Jump to content

சீனிச்சம்பல் பண்


Recommended Posts

கிகிகி வந்திட்டோம்ல...ஒவனில் பன் வேகிட்டே இருக்கு..படத்துடம் கொலைவெறி செய்முறை விரைவில்...

UPDATE:

IMG_1532.JPG

தேவையான பொருட்கள்:

கோதுமை மா

பால்

நீர்

ஈஸ்ட்

சீனி

உப்பு

முட்டை வெள்ளைக்கரு

சீனிச்சம்பல்

செய்முறை:

1. தேவையான பொருட்களை சரி அளவில் அளந்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

2. கையை நன்றாக கழுவி விடுங்கள்.கிகிகிகி

3. பாலை லேசாக சூடாக்கி, முறையே சீனி, ஈஸ்ட் போட்டு நன்றாக கலக்கி ஒரு பக்கத்தில் வையுங்கள்.

4. மாவின் நடுவில் சின்னதா ஒரு குளத்தை வெட்டி, அதற்குள் மேற் கூறிய பொருட்களை அனைத்தையும் போட்டு நன்றாக அடித்து (நாங்க எங்க போனாலும் அடி தடி தான்) குழைத்து வையுங்கள். குழைத்த மா இருமடங்காகி வரும் வரை வைத்திருங்கள். நீங்கள் இருக்கும் நாடு, காலநிலையை பொருத்து தான் எத்தனை மணி நேரம் என்று சொல்ல முடியும்.

உதாரணம்: அவுஸ்திரேலியாவில் குளிர்காலம் எனில் குறைந்தது 3 மணித்தியாலங்களாவது தேவைப்படுது.

5. மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வையுங்கள். தட்டிலும் உருண்டைகள் மேலும் ஒலிவ் எண்ணெய் லேசாக தடவி விடுங்கள்.

6. ஒரு உருண்டையை எடுத்து லேசாக தட்டி, அதற்குள் சீனிச்சம்பலை வைத்து மூட வேண்டும். இது ஒன்றும் பெரிய மந்திரம் கிடையாது. நாங்கள் மோதகம் செய்யும் முறையே தான். இப்படியே அனைத்து உருண்டைகளுக்கும் செய்யுங்கள். ஒட்டும் பக்கத்தை தான் தட்டில் பார்க்க வைக்க வேண்டும்.

7. முட்டை வெள்ளைக்கருவை அடித்து லேசாக மேல் பக்கம் பூசுங்கள். அப்போ தான் பொன்னிறமாக வரும்.

8. ஒவனை முன்னரெ 190°C இல் வெப்பமாக்கி கொள்ளுங்கள். உருண்டைகள் தயார் ஆனதும், ஒரு பேக்கின் தட்டில் வைத்து உள்ளே வையுங்கள்.

9. 18 நிமிடத்தில் சரியாக வந்துவிடும். அதன் பின்னர் வெளியே எடுத்து ஆறிய பின்னர் உண்ணலாம். அல்லது என்னைப்போல் மற்றவர்களுக்கு குடுத்து மிரட்டலாம்.

10. நன்றி . வணக்கம். வந்திட்டோம்ல!! (பத்தாவது பொயின்ற் இல்லாமல் போட்டுது. எதையாவது எழுத வேண்டுமே.)

குறிப்பு:

1. மா குழைக்க அப்பா, அண்ணா போன்ற உதவிக்கரங்களை நாடுவது நமக்கு நல்லது.

2. சீனிச்சம்பலுக்கு பதில், உருளைக்கிழங்கு கறி, முட்டை கறி போன்றவற்றையும் வைக்கலாம்.

3. சீனிச்சம்பல் செய்முறைக்கு: http://thooyaskitche...og-post_19.html

Link to comment
Share on other sites

... உந்த சீனிச்சம்பல் பண்ணோ, மாலு(மீன்) பண்ணோ கை தேர்ந்தவர்கள் சிங்களவர்கள்! அப்போ படிக்கும் காலங்களில் (படிக்கிறோம் என நடித்த காலங்களில்) மாலை நேரங்களில் வெள்ளவத்தை பெரேரா பேக்கரி, றோயல் பேக்கரிகளை சுற்றியபடியே இருப்போம், உண்பதை விட, இவைகள் பேக் பண்ணி இறக்கும் வாசனை சுற்றாடலேயே புரட்டி எடுக்கும்!

... உதனை செய்து தாவென மனைவிடமெல்லாம் கேட்கக்கூடாது ... செய்து தந்தால், கடிக்க பல்லுத்தான் உடையப்பார்க்கும்!

... நன்றிகள் தூயா!

Link to comment
Share on other sites

... உதனை செய்து தாவென மனைவிடமெல்லாம் கேட்கக்கூடாது ... செய்து தந்தால், கடிக்க பல்லுத்தான் உடையப்பார்க்கும்!

இதாவது பரவாயில்லை.

சிலர் மனைவிகளிடம் கேட்டால் பல்லை உடைப்பார்கள். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது????? திருப்பியும் சம்பலே? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமையல் குறிப்பிற்கு நன்றி தூயா. சீனிச் சம்பல் பண் என்பது சரியா,...?பன் என்பது சரியா..?எதற்கும் தலைப்பை ஒரு முறை சரி பார்த்தால் நன்று..

Link to comment
Share on other sites

... உந்த சீனிச்சம்பல் பண்ணோ, மாலு(மீன்) பண்ணோ கை தேர்ந்தவர்கள் சிங்களவர்கள்! அப்போ படிக்கும் காலங்களில் (படிக்கிறோம் என நடித்த காலங்களில்) மாலை நேரங்களில் வெள்ளவத்தை பெரேரா பேக்கரி, றோயல் பேக்கரிகளை சுற்றியபடியே இருப்போம், உண்பதை விட, இவைகள் பேக் பண்ணி இறக்கும் வாசனை சுற்றாடலேயே புரட்டி எடுக்கும்!

... உதனை செய்து தாவென மனைவிடமெல்லாம் கேட்கக்கூடாது ... செய்து தந்தால், கடிக்க பல்லுத்தான் உடையப்பார்க்கும்!

... நன்றிகள் தூயா!

இதுக்குத்தான் சாப்பாடு மேசையில் உப்பு, மிளகு வைத்திருப்பது போல் ஒரு சிறு சுத்தியலும் சேர்த்து வைத்திருக்க வேணும் என்பது... ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவையான பொருட்கள்:

கோதுமை மா

பால்

நீர்

-----

2. கையை நன்றாக கழுவி விடுங்கள்.கிகிகிகி

----

தூயா... தேவையான பொருட்களில் உள்ள நீர், கை கழுவவா? மாவுக்கு விட்டு குழைக்கவா? :rolleyes::D

Link to comment
Share on other sites

கிகிகி வந்திட்டோம்ல...ஒவனில் பன் வேகிட்டே இருக்கு..படத்துடம் கொலைவெறி செய்முறை விரைவில்...

...

4. மாவின் நடுவில் சின்னதா ஒரு குளத்தை வெட்டி, அதற்குள் மேற் கூறிய பொருட்களை அனைத்தையும் போட்டு நன்றாக அடித்து (நாங்க எங்க போனாலும் அடி தடி தான்) குழைத்து வையுங்கள்.

...

குறிப்பு:

1. மா குழைக்க அப்பா, அண்ணா போன்ற உதவிக்கரங்களை நாடுவது நமக்கு நல்லது.

...

என்ன தூயா பன்னில பங்கர் வெட்ட சொல்லுறீங்கள்? ஐ மீன் குளம் வெட்ட சொல்லுறீங்கள்? :o:blink::lol:

Link to comment
Share on other sites

நான் சோதிடங்களை நம்புவதில்லை. ஆனால் இந்தப்பதிவினைப் பார்த்தபின்பு சனி மாற்றம் உண்மை போலத்தான் இருக்கிறது. ?????????????

Link to comment
Share on other sites

கிகிகி வந்திட்டோம்ல...ஒவனில் பன் வேகிட்டே இருக்கு..படத்துடம் கொலைவெறி செய்முறை விரைவில்...

UPDATE:

தேவையான பொருட்கள்:

கோதுமை மா

பால்

நீர்

ஈஸ்ட்

சீனி

உப்பு

முட்டை வெள்ளைக்கரு

சீனிச்சம்பல்

செய்முறை:

1. தேவையான பொருட்களை சரி அளவில் அளந்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

2. கையை நன்றாக கழுவி விடுங்கள்.கிகிகிகி

3. பாலை லேசாக சூடாக்கி, முறையே சீனி, ஈஸ்ட் போட்டு நன்றாக கலக்கி ஒரு பக்கத்தில் வையுங்கள்.

4. மாவின் நடுவில் சின்னதா ஒரு குளத்தை வெட்டி, அதற்குள் மேற் கூறிய பொருட்களை அனைத்தையும் போட்டு நன்றாக அடித்து (நாங்க எங்க போனாலும் அடி தடி தான்) குழைத்து வையுங்கள். குழைத்த மா இருமடங்காகி வரும் வரை வைத்திருங்கள். நீங்கள் இருக்கும் நாடு, காலநிலையை பொருத்து தான் எத்தனை மணி நேரம் என்று சொல்ல முடியும்.

உதாரணம்: அவுஸ்திரேலியாவில் குளிர்காலம் எனில் குறைந்தது 3 மணித்தியாலங்களாவது தேவைப்படுது.

5. மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வையுங்கள். தட்டிலும் உருண்டைகள் மேலும் ஒலிவ் எண்ணெய் லேசாக தடவி விடுங்கள்.

6. ஒரு உருண்டையை எடுத்து லேசாக தட்டி, அதற்குள் சீனிச்சம்பலை வைத்து மூட வேண்டும். இது ஒன்றும் பெரிய மந்திரம் கிடையாது. நாங்கள் மோதகம் செய்யும் முறையே தான். இப்படியே அனைத்து உருண்டைகளுக்கும் செய்யுங்கள். ஒட்டும் பக்கத்தை தான் தட்டில் பார்க்க வைக்க வேண்டும்.

7. முட்டை வெள்ளைக்கருவை அடித்து லேசாக மேல் பக்கம் பூசுங்கள். அப்போ தான் பொன்னிறமாக வரும்.

8. ஒவனை முன்னரெ 190°C இல் வெப்பமாக்கி கொள்ளுங்கள். உருண்டைகள் தயார் ஆனதும், ஒரு பேக்கின் தட்டில் வைத்து உள்ளே வையுங்கள்.

9. 18 நிமிடத்தில் சரியாக வந்துவிடும். அதன் பின்னர் வெளியே எடுத்து ஆறிய பின்னர் உண்ணலாம். அல்லது என்னைப்போல் மற்றவர்களுக்கு குடுத்து மிரட்டலாம்.

குறிப்பு:

1. மா குழைக்க அப்பா, அண்ணா போன்ற உதவிக்கரங்களை நாடுவது நமக்கு நல்லது.

2. சீனிச்சம்பலுக்கு பதில், உருளைக்கிழங்கு கறி, முட்டை கறி போன்றவற்றையும் வைக்கலாம்.

3. சீனிச்சம்பல் செய்முறைக்கு: http://thooyaskitche...og-post_19.html

அந்த சீனி சம்பல் எங்கிறத மட்டும் நீக்கிட்டு , தூயா மாம் செய்முறயை பார்த்தா...

வாட் எ சர்ப்ரைஸ்!

பீட்சா, பன்...அண்ட்....பாண் .. வீச்சுரொட்டிக்கும் அதே ...மா குழைக்குறமுறைதான்!

தகவலுக்கு நன்றி நள(பாகம்)தமயந்தி! :)

Link to comment
Share on other sites

... உந்த சீனிச்சம்பல் பண்ணோ, மாலு(மீன்) பண்ணோ கை தேர்ந்தவர்கள் சிங்களவர்கள்! அப்போ படிக்கும் காலங்களில் (படிக்கிறோம் என நடித்த காலங்களில்) மாலை நேரங்களில் வெள்ளவத்தை பெரேரா பேக்கரி, றோயல் பேக்கரிகளை சுற்றியபடியே இருப்போம், உண்பதை விட, இவைகள் பேக் பண்ணி இறக்கும் வாசனை சுற்றாடலேயே புரட்டி எடுக்கும்!

... உதனை செய்து தாவென மனைவிடமெல்லாம் கேட்கக்கூடாது ... செய்து தந்தால், கடிக்க பல்லுத்தான் உடையப்பார்க்கும்!

... நன்றிகள் தூயா!

உங்கட அனுபவங்களை சொல்லி ஏன் எரிச்சலை கிளப்புறிங்க? :( எங்களுக்கு இதெல்லாம் குடுத்து வைக்கவில்லையே..... நாங்களாவே செய்தா தான் உண்டு.. :)

இதாவது பரவாயில்லை.

சிலர் மனைவிகளிடம் கேட்டால் பல்லை உடைப்பார்கள். :icon_mrgreen:

"சிலர்" இல் நீங்களும் அடக்கமா? கிகிகிகி

என்னது????? திருப்பியும் சம்பலே? :o

கிகிகிகி சும்மா இருந்த என்னை, சமையுங்கோ என்று சொன்ன குற்றத்திற்கு சிலருக்கு பதில்...

சமையல் குறிப்பிற்கு நன்றி தூயா. சீனிச் சம்பல் பண் என்பது சரியா,...?பன் என்பது சரியா..?எதற்கும் தலைப்பை ஒரு முறை சரி பார்த்தால் நன்று..

மாத்திட்டா போச்சு :)

தூயா... தேவையான பொருட்களில் உள்ள நீர், கை கழுவவா? மாவுக்கு விட்டு குழைக்கவா? :rolleyes::D

ஊர் வெதுப்பகங்களில் என்ன செய்வினம் தெரியும் தானே :P

என்ன தூயா பன்னில பங்கர் வெட்ட சொல்லுறீங்கள்? ஐ மீன் குளம் வெட்ட சொல்லுறீங்கள்? :o:blink::lol:

பழக்கம் தான் :P கிகிகி

நான் சோதிடங்களை நம்புவதில்லை. ஆனால் இந்தப்பதிவினைப் பார்த்தபின்பு சனி மாற்றம் உண்மை போலத்தான் இருக்கிறது. ?????????????

இது குருப்பெயர்ச்சி ;)

அந்த சீனி சம்பல் எங்கிறத மட்டும் நீக்கிட்டு , தூயா மாம் செய்முறயை பார்த்தா...

வாட் எ சர்ப்ரைஸ்!

பீட்சா, பன்...அண்ட்....பாண் .. வீச்சுரொட்டிக்கும் அதே ...மா குழைக்குறமுறைதான்!

தகவலுக்கு நன்றி நள(பாகம்)தமயந்தி!

அதே அதே...ஆனால் என்ன தான் பொருட்களை சரியாக போட்டாலும் அந்த முறையை பிடிப்பது இலகுவல்ல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயா பாப்பியின் சமையல் குறிப்புக்கள் மீண்டும் தலை காட்டுவதில் மகிழ்ச்சி. நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்துவிட்டுச் சொல்கிறேன்..சீனிச்சம்பல் பண்ணின் சுவை பற்றி. :)

(நிச்சயமா உள்ளீடாக உடாங் சம்பலை வைக்க மாட்டேன்.) :lol::D

(இந்த பண்ணை கடையில் வாங்கி சாப்பிட்டிருக்கிறேன்.. செய்து பார்க்கவில்லை..இது வரை.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதாவது பரவாயில்லை.

சிலர் மனைவிகளிடம் கேட்டால் பல்லை உடைப்பார்கள். :icon_mrgreen:

ஏன் இங்கிலாந்தில் சில தமிழ் கடைகளில் இதனை விற்கிறார்கள். ஒரு முறை ஊரில் யுனியில் சாப்பிட்ட சுவையை நினைச்சுக் கொண்டு இதனை வாங்கி சாப்பிட கடித்தேன். அவ்வளவும் தான் பல்லால் இரத்தம் ஓடியது. அப்புறம் அந்தக் கடை சொந்தக்காரரிடம் விடயத்தைச் சொல்லி பண்ணை திருப்பிக் கொடுத்து விட்டேன். அன்று முதல் எம்மவர்கள் புலம்பெயர் நாடுகளின் செய்யும் இந்த வகையான உணவுப் பொருட்களை வாங்குவதில்லை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பன் என்பதும் பிழை பண் என்பதும் பிழை

பாண் என்றாலும் பிழை

ருசியாக இருந்தால் சரி :lol:

Link to comment
Share on other sites

IMG_1532.JPG

... இப்படியல்ல ...

MaluPaan.jpg

இப்படி இருக்க வேண்டும் ... பார்க்க சாப்பிட வேண்டும் போல இல்லை???????

Link to comment
Share on other sites

IMG_1532.JPG

... இப்படியல்ல ...

MaluPaan.jpg

இப்படி இருக்க வேண்டும் ... பார்க்க சாப்பிட வேண்டும் போல இல்லை???????

தூயாவின் பணிஸ் சீனி போடாத கல்பணிஸ் போல இருப்பது வேறு விடையம்... (சும்மா பகிடிக்கு தூயா.. ^_^:lol:)

நெல்லையான் நீங்கள் இணைத்த படத்தில் பணிசின் மேல்பகுதி மஞ்சளாக உள்ளது அதே நேரம் மேல் கரைக்கும் சீனிச் சம்பலுக்கும் நடுவில் உள்ள மா சரிவர அவியாமல்/ வேகாமல் இருப்பது போல் தெரிகிறது. (Oven-னில் வேகவைக்கும் danish pastry, croissant போன்ற பதார்த்தங்கள் மஞ்சளாக இருப்பதற்கு காரணங்கள்... (1) முட்டை அதிகமாக மேலே பூசப்பட்டிருப்பது. (2) உட்புறம் சரிவர வேகாமல் இருப்பது.)

Link to comment
Share on other sites

தூயாவின் பாணி வெளிநாட்டு வாழ்க்கை முறைக்கேற்ப எண்ணை குறைக்கப்பட்டது..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

தூயாவின் பணிஸ் சீனி போடாத கல்பணிஸ் போல இருப்பது வேறு விடையம்... (சும்மா பகிடிக்கு தூயா.. ^_^:lol:)

கிகிகிகிகி... பேசமா இது பேரை மாத்தி வச்சிருக்கலாம்.."சீனிசம்பல் கல்பணிஸ்" என்று :P

Link to comment
Share on other sites

தூயாவின் பாணி வெளிநாட்டு வாழ்க்கை முறைக்கேற்ப எண்ணை குறைக்கப்பட்டது..! :icon_mrgreen:

என்னை போன்றவர்களால் மருத்துவத்துறைக்கு தான் இழப்பு :)

Link to comment
Share on other sites

என்னை போன்றவர்களால் மருத்துவத்துறைக்கு தான் இழப்பு :)

சமையல் முறை தகவல்மூலம்........ஆனந்தவிகடன்வரை போன யாழ் தூயாவ ...யார் மறந்தாலும் ,....யாழ் மறக்காது!

அது யாழின் மூலம் ...ஆனந்தவிகடன்பெற்ற பெருமை!! :)

இப்படிக்கு

யாழ் மோகன்!...

(என்றபெயரில் அவர் பெயரை தவறாய் பாவிக்கும் , ..சக கள உறுப்பினர் அறிவிலி) :unsure:

Link to comment
Share on other sites

ஜயோ தெரியத்தனமாய் அண்டைக்கு தூயாவை திண்ணையிலை ஏதாவது சமயலோடை மீண்டும் யாழிற்கு வாங்கோ எண்டது வில்லங்கமாய்போச்சு.விசப்பரீட்சை தொடங்கிட்டுது :wub:

Link to comment
Share on other sites

சமையல் முறை தகவல்மூலம்........ஆனந்தவிகடன்வரை போன யாழ் தூயாவ ...யார் மறந்தாலும் ,....யாழ் மறக்காது!

அது யாழின் மூலம் ...ஆனந்தவிகடன்பெற்ற பெருமை!! :)

இப்படிக்கு

யாழ் மோகன்!...

(என்றபெயரில் அவர் பெயரை தவறாய் பாவிக்கும் , ..சக கள உறுப்பினர் அறிவிலி) :unsure:

அவ்வ்வ்வ்வ்வ் மோகன் அண்ணா பெயரை போட்டு வெட்டு வாங்க போறம்...

ஜயோ தெரியத்தனமாய் அண்டைக்கு தூயாவை திண்ணையிலை ஏதாவது சமயலோடை மீண்டும் யாழிற்கு வாங்கோ எண்டது வில்லங்கமாய்போச்சு.விசப்பரீட்சை தொடங்கிட்டுது :wub:

இதுக்கு தான் எதையும் யோசிச்சு கதைக்கணும் என்று சொல்லுறது :P கிகிகிகிகிகி

இப்ப வருத்தப்பட்டு என்ன பலன் :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.