Jump to content

இது உண்மையா?


Recommended Posts

நானும் சாத்திரத்தில நம்பிக்கையில்லை எண்டு கனநாளாச் சொல்லிக்கொண்டிருந்தன்..! :rolleyes: பிறகு ஒருக்கால் அட்டமத்துச் சனியும், ஏழரைச் சனியும் வந்து போனாப்பில.. :o

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply

நானும் சாத்திரத்தில நம்பிக்கையில்லை எண்டு கனநாளாச் சொல்லிக்கொண்டிருந்தன்..! :rolleyes: பிறகு ஒருக்கால் அட்டமத்துச் சனியும், ஏழரைச் சனியும் வந்து போனாப்பில.. :o

என்னது? :o உங்களுக்கு ஒரு காலில அட்டமத்துச் சனியும், ஏழரைச் சனியும் வந்து போனதா? :o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?

எல்லா மதத்திலையையும் சில குறை,நிறைகள் இருக்குது ஆனால் கடவுளை கும்புடுறவர்கள் எவ்வளவு அநியாயம் செய்தாலும் கடவுள் தண்டிப்பார் என்ட பயம் அடி மனதில இருந்து கொண்டே இருக்கும் ஆகையால் தவறு செய்யும் போது கொஞ்சம் பயப்படுவார்கள் ஆனால் பெரியாரைக் பின்பற்றுவர்கள் எல்லோரும் என்ன தவறு செய்யாத உத்தமர்களா?...அப்படி தவறு செய்திருந்து மன்னிப்பு கேட்கிறது என்டால் யாரிடம் கேட்பார்கள் பெரியாரிடமா?...ஒருவன் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு பெரியாரிடம் என்ன தகுதி இருக்கு?...அப்படி மன்னிப்பு கேட்கிறது என்டால் எதைப் பார்த்துக் கேட்பீர்கள் அவர் தான் உருவ வழிபாடே இல்லை என்டு சொன்னவராச்சே!

பெரியாரைக் கும்பிடுபவர்கள் உருவ வழிபாடு,கடவுள் இல்லை என கதைப்பார்கள் ஆனால் களவாக வீட்டில் சாமி கும்பிடுவார்கள் இதற்கு உதாரணம் தற்போது சிறையில் இருக்கும் ராசா அல்லது மனைவி கும்பிடுவார் கேட்டால் அவவுக்கு கடவுள் பக்தி இருக்குது என்னாலே அவவினது சுதந்திரத்தில் தலையிட முடியாது என்பார்கள்[மனைவி என்ன தான் மட்டும் நல்லாய் இருக்க வேண்டும் என்டா கும்பிடப் போறார் நல்ல உதாரணம் நடிகர் சத்தியராஜ்],நல்ல நாள் பார்த்து தான் எல்லாம் செய்வார்கள்,சம்பிரதாயம் எல்லாம் மூட நம்பிக்கை என ஊருக்கு உபதேசம் செய்வார்கள் ஆனால் தாங்கள் அதை பின்பற்றுவார்கள் இதற்கு யாழிலே நல்ல உதாரணம் சபேசன் அவர்களது திருமணம் அவரும் மனைவியைத் தான் குற்றம் சாட்டினதாய் ஞாபகம் இதை மாதிரி கணக்க இருக்கு...நாத்தீகம் பேசிக் கொண்டு போலியாய் வாழ்வதை விட எதாவது சாமியை கும்பிட்டுக் கொண்டு நிம்மதியாய் வாழலாம்

இந்தியாவில் பிழைப்பதற்கும்,பெரும்புள்ளியாவதற்கும் கதைக்க தெரிந்திருந்தால் போதும்...அரசியல்வாதிகள் அதைத் தான் செய்தார்கள்,செய்து கொண்டு இருக்கிறார்கள் அதையே தான் பெரியாரும் செய்தார்

Link to comment
Share on other sites

என்னது? :o உங்களுக்கு ஒரு காலில அட்டமத்துச் சனியும், ஏழரைச் சனியும் வந்து போனதா? :o:lol:

யோவ் குட்டி.. என்ன லொள்ளா? :wub:

அது ஒரு கால் இல்லை.. ஒருக்கால் (once)..! தி கிரேட் வடமராச்சியில் பேச்சுவழக்கில இப்பிடிச் சொல்லுவினம்..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

எனக்கு என்னமோ ரதி அக்காச்சி பழைய குப்பைய கிளறுறமாதிரி இருக்கே........

நாரதரும் பழையபடி வந்துட்டார்..........

இதுல அசத்தபோவது யாருன்னு ... சரியா தெரியலியே! :rolleyes:

Link to comment
Share on other sites

மதங்களைபத்தி இல்ல மதங்களின் மறுப்பு பத்தி பேச.....

ஈழத்தமிழனுக்கு எப்பிடிடா மனசுவருது?

என்னோட சூவை களட்டி உங்களுக்கு அடிக்கத்தரவா?

இல்லை ,

உங்க காலில இருக்குறத நீங்களே களட்டி உங்க தலைல அடிச்சுக்குறீங்களா!

கேவலம்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வாற ஜப்பசி மாதம் முதல் அட்டமத்து சனியாம்...தேவையில்லாத பெயர் எல்லாம் கேட்க வேண்டி வருமாம்[சனியன் என்னை விடாது போல இருக்குது] ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனியோ செவ்வாயோ வேறு எங்கும் இல்லை. அவரவர் மனசிலே தான் இருக்கு :icon_idea:

Link to comment
Share on other sites

எல்லா மதத்திலையையும் சில குறை,நிறைகள் இருக்குது ஆனால் கடவுளை கும்புடுறவர்கள் எவ்வளவு அநியாயம் செய்தாலும் கடவுள் தண்டிப்பார் என்ட பயம் அடி மனதில இருந்து கொண்டே இருக்கும் ஆகையால் தவறு செய்யும் போது கொஞ்சம் பயப்படுவார்கள் ஆனால் பெரியாரைக் பின்பற்றுவர்கள் எல்லோரும் என்ன தவறு செய்யாத உத்தமர்களா?...அப்படி தவறு செய்திருந்து மன்னிப்பு கேட்கிறது என்டால் யாரிடம் கேட்பார்கள் பெரியாரிடமா?...ஒருவன் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு பெரியாரிடம் என்ன தகுதி இருக்கு?...அப்படி மன்னிப்பு கேட்கிறது என்டால் எதைப் பார்த்துக் கேட்பீர்கள் அவர் தான் உருவ வழிபாடே இல்லை என்டு சொன்னவராச்சே!

பெரியாரைக் கும்பிடுபவர்கள் உருவ வழிபாடு,கடவுள் இல்லை என கதைப்பார்கள் ஆனால் களவாக வீட்டில் சாமி கும்பிடுவார்கள் இதற்கு உதாரணம் தற்போது சிறையில் இருக்கும் ராசா அல்லது மனைவி கும்பிடுவார் கேட்டால் அவவுக்கு கடவுள் பக்தி இருக்குது என்னாலே அவவினது சுதந்திரத்தில் தலையிட முடியாது என்பார்கள்[மனைவி என்ன தான் மட்டும் நல்லாய் இருக்க வேண்டும் என்டா கும்பிடப் போறார் நல்ல உதாரணம் நடிகர் சத்தியராஜ்],நல்ல நாள் பார்த்து தான் எல்லாம் செய்வார்கள்,சம்பிரதாயம் எல்லாம் மூட நம்பிக்கை என ஊருக்கு உபதேசம் செய்வார்கள் ஆனால் தாங்கள் அதை பின்பற்றுவார்கள் இதற்கு யாழிலே நல்ல உதாரணம் சபேசன் அவர்களது திருமணம் அவரும் மனைவியைத் தான் குற்றம் சாட்டினதாய் ஞாபகம் இதை மாதிரி கணக்க இருக்கு...நாத்தீகம் பேசிக் கொண்டு போலியாய் வாழ்வதை விட எதாவது சாமியை கும்பிட்டுக் கொண்டு நிம்மதியாய் வாழலாம்

இந்தியாவில் பிழைப்பதற்கும்,பெரும்புள்ளியாவதற்கும் கதைக்க தெரிந்திருந்தால் போதும்...அரசியல்வாதிகள் அதைத் தான் செய்தார்கள்,செய்து கொண்டு இருக்கிறார்கள் அதையே தான் பெரியாரும் செய்தார்

மத வழிபாடு செய்பவர்கள் எல்லாம் தாம் விடும் குறைகளைக்குப் பிராயச்சித்தமாகக் கடவுளிற்க்கு கையூட்டுக் கொடுப்பார்கள் இல்லை கடவுளைப் பார்த்து வேண்டுதல் செய்வார்கள் ஜெபம்

செய்வார்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தமது மனதிற்க்கு பட்ட முறையில் நேர்மையாக நடப்பார்கள்.என்னைப் பொறுத்தவரை எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை விட நான் நேர்மையாகவே நடந்திருக்கிறேன்.பொய் களவு ஏமாற்று ஏன் சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்த பாத்ரியார் பிக்குகள் வரை கடவுள் வழிபடுபவர்கள் எத்தகைய குற்றங்களை கொடுமைகளைச் செய்கிறார்கள் என்பதை நாளாந்த்தம் செய்திகள் வாயிலாக காண்கிறோம்.பெரியார் தனது தந்தையின் சொத்துக்களை கடவுள் மறிப்பிற்காக இழந்தவர், அவரிற்கு கடவுள் மறுப்புப் பேசித் தான் சொதுக்களை இழக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை.

திருமணம் போன்ற விடயங்கள் பல பேர் சம்பந்தப்பட்டது, ஒருவர் மட்டும் தனது விருப்பு வெறுப்புக்களை இன்னொருவர் மீது திணிக்க முடியாது.கடவுள் மறுப்பு என்பது சுய சிந்தனையில் இருந்து வருவது.திணிப்புக்கள் மூலம் அல்ல. நீங்கள் திருமணம் செய்த பின் இதனை உணருவீர்கள்.மேலும் சொல்ல விருப்பம் ஆனா எழுத நேரம் இல்லை. நீங்கள் முன்பு ஒரு ஒன்று கூடலை நடாத்த ஆயுத்தம் செய்தீர்கள் அதற்க்கு என்ன நடந்தது? லண்டனில் நாடாத்தினால் எனது ஆதரவு உண்டு, யாழ்க் களம் மூடப்படும் முதல் சிலரை நேரே சந்திக்க விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எந்த மதத்திலும், கடவுள்களிலும், பேய், பிசாசு, பூதங்களிலும் சின்ன வயதில் இருந்தே (பெரியார் யார் என்று தெரிய முன்னரே) நம்பிக்கை இல்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன (பரம்பரையாக ஒரு கோயில் இருந்ததும் ஒரு காரணம்). ஆனால் மதங்கள் சொல்லும் தத்துவங்கள், கதைகள் எல்லாம் வாசிக்கப் பிடிக்கும். ஆனால் களவாகவோ/களவில்லாமலோ சாமி மீது பயபக்தி எல்லாம் வருவதில்லை. நமக்கு வரும் எல்லா நன்மை/தீமைகளுக்கும் நாமே காரணம் (அல்லது அரசாங்கம்/சமூகம் காரணம்) என்று காரண காரியங்களைப் பகுத்து அறியும் பக்குவம் இருந்தால் சாத்திரம், பலன் எல்லாம் பார்க்கவேண்டிய அவசியமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரை இழந்த சொத்தை மும்மடங்காக திரும்ப பெற்றிருப்பார்

எனக்கு எந்த மதத்திலும், கடவுள்களிலும், பேய், பிசாசு, பூதங்களிலும் சின்ன வயதில் இருந்தே (பெரியார் யார் என்று தெரிய முன்னரே) நம்பிக்கை இல்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன (பரம்பரையாக ஒரு கோயில் இருந்ததும் ஒரு காரணம்). ஆனால் மதங்கள் சொல்லும் தத்துவங்கள், கதைகள் எல்லாம் வாசிக்கப் பிடிக்கும். ஆனால் களவாகவோ/களவில்லாமலோ சாமி மீது பயபக்தி எல்லாம் வருவதில்லை. நமக்கு வரும் எல்லா நன்மை/தீமைகளுக்கும் நாமே காரணம் (அல்லது அரசாங்கம்/சமூகம் காரணம்) என்று காரண காரியங்களைப் பகுத்து அறியும் பக்குவம் இருந்தால் சாத்திரம், பலன் எல்லாம் பார்க்கவேண்டிய அவசியமில்லை.

கிருபன்கடவுளை நம்பா விட்டாலும் எம்மை மீறிய சக்தி இருக்கிறதை நம்பத் தானே வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத வழிபாடு செய்பவர்கள் எல்லாம் தாம் விடும் குறைகளைக்குப் பிராயச்சித்தமாகக் கடவுளிற்க்கு கையூட்டுக் கொடுப்பார்கள் இல்லை கடவுளைப் பார்த்து வேண்டுதல் செய்வார்கள் ஜெபம்

செய்வார்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தமது மனதிற்க்கு பட்ட முறையில் நேர்மையாக நடப்பார்கள்.என்னைப் பொறுத்தவரை எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை விட நான் நேர்மையாகவே நடந்திருக்கிறேன்.பொய் களவு ஏமாற்று ஏன் சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்த பாத்ரியார் பிக்குகள் வரை கடவுள் வழிபடுபவர்கள் எத்தகைய குற்றங்களை கொடுமைகளைச் செய்கிறார்கள் என்பதை நாளாந்த்தம் செய்திகள் வாயிலாக காண்கிறோம்.பெரியார் தனது தந்தையின் சொத்துக்களை கடவுள் மறிப்பிற்காக இழந்தவர், அவரிற்கு கடவுள் மறுப்புப் பேசித் தான் சொதுக்களை இழக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை.

மதத்திலுள்ள ஒருசிலர் செய்யும்தவறுகளும்....பெரியார் நாமத்தை சொல்லி ஒருசிலர் செய்யும் தவறுகளும் கண்ணெதிரே நடந்துகொண்டிருக்கின்றன.ஒரு முறை அண்ணார்ந்து வானத்தையும் பூமியையும் பாருங்கள்...இயற்கையும் அன்று போல் இன்றில்லை.

Link to comment
Share on other sites

மதத்திலுள்ள ஒருசிலர் செய்யும்தவறுகளும்....பெரியார் நாமத்தை சொல்லி ஒருசிலர் செய்யும் தவறுகளும் கண்ணெதிரே நடந்துகொண்டிருக்கின்றன.ஒரு முறை அண்ணார்ந்து வானத்தையும் பூமியையும் பாருங்கள்...இயற்கையும் அன்று போல் இன்றில்லை.

ஆகவே ஒருவர் நல்லவராக இருப்பதற்கும் கெட்டவராக இருப்பதற்கும் கடவுள் நம்பிக்கை என்பது ஒரு காரணம் அல்ல என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? இங்கே பெரியார் மட்டும் அல்ல இன்னும் பலர் கடவுள் மறுப்புப் பற்றி பேசி உள்ளார்கள், பரிணாமக் கோட்பாட்டை முன் மொழிந்த டார்வின் முதல் இன்றைய ரிச்சட் டாக்கின் முதல் ஏராளமான அறிவியலாளர்கள் கடவுள் மறுப்புப் பற்றி எழுதியும் பேசியும் உள்ளார்கள்.அவர் அவர் தமது சுய சிந்தனையில் சீர்தூக்கிப் பார்த்தே முடிவுக்கு வர வேண்டும்.பெரியாரும் அதனைத் தான் சொன்னார்.

Link to comment
Share on other sites

ரதி அக்கா துலாம் ராசி போல இருக்கு

இப்போது ஏழரை சனி சனி நடக்குது ஐப்பசி ல இருந்து ஜென்மத்து சனியாம்... முடியல

படிப்பு வேலை போன்ற விசயம்களில் இதுகள் பார்க்கிறது இல்லை but திரு மணம் என்று வரும் போது பார்க்க தான் வேணும் என்னை பொறுத்த வரையில் ஒரே ஒரு முறை வாழும் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க விருப்பம் இல்லை.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரம்.. கடவுள் மறுப்பு.. பெரியார் பிரச்சாரமாக.. பரினாம வளர்ச்சி காண்பதை இத்தலைப்பில் தெளிவாகக் காணலாம். :lol::D

கிருபண்ணா.. நீங்கள் பெரியார் கொள்கையை (பெரியாரே அவரின்ர கொள்கையில் தெளிவற்றவராகவே இருந்துள்ளார்.. அது கிடக்க) கடைப்பிடிக்கிறவரென்றால்.. ஏன் கோவில் திருவிழாவுக்கு.. ஓ.. அங்க கடை போடுவாங்கல்ல..... இலவசமா உணவு கொடுப்பாங்கல்ல...! :lol::D

Link to comment
Share on other sites

ரதி நீங்கள் சந்திரனின் ஆட்சி பெற்ற ஒரு நபராக இருப்பீர்கள் என நினைக்கின்றேன் . ஏனெனில் ,உங்கள் எழுத்துக்களில் அடிக்கடி வளர் தேய் பிறைகளைக் காணுகின்றேன். சாத்திரம் பார்பது பொய்யா? உண்மையா? என்பது ஒருபுறம் இருக்க , பூமிக்கு அருகில் இருக்கும் துணைக்கோளான சந்நிரன் பூரணை நாளில் அதன் காந்தப்புலன்களால் பூமியில் மாற்றங்கள் வருகின்றன உ+ ம் கடல் அலைகளின் எழுச்சி, விலங்குகளின பதட்ட நிலை , மனப்பிறள்வு கொண்டவர்களில் அதிக மூரக்கம் போன்றவை, அறிவியல் ரீதியாக நிரூபணமானவை. ஆக வளர்ச்சி அடைந்த சந்திரனால் பூமியில் உள்ள உயிரினங்களில் மாற்றங்கள் ஏற்படும் பொழுது ,எமது சூரியமண்டலத்திலுள்ள மற்றய கிரகங்களின் செயற்ப்பாடுகளால் நிட்சமாக பூமியின் உயிரனங்களின் செயற்பாடுகளில் மாற்றங்கள் நிகழும் . ஆனால், அது ஒருவர் பிறக்கின்ற நேரம் சரியாக இருக்கும் பொழுது உள்ள கிரகநிலைகளின் செயற்பாட்டைப் பொறுத்ததே. மேலும் ஒரு குழந்தை பிறப்பு நேரம் எதிலிருந்து என்பதிலேயே பல சர்ச்சைகள். பன்னீர்குடம் உடையும் போதா , கால்தெரியும்போதா , அல்லத காலிலருந்து தலை வந்துமுடிந்ததின் பின்உள்ள நேரமா ?என்று இருக்கும் பொழுது, எப்படி ஒருவரின் ஜாதகத்தைக் கணிக்கமுடியும்? எனது அப்பாச்சி பகிடியாக ஒருகதை சொல்லுவா, " அந்தக்காலத்தில் குழந்தை பிறக்கும்பொழுது எலுமிச்சம் பழத்தை மருத்துவச்சி வெளீல உறுட்டி விடுவாவாம், பிறந்த நேரத்தைச் சொல்ல. இதிலதான் சாத்திரியின் சீத்துவக்கேடு இருக்கும்" எண்டு சொல்லுவா. ஒருவரின் நல்லது கெட்டது சகலதும் அவர் எடுக்கின்ற முடிவிலேயே இருக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் ஒரு சூரியனைப் போன்றவனே. எப்படி சூரியனில் எரிசக்தி குறைந்து கடைசியில் பிண்டமாகின்றதோ ,அப்படியே மனிதனில் தேடல் என்ற எரிசக்தி கூடிக்குறையும் பொழுது அவன் வாழ்வில் ஏற்ரத்தாழ்வுகள் வருகின்றன. இதைத் தான் எங்கடை உருத்திராட்சங்கள் சாத்திரத்தைக் காட்டித் தப்பித்துக்கொள்கின்றன.

Link to comment
Share on other sites

ரதி நீங்கள் சந்திரனின் ஆட்சி பெற்ற ஒரு நபராக இருப்பீர்கள் என நினைக்கின்றேன் . ஏனெனில் ,உங்கள் எழுத்துக்களில் அடிக்கடி வளர் தேய் பிறைகளைக் காணுகின்றேன். சாத்திரம் பார்பது பொய்யா? உண்மையா? என்பது ஒருபுறம் இருக்க , பூமிக்கு அருகில் இருக்கும் துணைக்கோளான சந்நிரன் பூரணை நாளில் அதன் காந்தப்புலன்களால் பூமியில் மாற்றங்கள் வருகின்றன உ+ ம் கடல் அலைகளின் எழுச்சி, விலங்குகளின பதட்ட நிலை , மனப்பிறள்வு கொண்டவர்களில் அதிக மூரக்கம் போன்றவை, அறிவியல் ரீதியாக நிரூபணமானவை.

இப்ப என்ன.. ரதிக்குப் பைத்தியம் எண்டுறீங்களா? :icon_mrgreen:

டிஸ்கி:

:(

Link to comment
Share on other sites

இப்ப என்ன.. ரதிக்குப் பைத்தியம் எண்டுறீங்களா? :icon_mrgreen:

டிஸ்கி:

:(

yarl களத்தில இண்டைக்கு ஒரு கொலை விழ போகுது போல இருக்கு :lol:

Link to comment
Share on other sites

yarl களத்தில இண்டைக்கு ஒரு கொலை விழ போகுது போல இருக்கு :lol:

ஓம் வீணா.. எதுக்கும் கோமகன் கொஞ்சம் கவனமா இருக்கிறது நல்லது..! :unsure::lol:

Link to comment
Share on other sites

இப்ப என்ன.. ரதிக்குப் பைத்தியம் எண்டுறீங்களா? :icon_mrgreen:

டிஸ்கி:

:(

ஐய்யா டங்குவார் என்ற இசை, எனது கருத்தை மாற்ற முயற்சிக்காதீர்கள். நான் ரதி அக்காவிற்கு சொன்ன செய்தி .அவா, எண்கணித சாஸ்திரத்தின்படி 2 ஆம் இலக்கத்தில், அதாவது ( 2 ,11 ,29 )பிறந்திருக்க வேண்டும் எனபதே. இவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். ஒருபோதும் நிலையான மனதுடன் முடிவுகளை எடுக்கமாட்டார்கள். அடக்கடி வளர்பிறை தேய்பிறை மாதிரி மாறிக்கொண்டிருப்பார்கள். ரதியக்காவின் எழுத்துக்களில் பல இடங்களில் நான் இதை அவதானித்ததுண்டு. எனக்கு வந்த சந்தேகத்தை இயல்பாகவே அவாவிடம் கேட்டேன். மற்றும்படி நீங்கள் நினைக்கிறமாதிரியில்லை சரியோ? தகடு போடிற விளையாட்டெல்லாம் வேண்டாம் டங்கு :D :D :D .

Link to comment
Share on other sites

இவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். ஒருபோதும் நிலையான மனதுடன் முடிவுகளை எடுக்கமாட்டார்கள். அடக்கடி வளர்பிறை தேய்பிறை மாதிரி மாறிக்கொண்டிருப்பார்கள்.

சந்திரனின் ஆதிக்கம் என்று சொன்னதில் பிழையில்லை கோமகன். அதற்குப் பிறகு எழுதின உதாரணம்தான் பிரச்சனை. உங்களுக்கு அட்டமத்துச் சனி தொடங்கிட்டுப் போல கிடக்கு. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கோமகன் அண்ணா வுக்கு சாத்திரமும் பார்க்க தெரியும் போல இருக்கு எதுக்கும் இண்டைய தினசரி பலன் உங்களுக்கு என்ன சொல்லுது எண்டும் ஒருக்கா பார்த்து வையுங்க.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

எடுத்த காரியத்தை தங்கு தடையின்றி சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மனைவி வழியில் அனுகூலமான உதவி கிடைக்கலாம். உறவினர் ஒருவர் உங்களை பாராட்டிப் பேசி காரியம் சாதிக்கலாம். நண்பர்கள் சிலர் உங்களுக்காக செலவு செய்யலாம். வரவேண்டிய பணம் ஒன்றை கேட்டு வாங்குவீர்கள். தற்பெருமை அதிகரிக்கும்.

:D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரம்.. கடவுள் மறுப்பு.. பெரியார் பிரச்சாரமாக.. பரினாம வளர்ச்சி காண்பதை இத்தலைப்பில் தெளிவாகக் காணலாம். :lol::D

கிருபண்ணா.. நீங்கள் பெரியார் கொள்கையை (பெரியாரே அவரின்ர கொள்கையில் தெளிவற்றவராகவே இருந்துள்ளார்.. அது கிடக்க) கடைப்பிடிக்கிறவரென்றால்.. ஏன் கோவில் திருவிழாவுக்கு.. ஓ.. அங்க கடை போடுவாங்கல்ல..... இலவசமா உணவு கொடுப்பாங்கல்ல...! :lol::D

:icon_mrgreen: கோயிலிக்குப் பக்தி காரணமாகப் போவதில்லை. புளிச்சாதம் சுவைக்கவும், மக்கள் எப்படி இருக்கின்றார்கள் என்று பார்க்கவும் வருடத்தில் ஒன்றிரண்டு நாட்கள் போவதுண்டு. ஒருமுறை ஒரு அக்கா "என்ன கோயில் பக்கம்?" என்று அம்மன் கோவிலில் என்னைக் கேட்டபோது, "எவ்வளவு முட்டாள் தமிழர்கள் இப்போதும் இருக்கின்றார்கள் என்று பார்க்கத்தான்" என்று பதில் சொல்ல, அந்த அக்காவின் முகத்தில் பெரிய கோபம் தெரிந்தது. அதைவிட மோசம் என்னவென்றால்,கோயில் பரிபாலகரும் நான் சொன்னதைக் கேட்டு முறைத்துப் பார்த்ததுதான். புளிச்சாதத்தை விரைவாக விழுங்கிவிட்டு விறுவிறுவென்று நடையைக் கட்டினேன் :icon_mrgreen:

இப்ப என்ன.. ரதிக்குப் பைத்தியம் எண்டுறீங்களா? :icon_mrgreen:

இல்லை!. சுழற்சி (cycle) தான் காரணம் :icon_mrgreen: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீணா நான் துலாம் ராசி இல்லை நான் மீனராசி[நட்சத்திரம் எல்லாம் சொல்ல மாட்டேன்]...கோமகன் நான் சந்திரனின் ஆட்சி பெற்றவரோ எனக்குத் தெரியாது ஆனால் நான் பிறக்கும் போது என்னை சனி தான் பார்த்ததாம் அதனால் அடிக்கடி சனி மாற்றம் பாதிப்பை ஏற்படுத்துமாம்...மற்றது நான் பிறந்தது 14 ம் திகதி[ஜந்தாம் இலக்கம் அதிஸ்டம் என சொல்வார்கள் ஆனால் எனக்கு இது வரை ஒரு அதிஸ்டமும் வரவில்லை]...மற்றது என்ன முடிவு எடுத்தாலும் ஆறுதலாக யோசித்து நிலையான முடிவு தான் எடுக்கிறது ஆனால் சில நேரங்களில சில பிரச்சனைகள் வரும் போது தான் இப்படியான பதிவுகளை போடுறது...யாழில் கொண்டு வந்து போட்டால் பல பேரினது கருத்துக்களை கேட்கலாம் ஆனால் முடிவு என்னோடது

இப்ப என்ன.. ரதிக்குப் பைத்தியம் எண்டுறீங்களா? :icon_mrgreen:

டிஸ்கி:

:(

யாழுக்கு வந்து உங்கள மாதிரி ஆட்களோடு சேர்ந்து கதைத்தால் பைத்தியம் பிடிக்காமல் என்ன செய்யும் :mellow:

:icon_mrgreen: கோயிலிக்குப் பக்தி காரணமாகப் போவதில்லை. புளிச்சாதம் சுவைக்கவும், மக்கள் எப்படி இருக்கின்றார்கள் என்று பார்க்கவும் வருடத்தில் ஒன்றிரண்டு நாட்கள் போவதுண்டு. ஒருமுறை ஒரு அக்கா "என்ன கோயில் பக்கம்?" என்று அம்மன் கோவிலில் என்னைக் கேட்டபோது, "எவ்வளவு முட்டாள் தமிழர்கள் இப்போதும் இருக்கின்றார்கள் என்று பார்க்கத்தான்" என்று பதில் சொல்ல, அந்த அக்காவின் முகத்தில் பெரிய கோபம் தெரிந்தது. அதைவிட மோசம் என்னவென்றால்,கோயில் பரிபாலகரும் நான் சொன்னதைக் கேட்டு முறைத்துப் பார்த்ததுதான். புளிச்சாதத்தை விரைவாக விழுங்கிவிட்டு விறுவிறுவென்று நடையைக் கட்டினேன் :icon_mrgreen:

கிருபன் நீங்கள் என்பீல்ட் பக்கமோ :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.