Jump to content

இது உண்மையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen: கோயிலிக்குப் பக்தி காரணமாகப் போவதில்லை. புளிச்சாதம் சுவைக்கவும், மக்கள் எப்படி இருக்கின்றார்கள் என்று பார்க்கவும் வருடத்தில் ஒன்றிரண்டு நாட்கள் போவதுண்டு. ஒருமுறை ஒரு அக்கா "என்ன கோயில் பக்கம்?" என்று அம்மன் கோவிலில் என்னைக் கேட்டபோது, "எவ்வளவு முட்டாள் தமிழர்கள் இப்போதும் இருக்கின்றார்கள் என்று பார்க்கத்தான்" என்று பதில் சொல்ல, அந்த அக்காவின் முகத்தில் பெரிய கோபம் தெரிந்தது. அதைவிட மோசம் என்னவென்றால்,கோயில் பரிபாலகரும் நான் சொன்னதைக் கேட்டு முறைத்துப் பார்த்ததுதான். புளிச்சாதத்தை விரைவாக விழுங்கிவிட்டு விறுவிறுவென்று நடையைக் கட்டினேன் :icon_mrgreen:

ஆகக் குறைந்தது கடவுளின் பெயரால் முட்டாள்கள் தருகின்ற பிரசாதமாவது வயிறை நிறைக்குதே. ஆனால்.. பெரியாரை பற்றி வாய் கிழியக் கத்தி.. என்ன கிடைக்குது.. சிலருக்கு மட்டும் பதவி கிடைக்குது. மிச்சாக்கள் வறுமையில் கிடக்கினம். முட்டாள் கூட்டமோ பெருகிக் கிட்டே போகுது. :):lol:

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen: கோயிலிக்குப் பக்தி காரணமாகப் போவதில்லை. புளிச்சாதம் சுவைக்கவும், மக்கள் எப்படி இருக்கின்றார்கள் என்று பார்க்கவும் வருடத்தில் ஒன்றிரண்டு நாட்கள் போவதுண்டு. ஒருமுறை ஒரு அக்கா "என்ன கோயில் பக்கம்?" என்று அம்மன் கோவிலில் என்னைக் கேட்டபோது, "எவ்வளவு முட்டாள் தமிழர்கள் இப்போதும் இருக்கின்றார்கள் என்று பார்க்கத்தான்" என்று பதில் சொல்ல, அந்த அக்காவின் முகத்தில் பெரிய கோபம் தெரிந்தது. அதைவிட மோசம் என்னவென்றால்,கோயில் பரிபாலகரும் நான் சொன்னதைக் கேட்டு முறைத்துப் பார்த்ததுதான். புளிச்சாதத்தை விரைவாக விழுங்கிவிட்டு விறுவிறுவென்று நடையைக் கட்டினேன் :icon_mrgreen:

உங்கடை ஆரோகண அவரோகணத்தை விட்டுட்டு... நீங்கள் அந்த ஒரு அக்காட்டை நான் சரக்கு பாக்க வந்தனான் எண்டு முகத்துக்கு நேரையே சொல்லியிருக்கலாம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு வந்து உங்கள மாதிரி ஆட்களோடு சேர்ந்து கதைத்தால் பைத்தியம் பிடிக்காமல் என்ன செய்யும் :mellow:

ரதி, கோவிச்சாலும்... வடிவாய் இருக்குது. :rolleyes::wub:

அவர் பகிடிக்கு சொன்னவர். ரேக் இற் ஈசி, ரதி. :D:lol:

Link to comment
Share on other sites

இப்ப என் ரதிக்குப் பைத்தியம் எண்டுறீங்களா? :icon_mrgreen:

டிஸ்கி:

:(

என்ன அண்ணை, சைக்கிள் காப்பில சைக்கொலஜியை சொருவீட்டீங்கள் போல :icon_mrgreen:

அப்பாடா இனித்தான் நிம்மதியா நித்திரை வரும்

:lol:

Link to comment
Share on other sites

மாஜி தி.மு.க., அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நேரு ஆகியோர் சங்கரன்கோவிலில் 3 மணிநேரத்திற்கும் மேலாக பரிகார பூஜைகள் நடத்தினர். தி.மு.க.,முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் நெல்லை மாவட்டம்சங்கரன்கோவில், சங்கரநாராயணசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

சங்கரன்கோவிலில் அரியும், சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காக கோமதியம்மனின் ஆடித்தபசு பிரசித்தி பெற்றதாகும். நேற்று, காலை 10 மணிக்கு கோயிலுக்கு வந்தவர்கள் பிற்பகல் 1 மணிவரையிலும் கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளனர்.

பகுத்தறிவு பேசும் திராவிட பாரம்பரியத்தில் வந்த மாஜி அமைச்சர்கள் கோமதியம்மனை தரிசித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Thanks to dinamalar

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் நீங்கள் என்பீல்ட் பக்கமோ :unsure:

இல்லை. நெடுக்ஸுக்குத் தெரிஞ்ச பக்கம். :icon_mrgreen:

ஆகக் குறைந்தது கடவுளின் பெயரால் முட்டாள்கள் தருகின்ற பிரசாதமாவது வயிறை நிறைக்குதே. ஆனால்.. பெரியாரை பற்றி வாய் கிழியக் கத்தி.. என்ன கிடைக்குது.. சிலருக்கு மட்டும் பதவி கிடைக்குது. மிச்சாக்கள் வறுமையில் கிடக்கினம். முட்டாள் கூட்டமோ பெருகிக் கிட்டே போகுது. :):lol:

இலவசமாகக் கிடைப்பதை ஏன் மறுக்கவேண்டும்? சில முதலாளிமார் கோயில் திருவிழாவுக்கு அள்ளிச் செலவழிப்பதைப் பார்த்தால் அவர்கள் தான தர்மங்களைவிட, குறுக்குவழியில் சம்பாதிப்பதைத் தொடர அருள்வேண்டித்தான் செய்வது மாதிரித் தோன்றும்.

உங்கடை ஆரோகண அவரோகணத்தை விட்டுட்டு... நீங்கள் அந்த ஒரு அக்காட்டை நான் சரக்கு பாக்க வந்தனான் எண்டு முகத்துக்கு நேரையே சொல்லியிருக்கலாம். :)

சாமி குத்தம் கு.சா. ஐயா. கோயிலுக்கு அம்மனை மட்டும் தரிசிக்கத்தானே போகவேண்டும். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. நெடுக்ஸுக்குத் தெரிஞ்ச பக்கம். :icon_mrgreen:

நெடுக்கரும்,நீங்களும் ஒரே இடமா :unsure:

Link to comment
Share on other sites

'இது உண்மையா?' என்ற தலைப்பில் தொடக்கி 'நெடுக்கரும்,நீங்களும் ஒரே இடமா' என்ற நிலைக்கு வந்ததுள்ளது... ^_^:icon_idea:

Link to comment
Share on other sites

'இது உண்மையா?' என்ற தலைப்பில் தொடக்கி 'நெடுக்கரும்,நீங்களும் ஒரே இடமா' என்ற நிலைக்கு வந்ததுள்ளது... ^_^:icon_idea:

:D :D :D

Link to comment
Share on other sites

வீணா நான் துலாம் ராசி இல்லை நான் மீனராசி[நட்சத்திரம் எல்லாம் சொல்ல மாட்டேன்]...கோமகன் நான் சந்திரனின் ஆட்சி பெற்றவரோ எனக்குத் தெரியாது ஆனால் நான் பிறக்கும் போது என்னை சனி தான் பார்த்ததாம் அதனால் அடிக்கடி சனி மாற்றம் பாதிப்பை ஏற்படுத்துமாம்...மற்றது நான் பிறந்தது 14 ம் திகதி[ஜந்தாம் இலக்கம் அதிஸ்டம் என சொல்வார்கள் ஆனால் எனக்கு இது வரை ஒரு அதிஸ்டமும் வரவில்லை]...மற்றது என்ன முடிவு எடுத்தாலும் ஆறுதலாக யோசித்து நிலையான முடிவு தான் எடுக்கிறது ஆனால் சில நேரங்களில சில பிரச்சனைகள் வரும் போது தான் இப்படியான பதிவுகளை போடுறது...யாழில் கொண்டு வந்து போட்டால் பல பேரினது கருத்துக்களை கேட்கலாம் ஆனால் முடிவு என்னோடது

நீங்கள் சொல்வதின்படி பார்த்தால் நீங்கள் பிறக்கும்பொழுது ஏழரைச் சனியில் பிறந்திருக்கிறீர்கள். ஒருவருடைய வாழ்க்கையில் பொங்குசனி , மங்குசனி ,மரணத்துச் சனி , என்று 3 தரம் சனியின் சஞ்சாரம் 30 வருடத்திற்கு ஒருமுறை வரும் . அதாவது , 12 இராசிகளிலும் 2 1\2 வருடங்கள் வீதம் இடைக்கூறு , நடுக்கூறு ,கடைக்கூறு ,என்று இந்தச்சனி சஞ்சரிக்கும் . சனிக்கிரகம் சூரியனைச் சுற்றி வர 30 வருடங்கள் எடுக்கின்றது பெரும்பாலும் மரணத்துச்சனியின் பின்பு யாரும் உயிருடன் இருப்பதில்லை அப்படி உயிருன் இருந்தால் அவர் பிறக்கும் நேரத்தில் அவர் 71\2 சனியை முடித்தவராக இருப்பார் . இவை யாவும் ஒரு அடிப்படையான கணக்குகளே ஒழிய எனக்கு சனி பாத்து பிறந்ததால நான் அதிஸ்டம் இல்லாதவன்\வள் என்று நினைப்பது முட்டாள் வேலை பிறக்கின்ற நாளைச் சரியாகத் திட்டமிட்டு பிரையோசனப்படுத்தினாலே முக்கால்வாசிப் பிரச்சனைகள் பறந்தோடும் . நீங்கள் ஆணா பெண்ணா எங்களுக்குத் தெரியாது வருகின்ற வருடம் எங்களுக்கு ஒரு நல்லசெய்தியை நீங்கள் தரவேண்டும் :) :) :) .

யாழுக்கு வந்து உங்கள மாதிரி ஆட்களோடு சேர்ந்து கதைத்தால் பைத்தியம் பிடிக்காமல் என்ன செய்யும் :mellow:

கிருபன் நீங்கள் என்பீல்ட் பக்கமோ :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன் அப்ப அடுத்த வருடம் எனக்கு திருமணம் நடக்குமா?...அப்படி நல்லது நடக்காட்டில் பிரன்ஸ்சுக்கு தேடி வந்து அடிப்பேன் :icon_idea:

ஒரு சந்தேகம் மரணத்து சனியோடு நான் மண்டையை போட்டுடுவேனா :(:mellow:

Link to comment
Share on other sites

நன்றி கோமகன் அப்ப அடுத்த வருடம் எனக்கு திருமணம் நடக்குமா?...அப்படி நல்லது நடக்காட்டில் பிரன்ஸ்சுக்கு தேடி வந்து அடிப்பேன் :icon_idea:

ஒரு சந்தேகம் மரணத்து சனியோடு நான் மண்டையை போட்டுடுவேனா :(:mellow:

மரணத்து சனியே மண்டையைப் போட்டுடும் ரதி ^_^ யு டோன்ட் வொரி :)

உங்களுக்கு ஒன்றும் ஆகாது

Link to comment
Share on other sites

நன்றி கோமகன் அப்ப அடுத்த வருடம் எனக்கு திருமணம் நடக்குமா?...அப்படி நல்லது நடக்காட்டில் பிரன்ஸ்சுக்கு தேடி வந்து அடிப்பேன் :icon_idea:

ஒரு சந்தேகம் மரணத்து சனியோடு நான் மண்டையை போட்டுடுவேனா :(:mellow:

மரணம் எல்லோருக்கும் வருவதுதானே. இதற்கு ஏன் பயம் ? நான் முதலிலேயே சொன்னேன் , பிறந்தநேரத்தில் ஏழரைச்சனியை முடித்தால் மீண்டும் 90 ஆவது வயதில் பொங்கு சனி தொடங்கும். வருகின்ற வருடம் உங்களுக்கு டும் டும் தான் . நான் எனது மனைவியை சாத்திரம் பார்க்காதே கலியாணம செய்தேன் . பொதுவாக 30 வயதிற்குப் பிறகு பொருத்தம் பார்க்கத்தேவையில்லை . மனம் பொருந்தினால் சரி :) :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணம் எல்லோருக்கும் வருவதுதானே. இதற்கு ஏன் பயம் ? நான் முதலிலேயே சொன்னேன் , பிறந்தநேரத்தில் ஏழரைச்சனியை முடித்தால் மீண்டும் 90 ஆவது வயதில் பொங்கு சனி தொடங்கும். வருகின்ற வருடம் உங்களுக்கு டும் டும் தான் . நான் எனது மனைவியை சாத்திரம் பார்க்காதே கலியாணம செய்தேன் . பொதுவாக 30 வயதிற்குப் பிறகு பொருத்தம் பார்க்கத்தேவையில்லை . மனம் பொருந்தினால் சரி :) :) :) .

மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொண்டு லக்கினத்தில் சனி என்பதும்,ஏழரை சனி என்பது ஒன்றா என்ட என்னொரு கேள்வியைக் கேட்டுக் கொள்கிறேன்.[காசு கொடுக்காமல் ஜோதிடம் கேட்பதற்கு மன்னிக்கவும்.]

Link to comment
Share on other sites

கோமகன்,

ஒரு கரு உருவாகும் பொழுது இருக்கும் கிரகங்களின் நிலையை யாரும் கணக்கில் எடுப்பதில்லையா?

அந்தக் கருவின் உருவாக்கத்தின் காரணமான பெற்றோர்களின் கிரகநிலையையும் சேர்த்தா சாத்திரம் பார்ப்பார்கள்?

அல்லது அந்தக் கரு வளர்ந்து சிசு வெளிவரும் நேரம் மாத்திரம் கணக்கிடப்படுகிறதா?

Link to comment
Share on other sites

கோமகன்,

ஒரு கரு உருவாகும் பொழுது இருக்கும் கிரகங்களின் நிலையை யாரும் கணக்கில் எடுப்பதில்லையா?

அந்தக் கருவின் உருவாக்கத்தின் காரணமான பெற்றோர்களின் கிரகநிலையையும் சேர்த்தா சாத்திரம் பார்ப்பார்கள்?

அல்லது அந்தக் கரு வளர்ந்து சிசு வெளிவரும் நேரம் மாத்திரம் கணக்கிடப்படுகிறதா?

கரு உருவாவது எல்லாம் கணக்கு கிடையாது..! :rolleyes: பிறந்த நேரம்தான் முக்கியம்..!

பிறந்த நேரத்தை வைத்துக்கொண்டு அந்த வருடத்தின் பஞ்சாங்கத்தை வைத்து லக்கினத்தைக் கணிக்க வேண்டும். கிரகநிலைகள் எல்லாம் பஞ்சாக்கத்திலிருந்தே எடுக்கலாம். :rolleyes:

பிறகு அந்தக்கிரகங்களை வைத்தே சாத்திரம் பார்க்க வாற கிரகங்களுக்கு அவிட்டு விடலாம்..! :wub:

Link to comment
Share on other sites

கரு உருவாவது எல்லாம் கணக்கு கிடையாது..! :rolleyes: பிறந்த நேரம்தான் முக்கியம்..!

பிறந்த நேரத்தை வைத்துக்கொண்டு அந்த வருடத்தின் பஞ்சாங்கத்தை வைத்து லக்கினத்தைக் கணிக்க வேண்டும். கிரகநிலைகள் எல்லாம் பஞ்சாக்கத்திலிருந்தே எடுக்கலாம். :rolleyes:

பிறகு அந்தக்கிரகங்களை வைத்தே சாத்திரம் பார்க்க வாற கிரகங்களுக்கு அவிட்டு விடலாம்..! :wub:

எனது கையைப் பார்த்தால் கமல்றது மாதிரியும், சாதகத்தைப் பார்த்தால் ரஜனியின் மாதிரியும் என்று சொன்ன ஜோதிடர்களும் உண்டு.

திருகோணநட்சத்திரம் முக்கோணத்தையோ அல்லது ஏதோ மூன்று கோணத்தையோ ஆளுவேணாம். மூன்று பக்கத்தாலையும் கோவணம் கிழிந்ததுதான் வாழ்க்கையில் நடந்தது. :lol:

ஒருவரின் நம்பிக்கையை பிழையென்று கூற வரவில்லை. அந்த நம்பிக்கைக்கான காரணிகளையும் ஆராய வேண்டாமா?

தர்க்க ரீதியாக சாத்திரம் உண்மை என்று எடுத்தாலும் ஒருவர் பிறக்கும் பொழுது, அவர் பூமியில் பிறந்த இடத்திற்கேற்ப (தூரங்கள், கோணங்கள்) கிரகங்களின் தாக்கங்கள் வேறுபடும். அந்த உயிர் பூமியில் வாழும் இடம், சூழ்நிலைக்கேற்ப கிரகங்களின் தாக்கங்கள் மாறுபடும்.

பொதுமையாக பிறந்த நேரத்தையும், குத்துமதிப்பான இடங்களையும் மாத்திரம் வைத்துச் சொல்லும் ஜோதிடங்களால் ஒருவரின் தன்னம்பிக்கையும் வாழ்க்கையும் பாதிக்கப்படக் கூடாது என்பதையே விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் மருத்துவத்தைப் பற்றிய வானொலி நிகழ்ச்சி (ஆங்கிலத்தில்) யில் கேட்டது.

குழந்தை தாயின் கருப்பையினுள் இருக்கும்போதே அதன் உறுப்புக்கள் யாவும் எவ்வாறு தொழிற்படவேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டுவிடுமாம். மூளையும், ஈரலும், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும்தான் குழந்தை பிறந்ததன் பின்னர் (பிறப்பு நேரத்தில் அல்ல) மாற்றத்திற்குள்ளாகுமாம். அத்துடன் பிறந்த குழந்தையையும், நஞ்சுக்கொடியையும், தாயினையும் பரிசோதித்துப் பார்த்தே அக்குழந்தை எவ்வளவு காலம் வாழும், எத்தகைய நோய்நொடிகள் வரும், எத்தகைய இயற்கையான மரணம் நிகழும் என்பதையெல்லாம் எதிர்வுகூறலாமாம். பிறந்த நேரத்தை வைத்துப் பலன் கணிப்பதைவிட தேர்ந்த மருத்துவரைக் கொண்டு குறிப்பு எழுதுவிக்கலாம்.

ஆனாலும் திருமணம் எப்போது நடக்கும், யாருடன் நடக்கும் என்பதெல்லாம் சாத்திரி சொன்னமாதிரித்தான் இருக்கும் :icon_mrgreen::lol:

Link to comment
Share on other sites

அண்மையில் மருத்துவத்தைப் பற்றிய வானொலி நிகழ்ச்சி (ஆங்கிலத்தில்) யில் கேட்டது.

குழந்தை தாயின் கருப்பையினுள் இருக்கும்போதே அதன் உறுப்புக்கள் யாவும் எவ்வாறு தொழிற்படவேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டுவிடுமாம். மூளையும், ஈரலும், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும்தான் குழந்தை பிறந்ததன் பின்னர் (பிறப்பு நேரத்தில் அல்ல) மாற்றத்திற்குள்ளாகுமாம். அத்துடன் பிறந்த குழந்தையையும், நஞ்சுக்கொடியையும், தாயினையும் பரிசோதித்துப் பார்த்தே அக்குழந்தை எவ்வளவு காலம் வாழும், எத்தகைய நோய்நொடிகள் வரும், எத்தகைய இயற்கையான மரணம் நிகழும் என்பதையெல்லாம் எதிர்வுகூறலாமாம். பிறந்த நேரத்தை வைத்துப் பலன் கணிப்பதைவிட தேர்ந்த மருத்துவரைக் கொண்டு குறிப்பு எழுதுவிக்கலாம்.

ஆனாலும் திருமணம் எப்போது நடக்கும், யாருடன் நடக்கும் என்பதெல்லாம் சாத்திரி சொன்னமாதிரித்தான் இருக்கும் :icon_mrgreen::lol:

என்னைத்தானே .... எல்லா பெண்களுக்கும் என்னோடைதான் முதல் திருமணம்..'ஜய்..................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா பெண்களுக்கும் என்னோடைதான் முதல் திருமணம்..'ஜய்..................................

இதுக்கு கேரளத்து நம்பூதிரியாக முற்காலத்தில் இருந்திருக்குவேண்டும். நம்பூதிரிகளுக்குத்தான் மணப்பெண்களுடன் முதலாவாதாக உடலுறவு கொள்ளும் உரிமை இருந்திருக்கின்றது. சாத்திரம் பார்க்கத் தெரியாத சாத்திரிக்கு "நீச கர்மம்" (கூகிளில் தேடினால் தெரியும்!) செய்யத்தான் லாயக்கு!

Link to comment
Share on other sites

இதுக்கு கேரளத்து நம்பூதிரியாக முற்காலத்தில் இருந்திருக்குவேண்டும். நம்பூதிரிகளுக்குத்தான் மணப்பெண்களுடன் முதலாவாதாக உடலுறவு கொள்ளும் உரிமை இருந்திருக்கின்றது. சாத்திரம் பார்க்கத் தெரியாத சாத்திரிக்கு "நீச கர்மம்" (கூகிளில் தேடினால் தெரியும்!) செய்யத்தான் லாயக்கு!

கிருபன் உமக்கு வயித்தெரிச்சல். அது கிடக்கட்டும் கேரளா மட்டுமல்ல கர்நாடகாவிலும் இந்த முறை இப்பவும் கிராமங்களில் இருக்கிறது. தேவதாசி இனம் என்று ஒரு இனம் இப்பவும் இருக்கிறார்கள்.அவர்கள் குடும்பத்தில் வயதிற்கு வந்த பெண்களை பெளர்ணமியன்று முதலில் பூசாரியிடம் அனுப்பும் வழக்கம் உண்டு

Link to comment
Share on other sites

கிருபன் உமக்கு வயித்தெரிச்சல். அது கிடக்கட்டும் கேரளா மட்டுமல்ல கர்நாடகாவிலும் இந்த முறை இப்பவும் கிராமங்களில் இருக்கிறது. தேவதாசி இனம் என்று ஒரு இனம் இப்பவும் இருக்கிறார்கள்.அவர்கள் குடும்பத்தில் வயதிற்கு வந்த பெண்களை பெளர்ணமியன்று முதலில் பூசாரியிடம் அனுப்பும் வழக்கம் உண்டு

நீங்கள் ஏன் உந்தப் பூசாரி கோலத்தில் இருக்கிறீர்கள் என்பது இப்ப தான் விளங்குது சாத்திரி.... :icon_idea::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் உமக்கு வயித்தெரிச்சல். அது கிடக்கட்டும் கேரளா மட்டுமல்ல கர்நாடகாவிலும் இந்த முறை இப்பவும் கிராமங்களில் இருக்கிறது. தேவதாசி இனம் என்று ஒரு இனம் இப்பவும் இருக்கிறார்கள்.அவர்கள் குடும்பத்தில் வயதிற்கு வந்த பெண்களை பெளர்ணமியன்று முதலில் பூசாரியிடம் அனுப்பும் வழக்கம் உண்டு

ஆசாரிமாரையும் பூசாரிமாரையும் இப்பவும் நம்புகின்றவர்கள் இருந்தால் உருப்பட்ட மாதிரித்தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.