Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

ஒரு நாளில் இடக்கூடிய விருப்பப்புள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துத்தர முடியாதா?

 

1 hour ago, ஏராளன் said:

நானும் கேட்க நினைத்தேன், பலருடைய பதிவுகளிற்கு எழுத முடியாத போது விருப்ப குறிகள் இடுவது நாம் வாசித்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்தும் அல்லவா?

நானும் கேட்டுக் கேட்டு களைத்துவிட்டேன்.

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

1 hour ago, ஏராளன் said:

நானும் கேட்க நினைத்தேன், பலருடைய பதிவுகளிற்கு எழுத முடியாத போது விருப்ப குறிகள் இடுவது நாம் வாசித்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்தும் அல்லவா?

வாசித்து விட்டோம் என்பதை பின்னூட்டம் இட்டும் காட்டலாம். இது யாழ் சமூக வலைத்தளம் அல்ல, கருத்துக்களம், உரையாடல்களுக்கான வெளி என்பதை உணர்த்தலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நிழலி said:

வாசித்து விட்டோம் என்பதை பின்னூட்டம் இட்டும் காட்டலாம். இது யாழ் சமூக வலைத்தளம் அல்ல, கருத்துக்களம், உரையாடல்களுக்கான வெளி என்பதை உணர்த்தலாம்

பலருக்கு நேரப்பற்றாக்குறை, எழுத சோம்பல்!

Link to comment
Share on other sites

3 hours ago, ஈழப்பிரியன் said:

 

நானும் கேட்டுக் கேட்டு களைத்துவிட்டேன்.

நன்றி, ஏற்கனவே பலரும் கேட்டுள்ளீர்கள் என்றால் இப்போதைக்கு எண்ணிக்கையை உயர்த்த மாட்டார்கள் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் கேட்டுக் கேட்டு களைத்துவிட்டேன்.

இரண்டு மூண்டு நாள் புள்ளியளை சேர்த்து வைச்சு குத்துறதுக்கு ஏதும் வசதிகள் இருக்கோ எண்டொருக்கால் கேட்டுப்பாருங்கோ? நான் கேட்டால் ஒருமாதிரி முறைச்சு பாப்பினம்..😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

இரண்டு மூண்டு நாள் புள்ளியளை சேர்த்து வைச்சு குத்துறதுக்கு ஏதும் வசதிகள் இருக்கோ எண்டொருக்கால் கேட்டுப்பாருங்கோ? நான் கேட்டால் ஒருமாதிரி முறைச்சு பாப்பினம்..😎

உஸ்ஸ் இப்ப மட்டுறுத்தினராக ஆக்களை எடுக்கேக்கை ஆவாகுழுவிடம் றெயினிங்குக்கு அனுப்பி எடுக்கினமூம் எல்லோ?
அது தான் ஏன் சும்மா வாயக் குடுத்து வெட்டு வாங்குவான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு 3 புள்ளிகள்தான் கொடுத்தவர்கள்..... சகோதரி யாயினி போராடி ஆட்டிலறி, ஏவுகணை எல்லாம் போட்டுத் தாக்கித்தான் இந்த 5 புள்ளியை பெற்று எங்களுக்கு தந்தவர்.....!  😁

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

19 minutes ago, suvy said:

முன்பு 3 புள்ளிகள்தான் கொடுத்தவர்கள்..... சகோதரி யாயினி போராடி ஆட்டிலறி, ஏவுகணை எல்லாம் போட்டுத் தாக்கித்தான் இந்த 5 புள்ளியை பெற்று எங்களுக்கு தந்தவர்.....!  😁

ஆட்டிலறி, ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி போராடியே 2 புள்ளி தான் அதிகரிச்சிருக்கினமெண்டால் நாங்கள் அகிம்சை வழியில் கோரிக்கை வைத்தால் ஒரு பலனும் கிடைக்காது போல. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Lara said:

ஆட்டிலறி, ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி போராடியே 2 புள்ளி தான் அதிகரிச்சிருக்கினமெண்டால் நாங்கள் அகிம்சை வழியில் கோரிக்கை வைத்தால் ஒரு பலனும் கிடைக்காது போல. 😂

நீங்கள் கற்பூரம்......!   😁

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto

நேற்று மாலையில் இருந்து, பல நேரங்களில்...  யாழ் களம். மிக மெதுவாக இயங்குகின்றது.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Ãhnliches Foto

நேற்று மாலையில் இருந்து, பல நேரங்களில்...  யாழ் களம். மிக மெதுவாக இயங்குகின்றது.

நீங்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலி..! ஏதோ வேலையாவது செய்யுதே, இங்கே அதுவும் இல்லை..!!
கடந்த ஆறு மாதங்களாக யாழின் வரம் கிடைக்குமா, தரிசணம் கிட்டுமா..? என தவமிருக்க வேண்டியுள்ளது.
 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒளிப்படங்களை அல்லது காணொளிகளை இங்கே இணைப்பது எப்படியென்று யாராவது கூறமுடியுமா?

நன்றி,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரஞ்சித் said:

ஒளிப்படங்களை அல்லது காணொளிகளை இங்கே இணைப்பது எப்படியென்று யாராவது கூறமுடியுமா?

நன்றி,

இதில் வல்லவர் ராசவன்னியன் தான் திண்ணயில் கூட படம் போடுவார் .

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

ஒளிப்படங்களை அல்லது காணொளிகளை இங்கே இணைப்பது எப்படியென்று யாராவது கூறமுடியுமா?

நன்றி,

ஒளிப்படங்களை யாழில் நேரடியாக தரவேற்றம் செய்ய இயலாது..
 
பல நிமிடங்கள் ஓடும் ஒளிப்படங்களென்றால் யூடுயூப் (Youtube) தான் சிறந்தது. அதற்கு யூடுயூப் அல்லது ஜி மெயிலில் (Gmail) சொந்தமாக க|ணக்கு வைத்திருக்க வேண்டும்.(இலவசம் தான்)

காணொளிகளை தரவேற்றம் செய்துவிட்டு சில நிமிடங்களில் அதன் இணைய இணைப்பு கிட்டும். அந்த லிங்க் முகவரியை யாழில் இணைத்தால் ஒளிப்படம் தெரியும்.

நான் காணொளிகளுக்கு யூடுயூபும் (Youtube), சிறுசிறு ஒலி வடிவங்களுக்கு சவுண்ட் கிளவுட் (Sound Cloud) இணையத்தையும் பாவிக்கின்றேன்.

காணொளி, மற்றும் ஒளி வடிவங்களை உருவாக்க, திருந்த, உல்டா செய்ய கோரல் 'வீடியோ ஸ்டுடியோ' (Corel Video Studio Ultimate)அல்லது சோனியின் 'வேகாஸ் புரோ' (Sony Vegas Pro) ஆகிய மென்பொருட்களை பயன்படுத்துவேன்.

https://www.videostudiopro.com/en/products/videostudio/ultimate/

https://www.vegascreativesoftware.com/us/vegas-pro/

மேலே இணைத்துள்ள மென்பொருட்களை விலைக்கு வாங்க வேண்டும், கொஞ்சம் மினக்கெட்டால் இவற்றில் பயிற்சி எடுத்து வல்லுநர் ஆகலாம். எளிது தான், கொஞ்சம் கிரியேட்டிவாக யோசிக்க வேண்டும்.

**

ஆடியோ ஒலிகளை(Audio clips) இணைக்க வெட்ட திருத்தம் செய்ய கீழேயுள்ள இலவச மென்பொருளை பயன்படுத்தலாம்.

https://www.wavosaur.com/

**

என்னுடைய தொகுப்புகளை இங்கே காணலாம்..!

https://www.youtube.com/user/GRajavannian

https://soundcloud.com/rasavannian

 

நீங்கள் கேட்டது காணொளியை இணைப்பது மட்டுமே நோக்கமென்றால் வழி இதோ..!

யூடுயூப் இணையதளத்தில் குறிப்பிட்ட காணொளிக்கு கீழே ஷேர் (SHARE) என ஒரு பொத்தான் இருக்கும். அதைனை சுட்டினால் ஒரு சிறிய பெட்டிக்குள் அந்த காணொளியின் இணைப்பு (Link code) கிட்டும்.

அதனை காப்பி(Copy) செய்து யாழின் பெட்டியில் நேரடியாக பேஸ்ட்(Paste) செய்தால் காணொளி இணைந்துவிடும்..

நன்றி!

 

(நான்தான் தேவை இல்லாமல் உளறிவிட்டேனா..?) :)

Edited by ராசவன்னியன்
  • Like 4
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
 
 
 
11 minutes ago, ராசவன்னியன் said:

 

**ஆடியோ ஒலிகளை(Audio clips) இணைக்க வெட்ட திருத்தம் செய்ய கீழேயுள்ள இலவச மென்பொருளை பயன்படுத்தலாம்.

https://www.wavosaur.com/

**

வன்னியர்,

சுருக்கமாக, இது எப்படி பாவிக்க முடியும் என விளக்குவீர்களா?

நீங்கள் நேரடியாக எமது லேப்டாப் மைக் மூலம் பேசுவதை இத்தலத்தில் பதிவு செய்ய முடியுமா அல்லது, வேறு எங்காவது பதிவு செய்த ஆடியோ பைலை இங்கே உப்லோஅது செய்து தான் பாவிக்க முடியுமா?

மன்னிக்கவும், வேறு வேளையில் இருப்பதால், இத்தளத்தில் புகுந்து விபரம் எடுக்க முடியவில்லை, அதனாலே தான் கேட்க்கிறேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு.நாதமுனி,

லேப்டாப்பிலிருந்து ஒலியை பதிவு செய்யலாம். உதாரணமாக நீங்கள் சாட்(Chat) செய்யும் போது இந்த மென்பொருளை பாவனையில்(Running in the background) இருக்க வேண்டும். 

மென்பொருள் மெனுவில் ரெக்கார்ட்(Record) என்ற பொத்தாஇ அழுத்தி ஸ்டார்ட்(Start) செய்தால் ஒலிகளை பதிவு செய்ய ஆரம்பிக்கும்.

இந்து இலவச மென்பொருள் என்பதால் ஒலிக்கோப்புகளை சேமிக்க உச்சபட்ச அளவு உள்ளது. தொடர்ந்து பேசி பெரிய ஒலிக்கோப்புகளாக(Large Audio files) சேமிக்க இயலாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியர் திண்ணையில் படம் இணைப்பதை பார்த்தனான் html கோட் என்று நினைத்து இரண்டு தடவை முயற்சித்தும் பலன் இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

வன்னியர் திண்ணையில் படம் இணைப்பதை பார்த்தனான் html கோட் என்று நினைத்து இரண்டு தடவை முயற்சித்தும் பலன் இல்லை .

அப்படி அல்லவே திரு.பெருமள்..!

யாழ்க் கள மென்பொருள் (Invision Board Community Software) உள்ளார்ந்த பல அம்சங்களை உள்ளடக்கியது. அதில் நீங்கள் இதற்கென HTML Tag தனியாக கொடுக்கத் தேவை இல்லை.

நீங்கள் நேரடியாக எந்து வெளி இணைப்புகளை கொடுக்க இயலும். அதாவது எம்பெடிங்(Embedding) செய்வது போன்று.

சுருக்கமாக சொல்லப்போனல், எப்படி பிற இடங்களில் பார்க்கிறீர்களோ, அவற்றை அப்படியே இங்கே பிரதிபலிக்கும் வல்லமைWhat You See Is What You Get ) இந்த யாழ் மென்பொருளுக்கு உண்டு..!

5 hours ago, பெருமாள் said:

வன்னியர் திண்ணையில் படம் இணைப்பதை பார்த்தனான் html கோட் என்று நினைத்து இரண்டு தடவை முயற்சித்தும் பலன் இல்லை .

அப்படி அல்லவே திரு.பெருமள்..!

யாழ்க் கள மென்பொருள் (Invision Board Community Software) உள்ளார்ந்த பல அம்சங்களை உள்ளடக்கியது. அதில் நீங்கள் இதற்கென HTML Tag தனியாக கொடுக்கத் தேவை இல்லை.

நீங்கள் நேரடியாக எந்து வெளி இணைப்புகளை கொடுக்க இயலும். அதாவது எம்பெடிங்(Embedding) செய்வது போன்று.

சுருக்கமாக சொல்லப்போனல், எப்படி பிற இடங்களில் பார்க்கிறீர்களோ, அவற்றை அப்படியே இங்கே பிரதிபலிக்கும் வல்லமைWhat You See Is What You Get ) இந்த யாழ் மென்பொருளுக்கு உண்டு..!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போனில் இருந்து படங்களை இணைப்பதற்கு ஏதும் வழியிருக்கிறதா????

ராசவன்னியரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் “ இரசித்த... புகைப்படங்கள்” பகுதியில் இரசித்த படங்களை phoneலிருந்து இணைப்பதற்கு முடியாதிருக்கிறது.. 

எப்படி இணைப்பது என கூறமுடியுமா???

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

நானும் “ இரசித்த... புகைப்படங்கள்” பகுதியில் இரசித்த படங்களை phoneலிருந்து இணைப்பதற்கு முடியாதிருக்கிறது.. 

எப்படி இணைப்பது என கூறமுடியுமா???

 

 

பிரபா postimages.org    என்ற தளத்ததில் இலவசமாக தரவேற்றம் செய்து அதிலிருந்து அந்த இணைப்புகளை காப்பி பேஸ்ட் செய்து பாருங்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

போனில் இருந்து படங்களை இணைப்பதற்கு ஏதும் வழியிருக்கிறதா????

ராசவன்னியரே

ஊரிலை சாத்திரக்காரனிட்டை சனம் வரிசையாய் நிக்கிற மாதிரி கிடக்கு  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

ஊரிலை சாத்திரக்காரனிட்டை சனம் வரிசையாய் நிக்கிற மாதிரி கிடக்கு  😂

வேலை இடத்தில் சும்மா இருக்கும் நேரம் போனில் எதையாவது இணைக்கலாம் என்றால் முடியுதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

பிரபா postimages.org    என்ற தளத்ததில் இலவசமாக தரவேற்றம் செய்து அதிலிருந்து அந்த இணைப்புகளை காப்பி பேஸ்ட் செய்து பாருங்கள்.

உங்களது தகவலிற்கு நன்றிகள்.. முயற்சி செய்து பார்க்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

போனில் இருந்து படங்களை இணைப்பதற்கு ஏதும் வழியிருக்கிறதா????

ராசவன்னியரே

 

7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நானும் “ இரசித்த... புகைப்படங்கள்” பகுதியில் இரசித்த படங்களை phoneலிருந்து இணைப்பதற்கு முடியாதிருக்கிறது.. 

எப்படி இணைப்பது என கூறமுடியுமா??

 

வழி இருக்கிறதே..! 😎

நான் ஆன்ட்ராய்ட் 9.0 இயங்குதளம் கொண்ட போனை பாவிப்பதால் அந்த அனுபவைத்தில் சொல்கிறேன். (ஆப்பிள் போனிலும் இதே முறைதான் இருக்க வாய்ப்புண்டு..!)

இணைக்க வேண்டிய படத்தை தெரிவு செய்து, அந்த படத்தின் மேலேயே சிறிது நொடிகள் விரலால் தொடர்ந்து தொட்டுக்கொண்டே இருந்தீர்களென்றால் ஒரு சிறிய பெட்டி திறக்கும். அதிலுள்ள தெரிவுகளில் "Copy image location" ஐ தெரிவு செய்துவிட்டு, உடனே யாழின் பதிவுப் பெட்டியில் அதே போன்று விரலால் சிறிது நொடிகள் தொடர்ந்து தொட்டுக்கொண்டே இருந்தால் மறுபடியும் ஒரு சிறிய தெரிவு பெட்டி திறக்கும், அதில் "Paste" என்ற தெரிவை அழுத்தினால், குறிப்பிட்ட படத்தின் இணைப்பு யாழ்க் களத்தில் தோன்றிவிடும்.

 

5 hours ago, குமாரசாமி said:

ஊரிலை சாத்திரக்காரனிட்டை சனம் வரிசையாய் நிக்கிற மாதிரி கிடக்கு  😂

  இனி பக்கத்தில் ஒரு உண்டியல் வைத்துவிட வேண்டியதுதான்..! 🤣

 

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.