Jump to content

சாத்திரியாரின் இரண்டாவது அண்ணா புற்று நோய் காரணமாக ...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி அண்ணாவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

சாத்திரி, உங்கள் அண்ணனின் ஆன்மா சாந்தியடையவும் அவரின் இழப்பில் துயரும் உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். உங்கள் அண்ணனின் இனிய நினைவுகள் உங்களைத் தேற்றட்டும்.

Link to comment
Share on other sites

இறப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரரின் பிரிவால் துயருறும் சாத்திரியார் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரிக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

அண்ணாவை இழந்து தவிக்கும் சாத்திரிக்கும் அண்ணனின் குடும்பத்துக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணாவிற்க்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

My deepest condolence ( sorry, Im in a different country and I couldnt write in tamil)

Link to comment
Share on other sites

சாத்திரியின் குடும்பத்துயரில் நானும் பங்கெடுக்கிறேன்! அவர் சகோதரரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!

Link to comment
Share on other sites

இழப்பு என்பது யரலும் எதனாலும் ஈடு செய்ய முடியது, எந்த ஆறுதல் வார்த்தைகளும் போதது, மனம்விட்டு அழுங்கள் எழுதிய மாதிரி ,

சாத்திரிக்கும் அவருடைய குடும்பத்தாரிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா! நேற்று மதியத்திற்க்குப் பின்னர் நெற்றில் இருக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை..இப்பொழுதுதான் கணணி முன் உட்கார்ந்து முகப்புத்தகத்தை திறந்த பொழுது உங்கள் அண்ணாவின் மரணச்செய்தியைப் பார்த்தேன்..என் ஆழ்ந்த அனுதாபங்களையும் என் ஆறுதலையும் அன்பையும் யாழினூடு இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்...

Link to comment
Share on other sites

யாழ் களம் ஊடாகவும் தொலைபேசியிலும்.ஸ்கைப். முகப்புத்தகம்..மின்னஞ்சல் ஊடாக துயரத்தினை பகிர்ந்துகொண்ட அனைத்து உறவுகளிற்கும் நன்றிகள். இன்று காலை யாழ்களத்தில் எழுதிய கருத்தக்களை படித்தபொழுது மன அழுத்தம் குறைந்து மனசிற்கு கொஞ்சம் ஆறுதலாயிருந்தது.நிச்சயம் அண்ணன் என்னை மன்னித்திருப்பான்.அவனது ஆத்மா சாந்தியடைந்திருக்கும். அவற்றை படித்துவிட்டு இறுதிச்செலவுகளிற்கு கொஞ்சம் பணம் அனுப்பிவிட்டு வந்திருந்தேன் இதைத்தான் இங்கிருந்து என்னால் செய்யமுடிந்தது.கருத்து வேறுபாடுகளையெல்லாம் மறந்து துயரத்தில் பங்கெடுத்த அனைவரிற்கும் மீண்டும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் என ஆழ்ந்த் அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

இன்று காலை கொக்குவில் மயானத்தில் அண்ணனின் உடல் தகனம் செய்யப்பட்டது.ஒரு உறவின் பயணம் முடிந்துவிட்டது.

Link to comment
Share on other sites

உடல் தான் தகனம் செய்யப்பட்டது. அவர் விட்டு செல்லும் உறவுகளும் நினைவுகளும் எப்போதும் உரியவர்களிடம் இருக்கும். மனதை தேற்ற முயற்சியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

இன்று காலை கொக்குவில் மயானத்தில் அண்ணனின் உடல் தகனம் செய்யப்பட்டது.ஒரு உறவின் பயணம் முடிந்துவிட்டது.

உறவுகள் மறைந்து போனாலும், அவர்கள் விட்டுச் சென்ற நினைவுகள் மட்டுமே எம் கடைசி மூச்சுவரை... உங்கள் அண்ணனின் சாயலை அவரின் பிள்ளைகளில் கண்டு ஆறுதலடைவீர்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதுதான் பார்த்தேன். மிகவும் கவலையாய் இருக்கிறது சாத்திரியார்! உங்களுக்கும், அண்ணரின் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்! உங்கள் துன்பத்தில் நாங்களும் பங்கு கொள்கின்றோம்!

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணாவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.