை சொல்லவே யாழ்களம்" என்று தாங்கள் பெருமையாக சொல்லியிருந்தீர்கள் என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன்.:cool:

 

On 1/14/2019 at 9:38 AM, Justin said:

அனேகமாக நீங்கள் உங்கள் முயற்சியில் வென்று விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்! என்ன செய்தாலும் நீங்கள் வந்து சுவரில் மூத்திரம் பெய்வதைத் தடுக்க இயலவில்லை!

அப்பட்டமான தனிமனித தாக்குதல் 

இதை எழுதியவர் கருத்தில் கொள்வது 
யாழ்களத்தில் ஒரு உறவுகள் என்ற வரையறைக்குள் இருந்து கருத்தாடலை 
தொடர்வதுக்கு வலுவூட்டும். 

இன்னொருவரின் கருத்துக்கு வேண்டுமானால் பதில் கருத்து எழுதுங்கள் 
முடியாதுபோனால் எதுவும் எழுத வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இங்கு இல்லை 

உங்கள் மீது தனிமனித தாக்குதலோ அல்லது வேறு ஏதாவது சீண்டல்கள் 
இருப்பதாக உணணர்ந்தால் ..... மட்டுறுத்தினரிடம் எச்சரிக்கை கொடுக்க இங்கே 
வசதி இருக்கிறது. 

தங்கள் கருத்துக்கள் எதோ தத்துவ ஞானம் போலவும் 
சக கருத்தாளரின் கருத்து சுவரில் மூத்திரம் பெய்வது என்று எழுதுவது 
மிகவும் அருவெறுப்பான தனிமனித தாக்குதல் .... முற்றுமுழுதாக 
யாழ்கள விதிமுறைகளை மீறிய ஒரு கேவலமான கருத்தாகும்.

உங்களிடம் தத்துவாந்தம் இருந்தால் அள்ளி  கொட்டுங்கள் 
அடுத்தவனின் கருத்து மூத்திரம்  அது இது என்று எழுதி மேன்மை நிலை 
அடையலாம் எனும் ஒரு கீழ்த்தரமான எண்ணம் இருப்பின் தாய் கைவிடுவதே 
நல்லது என்று எண்ணுகிறேன்.

சிறிய இடைவெளியில் யாழ்களத்தில் இப்படி தனிமனித புடுங்குப்பாடுகள் 
இருக்கவில்லை இப்போ சிலவாரமாக இது திரிக்கு திரி தொடர்கிறது.
இது ஒன்றும் யாழ் களத்துக்கோ இங்கு நீடிப்பவர்களுக்கோ புதியதல்ல 

இங்கு இருப்பவர்களை சீண்ட என்றே பல மேதாவிகள் வருவார்கள் 
எதோ உலகம் இதுவரை அறிந்திராத ஞானிகள் போல் வேஷம் போட்டு 
பின்பு இங்கு இருக்கும் சாதாரணமானவர்களின் கேள்விகளுக்கு கூட 
பதில் கொடுக்க முடியாது யாழ்களத்தை விட்டே ஓடிவிடுவார்கள்.
(மேலே எழுதியவர் அந்த ராகம் இல்லை அப்படி பலரை பார்த்தது யாழ்களம் என்பதை சுட்டி 
காட்ட விரும்புகிறேன்) 

நான் ஒரு ஈழ தமிழன் எனக்கு புலிகளின் வெற்றிகள் தோல்விகள் கொலைகள் 
எல்லாவற்றிலும் எதோ ஒருவகை பங்கு உண்டு  விரும்பியோ விரும்பாமலோ 
எம்மீது சிங்கள இனவாதம் ஆடிய கொலை வெறி வேட்டையில் தற்பாதுகாப்பு வேண்டி 
சில காலம் என்றாலும் புலிகளின் பகுதியில் வாழ்ந்தவர்கள் நாங்கள்.
புலிகள் பற்றிய விமர்சனங்கள் .... பொய் பிரச்சாரங்கள் போன்றவற்றை 
உறுதிசெய்து கொள்ளவேண்டிய கடமை எனக்கு ஒரு ஈழத்தமிழனாக 
எனது இனத்தின் விடுதலை போராடடம் என்ற காரணத்தால் எப்போதும் உண்டு. 
புலிகள் சார்ந்த கருத்தாடல்கள் எங்குவந்தாலும் யாரிடம் இருந்து வந்தாலும் 
அதை தெளிவு செய்துகொள்ள நான் இங்கு யாழ் களத்தில் 2005 இல் இருந்து எழுதிவருகிறேன்.
இது ஒருவரை நோக்கியதோ ... அல்லது தனிப்பட யாரையும் தீண்டுவதோ இல்லை 
எமது மக்களை நன்மையாகவோ தீமையாகவோ பாதிக்கும் அரசியல் பற்றி கேள்வி கேட்க 
எனக்கு யாரும் உரிமை தர தேவை இல்லை .... யாரிடமும் நான் அதற்காக கையேந்த வேண்டிய 
தேவையும் இல்லை. 
"புலத்தில் இருப்பவர்கள்" என்று தோணியில் குரைக்க கூடிய ஊரில் இருக்கும் நாய்களின் 
கதைகளுக்கு கூட நான் செவி சாய்க்கவேண்டிய தேவை எனக்கு இல்லை.
என் தாய்நிலம் மீது எனக்கு உள்ள தொடர்பு என்பதுக்கு குறுக்கே எவன் நின்றாலும் 
தட்டி கேட்க்கும் கடமை எனக்கு சாகும்வரை இருக்கிறது. 

இது தனிமனித கருத்தாடல் சார்ந்தது இல்லை ..
எமது தாயகம் சார்ந்தது என்பதை இங்கு இருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

 

அப்பட்டமான தனிமனித தாக்குதல் 

இதை எழுதியவர் கருத்தில் கொள்வது 
யாழ்களத்தில் ஒரு உறவுகள் என்ற வரையறைக்குள் இருந்து கருத்தாடலை 
தொடர்வதுக்கு வலுவூட்டும். 

இன்னொருவரின் கருத்துக்கு வேண்டுமானால் பதில் கருத்து எழுதுங்கள் 
முடியாதுபோனால் எதுவும் எழுத வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இங்கு இல்லை 

உங்கள் மீது தனிமனித தாக்குதலோ அல்லது வேறு ஏதாவது சீண்டல்கள் 
இருப்பதாக உணணர்ந்தால் ..... மட்டுறுத்தினரிடம் எச்சரிக்கை கொடுக்க இங்கே 
வசதி இருக்கிறது. 

தங்கள் கருத்துக்கள் எதோ தத்துவ ஞானம் போலவும் 
சக கருத்தாளரின் கருத்து சுவரில் மூத்திரம் பெய்வது என்று எழுதுவது 
மிகவும் அருவெறுப்பான தனிமனித தாக்குதல் .... முற்றுமுழுதாக 
யாழ்கள விதிமுறைகளை மீறிய ஒரு கேவலமான கருத்தாகும்.

உங்களிடம் தத்துவாந்தம் இருந்தால் அள்ளி  கொட்டுங்கள் 
அடுத்தவனின் கருத்து மூத்திரம்  அது இது என்று எழுதி மேன்மை நிலை 
அடையலாம் எனும் ஒரு கீழ்த்தரமான எண்ணம் இருப்பின் தாய் கைவிடுவதே 
நல்லது என்று எண்ணுகிறேன்.

சிறிய இடைவெளியில் யாழ்களத்தில் இப்படி தனிமனித புடுங்குப்பாடுகள் 
இருக்கவில்லை இப்போ சிலவாரமாக இது திரிக்கு திரி தொடர்கிறது.
இது ஒன்றும் யாழ் களத்துக்கோ இங்கு நீடிப்பவர்களுக்கோ புதியதல்ல 

இங்கு இருப்பவர்களை சீண்ட என்றே பல மேதாவிகள் வருவார்கள் 
எதோ உலகம் இதுவரை அறிந்திராத ஞானிகள் போல் வேஷம் போட்டு 
பின்பு இங்கு இருக்கும் சாதாரணமானவர்களின் கேள்விகளுக்கு கூட 
பதில் கொடுக்க முடியாது யாழ்களத்தை விட்டே ஓடிவிடுவார்கள்.
(மேலே எழுதியவர் அந்த ராகம் இல்லை அப்படி பலரை பார்த்தது யாழ்களம் என்பதை சுட்டி 
காட்ட விரும்புகிறேன்) 

நான் ஒரு ஈழ தமிழன் எனக்கு புலிகளின் வெற்றிகள் தோல்விகள் கொலைகள் 
எல்லாவற்றிலும் எதோ ஒருவகை பங்கு உண்டு  விரும்பியோ விரும்பாமலோ 
எம்மீது சிங்கள இனவாதம் ஆடிய கொலை வெறி வேட்டையில் தற்பாதுகாப்பு வேண்டி 
சில காலம் என்றாலும் புலிகளின் பகுதியில் வாழ்ந்தவர்கள் நாங்கள்.
புலிகள் பற்றிய விமர்சனங்கள் .... பொய் பிரச்சாரங்கள் போன்றவற்றை 
உறுதிசெய்து கொள்ளவேண்டிய கடமை எனக்கு ஒரு ஈழத்தமிழனாக 
எனது இனத்தின் விடுதலை போராடடம் என்ற காரணத்தால் எப்போதும் உண்டு. 
புலிகள் சார்ந்த கருத்தாடல்கள் எங்குவந்தாலும் யாரிடம் இருந்து வந்தாலும் 
அதை தெளிவு செய்துகொள்ள நான் இங்கு யாழ் களத்தில் 2005 இல் இருந்து எழுதிவருகிறேன்.
இது ஒருவரை நோக்கியதோ ... அல்லது தனிப்பட யாரையும் தீண்டுவதோ இல்லை 
எமது மக்களை நன்மையாகவோ தீமையாகவோ பாதிக்கும் அரசியல் பற்றி கேள்வி கேட்க 
எனக்கு யாரும் உரிமை தர தேவை இல்லை .... யாரிடமும் நான் அதற்காக கையேந்த வேண்டிய 
தேவையும் இல்லை. 
"புலத்தில் இருப்பவர்கள்" என்று தோணியில் குரைக்க கூடிய ஊரில் இருக்கும் நாய்களின் 
கதைகளுக்கு கூட நான் செவி சாய்க்கவேண்டிய தேவை எனக்கு இல்லை.
என் தாய்நிலம் மீது எனக்கு உள்ள தொடர்பு என்பதுக்கு குறுக்கே எவன் நின்றாலும் 
தட்டி கேட்க்கும் கடமை எனக்கு சாகும்வரை இருக்கிறது. 

இது தனிமனித கருத்தாடல் சார்ந்தது இல்லை ..
எமது தாயகம் சார்ந்தது என்பதை இங்கு இருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

மருதர், ஓம். இது ஒரு உறுப்பினர் என்னுடைய தொழிலை நக்கலாக விளித்து எழுதியமைக்கு எழுதிய பதில்! அது முறையிடப் பட்டு அகற்றப் பட்டது. அதை நீங்கள் பார்த்து விட்டுப் பேசாமல் போயிருப்பீர்கள் அல்லது பார்க்கவில்லை! இரண்டில் எது நடந்திருந்தாலும் இப்படி ஒரு தலைப் பட்சமாக வந்து குற்றம் சாட்டும் தகுதி உங்களுக்கு இல்லை! அப்படியான தனி நபர் தாக்குதல்கள் செய்வது, பிறகு அதற்கான பதில்களை இப்படி வந்து குற்றம் சாட்டி நீட்பிப்பது இவையெல்லாம் கருத்துகளை தரவுகள், டீசண்டான மறுப்புகள் மூலம் எதிர் கொள்ள முடியாத வெப்பிசாரத்தில் எதிர் கருத்தாளரை வெறுப்பேற்றி மௌனமாக்கும் ஒரு திட்டத்தின் பாகம் என்று அறிந்திருக்கிறேன்! எனவே, கருத்தில் தவறிருந்தால் மட்டுகளுக்கு அறிவியுங்கள்! அவர்கள் நீக்குவர்!  மற்றபடி இந்த ஆக்ரோஷம் அச்சுறுத்தல் எல்லாம் என்னைக் கட்டுப் படுத்தாது! கள விதி மீறலில்லாமல் எதையும் நான் எழுதுவேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

மருதர், ஓம். இது ஒரு உறுப்பினர் என்னுடைய தொழிலை நக்கலாக விளித்து எழுதியமைக்கு எழுதிய பதில்! அது முறையிடப் பட்டு அகற்றப் பட்டது. அதை நீங்கள் பார்த்து விட்டுப் பேசாமல் போயிருப்பீர்கள் அல்லது பார்க்கவில்லை! இரண்டில் எது நடந்திருந்தாலும் இப்படி ஒரு தலைப் பட்சமாக வந்து குற்றம் சாட்டும் தகுதி உங்களுக்கு இல்லை! அப்படியான தனி நபர் தாக்குதல்கள் செய்வது, பிறகு அதற்கான பதில்களை இப்படி வந்து குற்றம் சாட்டி நீட்பிப்பது இவையெல்லாம் கருத்துகளை தரவுகள், டீசண்டான மறுப்புகள் மூலம் எதிர் கொள்ள முடியாத வெப்பிசாரத்தில் எதிர் கருத்தாளரை வெறுப்பேற்றி மௌனமாக்கும் ஒரு திட்டத்தின் பாகம் என்று அறிந்திருக்கிறேன்! எனவே, கருத்தில் தவறிருந்தால் மட்டுகளுக்கு அறிவியுங்கள்! அவர்கள் நீக்குவர்!  மற்றபடி இந்த ஆக்ரோஷம் அச்சுறுத்தல் எல்லாம் என்னைக் கட்டுப் படுத்தாது! கள விதி மீறலில்லாமல் எதையும் நான் எழுதுவேன்!


மேலே ஏற்கனவே களவிதி மீறப்பட்டு தான் தனிமனித 
தாக்குதல் நடந்து அதை நான் மேற்கோள் காட்டி இருக்கிறேன்.

மற்றவர் என்ன எழுதினார் என்பதோ அல்லது நீங்கள் என்ன பதில் 
எழுதினீர்கள் என்பதோ நீங்கள் குறிப்பிட்டது போலவே நான் வாசிக்கவில்லை.

இப்போ மிகுந்த தெளிவுடன் நீங்கள் எழுதி  இருப்பதை நான் மிகவும் 
வரவேற்கிறேன் ...... நான் தனிமனித தாக்குதலை களவிதியை மீறாமல் செய்வேன் 
என்று எழுதியது மிகவும் வெளிப்படையானது. 

எதையும் யாரையும் எழுதவேண்டாம் என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை 
தங்களுக்கு பிடிக்காது அல்லது தீண்டுவதாக உணணர்ந்தால் அவர்களிடம் முரை இட 
வசதி இருக்கிறது என்பதைத்தான் சுட்டி காட்டினேன். 

ஆக ... அவர் இவரை சாடாது தொடர்ந்து எழுதுங்கள் என்பதுதான் எனது 
கருத்தின் சுருக்கம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:


மேலே ஏற்கனவே களவிதி மீறப்பட்டு தான் தனிமனித 
தாக்குதல் நடந்து அதை நான் மேற்கோள் காட்டி இருக்கிறேன்.

மற்றவர் என்ன எழுதினார் என்பதோ அல்லது நீங்கள் என்ன பதில் 
எழுதினீர்கள் என்பதோ நீங்கள் குறிப்பிட்டது போலவே நான் வாசிக்கவில்லை.

இப்போ மிகுந்த தெளிவுடன் நீங்கள் எழுதி  இருப்பதை நான் மிகவும் 
வரவேற்கிறேன் ...... நான் தனிமனித தாக்குதலை களவிதியை மீறாமல் செய்வேன் 
என்று எழுதியது மிகவும் வெளிப்படையானது

எதையும் யாரையும் எழுதவேண்டாம் என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை 
தங்களுக்கு பிடிக்காது அல்லது தீண்டுவதாக உணணர்ந்தால் அவர்களிடம் முரை இட 
வசதி இருக்கிறது என்பதைத்தான் சுட்டி காட்டினேன். 

ஆக ... அவர் இவரை சாடாது தொடர்ந்து எழுதுங்கள் என்பதுதான் எனது 
கருத்தின் சுருக்கம். 

இது நீங்கள் எழுதியது! நான் சொன்னது களவிதியை மீறாமல் நான் எல்லாவற்றையும் கேள்வி கேட்பேன் என மட்டுமே! எல்லாம் என்பதன் வரையறை என்னை பொறுத்த வரையில் பொது அமைப்புகள், கொள்கைகள், கருத்துகள்! ஆனால், "எல்லாம்" என்பது சிலருக்கு மற்றையோரின் திருமண வாழ்வில் நடந்த அனர்த்தங்கள் முதல் ஒருவரின் தொழில் அவரது படிப்பினால் அவருக்கு ஏற்படும் இயல்புகள் என அர்த்தப் படுத்தப் படுவதால் தான் இந்தப் பிரச்சினையே! உங்களுக்கு உண்மையிலேயே தனி மனித தாக்குதல்களை நிறுத்தும் மானசீக அக்கறை இருந்தால் சம்பந்தமில்லாத திரிகளில் வந்து எள்ளல்கள் விடும் கருத்தாளர்களைத் திருத்துங்கள்! முதலில் உங்களையே நீங்கள் திருத்த வேண்டியிருக்கும்! ஒரு செய்தியைப் பற்றி நான் கருத்து சொன்னால், வந்து "பேச்சிலர் டிகிரி, டாக்டரேற் ." என்று நக்கல் செய்ததையே திரும்பி ஒருதரம் போய் வாசித்து விட்டு உங்கள் முகங்களைக் கண்ணாடியில் பாருங்கள்! பிறகு மற்றையோருக்கு fire breathing ஆக ஆலோசனை கொடுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 நேயர் விருப்ப பாடல்...
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு  
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் (2) 
ஏழை என்கிறாய் என் 7 ஸ்வரம் அவன்  
ஏழு ஜென்மமாய் என்னை ஆள வந்தவ ன்  
அவன் வேறேயறு கண்ணாடி பாரு ...  
 
மாயங்கள் செய்தது உன் சூச்சி  
என் மார்புக்கு நறுலிலே நீர்வீழ்ச்சி  
 
ஹே ஆசைக்கு ஏனடி அராய்ச்சி  
என் மீசைக்கு பதில் சொல்லு மீனாச்சி  
 
ஈஸ்கிமொகள் நாட்டில் அட ஐஸ் என்ன புதுசா ???  
காமராஜன் உதடில் அட கிஸ் என்ன புதுசா ???  
 
அட கிஸ் -உ என்றால் உதடுகள் பிரியும்  
தமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும்  
 
தகராறு எது தமிழ் முத்தம் போடு  
 
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு  
என் நெஞ்சுகுலே யார் என்று சொல்வேன் (2)  
 
உள்ளாடு புணர்ச்சி தீயாக  
ஏன் உள்ளதை மரத்தை நீயாக  
 
ஹா தண்ணீரில் விழந்த நிழல் போலே ...  
நான் நினையாமல் இருந்தேன் நானாக ..  
 
பூரம் என்று பார்த்தால் நீ பஞ்சடைத்த மேனி  
நெருங்கி வந்து பார்த்தேன் நீ நெஞ்செழுத்த காரி  
 
நெஞ்சில் விரித்தேன் முதலாய் உனையே  
என் மடியில் முளைத்தாய் மறுநாள் வெளியே  
 
நல் வார்த்தை சொன்னாய் நடமாடும் தீயே  
 
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு  
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் (2)  
ஏழை என்கிறாய் என் 7 ஸ்வரம் அவன்  
ஏழு ஜென்மமாய் என்னே ஆள வந்தவன்  
அவன் வேறேயாறு கண்ணாடி பாரு ...  
 
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

இது நீங்கள் எழுதியது! நான் சொன்னது களவிதியை மீறாமல் நான் எல்லாவற்றையும் கேள்வி கேட்பேன் என மட்டுமே! எல்லாம் என்பதன் வரையறை என்னை பொறுத்த வரையில் பொது அமைப்புகள், கொள்கைகள், கருத்துகள்! ஆனால், "எல்லாம்" என்பது சிலருக்கு மற்றையோரின் திருமண வாழ்வில் நடந்த அனர்த்தங்கள் முதல் ஒருவரின் தொழில் அவரது படிப்பினால் அவருக்கு ஏற்படும் இயல்புகள் என அர்த்தப் படுத்தப் படுவதால் தான் இந்தப் பிரச்சினையே! உங்களுக்கு உண்மையிலேயே தனி மனித தாக்குதல்களை நிறுத்தும் மானசீக அக்கறை இருந்தால் சம்பந்தமில்லாத திரிகளில் வந்து எள்ளல்கள் விடும் கருத்தாளர்களைத் திருத்துங்கள்! முதலில் உங்களையே நீங்கள் திருத்த வேண்டியிருக்கும்! ஒரு செய்தியைப் பற்றி நான் கருத்து சொன்னால், வந்து "பேச்சிலர் டிகிரி, டாக்டரேற் ." என்று நக்கல் செய்ததையே திரும்பி ஒருதரம் போய் வாசித்து விட்டு உங்கள் முகங்களைக் கண்ணாடியில் பாருங்கள்! பிறகு மற்றையோருக்கு fire breathing ஆக ஆலோசனை கொடுங்கள்!

நான் யாருக்கும் ஆலோசனை கொடுப்பதில்லை 
எனக்கு அப்படியொரு தகுதியும் இல்லை 
தனிமனித தாக்குதலை நான் திறம்பட செய்திருக்கிறேன் 
இனிமேலும் கூட செய்வேன் இதை நான் மட்டுஉறுத்தினருக்கும் தெரிய படுத்தி இருக்கிறேன் 
எந்த கல்லால் எறிகிறார்களோ அதே கற்களால் நான் திருப்பி எறிவேன்.
நான் ஜேசு கிறிஸ்த்து இல்லை அவரோடு இந்த இடத்தில் எனக்கு நிறைய முரண்பாடும் உண்டு 
இந்த லட்ஷணத்தில் இன்னொருவரை செய்யாதீர் என்று என்னால் கேட்க முடியாது. 
ஆனால் அவர் கிள்ளி விட்டார் இவர் நொள்ளி விட்டார் என்று திரிக்கு திரி புலம்புவதில்லை. 

தனிமனித தாக்குதலை செய்துகொண்டு ...
நீங்கள் எழுதியதையே சுட்டி காட்டினேன்.

இனொன்று யாரையும் காப்பற்றும் எண்ணமோ 
அல்லது உங்களை விட இன்னொருவர் சிறந்தவர் என்ற அர்த்தத்திலோ நான் எழுதவில்லை. 
நான் உங்கள் கருத்தை சார்ந்து மட்டுமே எழுதினேன்.  உங்கள் கருத்தில் இருப்பது என்னால் தவறாக புரியப்பட்டு இருப்பின் அது சார்ந்து தொடர்ந்தும் பேசலாம். மூன்றாம் நபர் என்ன செய்தார் என்பது 
(உண்மையிலேயே நான் வாசிக்கவே இல்லை) எனது கருத்துக்கு தேவை அற்றது. 

Link to comment
Share on other sites

On 1/13/2019 at 8:44 AM, Justin said:

இந்த இடத்தில் இதைக் கேட்கலாமோ தெரியவில்லை, திரிக்கு தொடர்பே இல்லாமல் பின் தொடர்ந்து வந்து காவித் திரிவோரைக் கட்டுப் படுத்த புது விதிகள் ஏதாவது இயற்ற வேண்டுமா அல்லது இருக்கிற விதிகளே போதுமா? 

யாழ் களத்தை பொழுதுபோக்கும் களம் ஆகவே பலரும் பயன்படுத்துகிறார்கள். 

சிலருக்கு மற்றவர்களை சீண்டி பார்ப்பதில் ஒரு அலாதி பிரியம். எனக்கும் அப்படி பிரியமானவர்களுடன் சுரண்டி விளையாட சிலவேளைகளில் ஆர்வம் வரும். அதற்கு தான் யாழ் களம் பொருத்தமாக தெரிகிறது. தமிழ் மொழியில் உங்கள் ஆக்கங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இவ்வாறான முரண்பாடுகள் இல்லாத வேறு பல களங்கள் உள்ளன.

சில உதாரனங்கள்

  1. Social Science Research Network (  https://www.ssrn.com/en/  )
  2. Research Gate (https://www.researchgate.net/)
  3. LinkedIn (https://www.linkedin.com/)

இது தவிர, மாதம் 51  அமெரிக்க சதங்கள் செலவிட விரும்பினால் நீங்களே உங்கள் சொந்த தளத்தை Amazon Web Service (AWS) இல் ஆரம்பித்து கொள்ளலாம். நீங்களும் நானும் விரும்பும் வகையிலான கருத்தாடல் இந்த களத்தில் பொருத்தமானதாக தெரியவில்லை.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/15/2019 at 12:24 AM, குமாரசாமி said:

இல்லை.

நேற்றைய தினம் உங்களுக்கு பதில் கருத்து எழுதும் போது என் மனதில் இதுதான் உங்களுக்கான கடைசி கருத்துகள் என நினைத்து எழுதினேன். ஆனால் இன்று நீங்கள் எனக்காக எழுதிய இரு கருத்துக்கள் மீண்டும் உங்கள் சுவரை நனைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளி விட்டீர்கள்.

நீங்கள் ஆரம்பித்த தனித்திரிக்கு யாராவது வந்தோமா?
எதாவது சொன்னோமா?
அல்லது முகக்குறிகள்,விருப்பு வெறுப்பு புள்ளிகள் இட்டோமா?
எதுவுமே இல்லையே????

அப்படியிருக்கும் போது யாராவது வருவார்கள்..
என்னை குழப்புவார்கள்
என் ஆராய்ச்சிக்கு தடையாக இருப்பார்கள்
ரொய்லட் லெவல் கருத்துக்களால் என்னை/எங்கள் நேரத்தை வீணடிப்பார்கள்...

என்ன இது????
ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை எண்ட மாதிரியெல்லோ கிடக்கு!!!!!!!!!!

நீங்கள்  எழுதுங்கள்  அண்ணா

உங்களுடன் முடிந்தால் கருத்தெழுதி வெல்லட்டும்  பார்க்கலாம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

நீங்கள்  எழுதுங்கள்  அண்ணா

உங்களுடன் முடிந்தால் கருத்தெழுதி வெல்லட்டும்  பார்க்கலாம்

 

இங்கு கருத்து எழுதுவது மற்றவரை வெல்வதற்கா விசுகு அண்ணா?
கு சா அண்ணா தன்ர கருத்தை எழுதுகிறார். அதே மாதிரி ஜஸ்டின் தன்னுடைய கருத்தை எழுதுகிறார்...இதில் வெல்வதற்கு என்ன இருக்குது என்பது புரியவில்லை 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இங்கு கருத்து எழுதுவது மற்றவரை வெல்வதற்கா விசுகு அண்ணா?
கு சா அண்ணா தன்ர கருத்தை எழுதுகிறார். அதே மாதிரி ஜஸ்டின் தன்னுடைய கருத்தை எழுதுகிறார்...இதில் வெல்வதற்கு என்ன இருக்குது என்பது புரியவில்லை 

 

 இப்படித்தான் எனக்கும் தோன்றியது..

Edited by Sasi_varnam
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.