Jump to content

Recommended Posts

எனக்கு கண்ணைக் கட்டுது..... சாதிக்கு ஒரு முகம் ; தேசியத்துக்கு ஒரு முகம் , சமூகத்துக்கு ஒருமுகம் , சமயத்துக்கு ஒருமுகம் , ஆனால் உடம்பு ஒண்டு . இவையளை போல ஆக்களை நம்பி இவையளப் பெரிய வித்துவான்கள் எண்டு நம்பிற அப்பாவியளும் இருக்கத்தான் செய்யினம் . முந்தி ஒருகாலத்தில இதே கோதாரிவிழுந்த கதையளாலதான் சனம் கிறீஸ்தவத்துக்கு மாறிச்சுது . அப்ப தங்கடை ஊத்தையளை சவுக்காரம் போட்டு கழுவ வக்கில்லாத யாழ்ப்பாணியம் தான் மதம் மாறின ஆக்களைப் பாத்து ஒரு இறாத்தல் பாணுக்கும் மாவுக்கும் மாறின ஆக்கள் எண்டு கேவலப்படுத்தீச்சுது . இப்ப அதே ஜீனுகள் 2012லையும் மதத்தின்ரை பேரால சாதியையையும் , வர்க்க முரண்பாடுகளையும் சத்தி எடுக்க ஆராவது கேட்டால் உடனை துரோகி பட்டம் . எங்கை போய் நான் முட்ட .

Link to comment
Share on other sites

  • Replies 95
  • Created
  • Last Reply

கொஞ்ச நாளாக பார்க்கின்றேன்

சைவ மதத்தின் பெரால் பல திரிகள் தொடர்ந்து திறக்கப்பட்டு அதற்குள் சிலர் துப்பவதில் ஈடுபடுகின்றனர். :( :(

சிறி சொன்னது போல்

வேண்டாம் இந்தத்துப்புதல்கள்.

முடிந்தால் உதவி செய்யயாவிட்டாலும்

ஒதுங்கியிருங்கள்.

நன்றி.

தமிழ் சிறி சொன்ன துப்பல் என்ன ? ஆறுமுகநாவலர் சொன்ன துப்பல் என்ன ? நீங்கள் சொன்ன துப்பல் என்ன ? சத்தியமாய் எனக்கு ஒண்டுமாய் விளங்கேலை விசுகர் .

Link to comment
Share on other sites

நான் நினைக்கிறேன் சாதியம் சார்ந்த சமூகத்தை தலை குனிய வைக்கும் சில கேள்வி விடைகளை நீக்கலாம் அல்லது மாத்தி அமைக்கலாம் என்று. மற்றும்படி ஆறுமுகநாவலர் தமிழையும் சைவைத்தையும் காப்பாற்றி வளர்த்த ஒரு ஜானி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கண்ணைக் கட்டுது..... சாதிக்கு ஒரு முகம் ; தேசியத்துக்கு ஒரு முகம் , சமூகத்துக்கு ஒருமுகம் , சமயத்துக்கு ஒருமுகம் , ஆனால் உடம்பு ஒண்டு . இவையளை போல ஆக்களை நம்பி இவையளப் பெரிய வித்துவான்கள் எண்டு நம்பிற அப்பாவியளும் இருக்கத்தான் செய்யினம் . முந்தி ஒருகாலத்தில இதே கோதாரிவிழுந்த கதையளாலதான் சனம் கிறீஸ்தவத்துக்கு மாறிச்சுது . அப்ப தங்கடை ஊத்தையளை சவுக்காரம் போட்டு கழுவ வக்கில்லாத யாழ்ப்பாணியம் தான் மதம் மாறின ஆக்களைப் பாத்து ஒரு இறாத்தல் பாணுக்கும் மாவுக்கும் மாறின ஆக்கள் எண்டு கேவலப்படுத்தீச்சுது . இப்ப அதே ஜீனுகள் 2012லையும் மதத்தின்ரை பேரால சாதியையையும் , வர்க்க முரண்பாடுகளையும் சத்தி எடுக்க ஆராவது கேட்டால் உடனை துரோகி பட்டம் . எங்கை போய் நான் முட்ட .

பிரச்சினை என்னவென்றால்

உடம்பு ஒன்று தான்

அப்பாவுக்கு மகனாக

அம்மாவுக்கு பிள்ளையாக

அணணனுக்கு தம்பியாக

தம்பிக்கு அண்ணனாக

மனைவிக்கு புருசனாக

மகனுக்கு அப்பாவாக.................???

ஆனால் ரோசம் கொஞ்சம் அதிகம்

இதில் எவரையும் எவரும் தூற்ற அனுமதிப்பதில்லை.

எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்க முடியாது.

அப்படியானவர்களுக்கு வேறு பெயர்.......???

முதலில்

தமிழின் முதலாவது எண்ணான ஒன்று என்பதை சரியாக எழுதினால் எல்லாம் புரியும் கோ.

Link to comment
Share on other sites

நான் நினைக்கிறேன் சாதியம் சார்ந்த சமூகத்தை தலை குனிய வைக்கும் சில கேள்வி விடைகளை நீக்கலாம் அல்லது மாத்தி அமைக்கலாம் என்று. மற்றும்படி ஆறுமுகநாவலர் தமிழையும் சைவைத்தையும் காப்பாற்றி வளர்த்த ஒரு ஜானி.

கடுகுக் களவும் களவுதான் , கற்புரக் களவும் களவு தான்.

எப்படி ஆறுமுக நவாலர் சைவத்தையும் வளர்த்தார் ? இப்படி சாதியத்தையும் வர்கவேறுபாடுகளையும் அப்பாவிகளுக்கு ஊட்டியா ? அப்பிடி ஒரு வளர்ச்சி இன்றைய இளையவர்களுக்கு வேண்டாம் . ஒருவிடையத்தில் சரியாக இருந்திருக்கிறார் , பல கல்விச்சாலைகளை உருவாக்கினார் . ஏன் இந்த ஆறுமுக நாவலரால் தாழத்தப்பட்டவர்களுக்கும் சமயதீட்ச்சை கொடுத்து எல்லோரையும் சமனாக " சைவன் " ஆக்க முடியாமல் போனது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுக நாவலர்

சாதி வெறியர் என்பது பலராலும் அறியப்பட்ட ஒன்று.

இன்றையநிலையில் இது எதற்கு?

என்பதே எமது கேள்வி?

Link to comment
Share on other sites

6. பாவங்கள் ஆவன யாவை?

கொலை, களவு, கள்ளுக் குடித்தல், மாமிசம் புசித்தல், பொய் பேசுதல், வியபிசாரம், சூதாடுதல் முதலானவைகள்.

வியபிசாரம் ?

அப்பிடீன்னா??

சுத்தமா புரியல்லியே .. A.நாவலர்! :unsure:

விசமப்பிரசாரம் :-கதைகட்டுதல் தூற்றுதல் போன்றவை என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

ஆறுமுக நாவலர்

சாதி வெறியர் என்பது பலராலும் அறியப்பட்ட ஒன்று.

இன்றையநிலையில் இது எதற்கு?

என்பதே எமது கேள்வி?

என்னை பொறுத்த வரையில் சாதி என்பது குலத்தொழிலை குறிப்பது என்றுதான் யாழ்பாண கலாச்சாரம் என்ற நூல் மூலம் தெரிகிறது.அது பின்னர் அருகி அல்லது மருவி வேறு விதமாகத்தலை எடுத்தது.தற்போதைய நிலையில் நேக்கு தேவையில்லாத ஒன்றாகத்தான் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்த வரையில் சாதி என்பது குலத்தொழிலை குறிப்பது என்றுதான் யாழ்பாண கலாச்சாரம் என்ற நூல் மூலம் தெரிகிறது.அது பின்னர் அருகி அல்லது மருவி வேறு விதமாகத்தலை எடுத்தது.தற்போதைய நிலையில் நேக்கு தேவையில்லாத ஒன்றாகத்தான் தெரிகிறது.

:o:D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுக நாவலருக்கு வகுப்பெடுப்பதில் வந்து நிற்குது.

இனி .............???

Link to comment
Share on other sites

ஆறுமுகநாவலரையும், சாதியத்தையும் ஆதரித்துக் கொண்டு எக்காலத்திலும் தமிழ் தேசியத்துக்கு ஆதரவு கொடுக்க முடியாது. அப்படி கொடுப்பது ஒன்றில் அறியாமை அல்லது தெரிந்து கொண்டும் சாதியத்தை கைவிட மறுக்கும் நேர்மையற்றதன்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகநாவலரையும், சாதியத்தையும் ஆதரித்துக் கொண்டு எக்காலத்திலும் தமிழ் தேசியத்துக்கு ஆதரவு கொடுக்க முடியாது. அப்படி கொடுப்பது ஒன்றில் அறியாமை அல்லது தெரிந்து கொண்டும் சாதியத்தை கைவிட மறுக்கும் நேர்மையற்றதன்மை.

சில விடயங்கள்

இன்றோ நாளையே என புதைத்துவிடக்கூடியன அல்ல.

அவற்றை படிப்படியாகத்தான் புதைக்கணும். கையாளணும். தலைவரும் இது விடயங்களில் அப்படித்தான் நடக்கவேண்டியிருந்தது. இருக்கிறது.

இல்லாது விட்டால் இருப்பதும் உடைந்து போகும்.

தேசியம் என்பதும் தேசியத்துக்கான ஆதரவு என்பதும் மதம் சாதி வட்டாரம் தாண்டிய ஒற்றுமையில் வருவது. அந்த ஒற்றுமையை அடைந்த பின்புதான் பயணத்தை தொடர முடியுமென்றால் எதிரி அதற்குள் எல்லோரையும் அழித்துவிடுவான்.

அதே நேரம் அதற்குள் போய் நின்று மல்லுக்கட்டத்தொடங்கினால் இலட்சியம் அடிபட்டுவிடும். அல்லது காலதாமதம் ஆகிவிடும். எதிரியும் அதைப்பாவித்து எம்மை பிரித்து மேலும் எம்மை அழித்துவிடுவான்.

சிங்களவன் எல்லோரையும் தமிழராகவே பார்க்கின்றான். எல்லோரையும் அழிப்பதே அவனது நோக்கம். அந்தவகையில் தமிழர் ஒற்றுமைப்படவேண்டிய தேவையுள்ளது. புலிகள் பலமாக இருந்தநிலையில் எல்லாமே கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. தற்போது அவை மெல்ல மெல்ல முகம் காட்டத்தொடங்குகின்றன. அவற்றை நாம் மேலும் வளர்த்துவிடக்கூடாது என்பதே எனது கருத்து. அதையே இங்கு சுட்டிக்காட்டினேன்.

இந்து மதம் பற்றி எழுதத்தொடங்கினால் சாதி பற்றியும் எழுதுகின்றார். அத்துடன் தேசியத்தையும் அதற்காக உழைப்போரையும் தொடர்பு படுத்துகிறார்கள். இது தான் எனக்கு புரியாதது. இந்து மதமும் தேசியமும் ஒருவரின் இரண்டு கண்கள் போன்றன. இவற்றை ஏதற்காக விவாதப்பொருள் ஆக்குவான் என்பதே எனது கருத்து.

அத்துடன் ஆறுமுகநாவலரை விமர்சிக்க முன்னர்

அவர் தமிழுக்கு செய்தவைகளில் ஒரு வீதத்தையாவது எவராவது செய்துள்ளனரா???

Link to comment
Share on other sites

சில விடயங்கள்

இன்றோ நாளையே என புதைத்துவிடக்கூடியன அல்ல.

அவற்றை படிப்படியாகத்தான் புதைக்கணும். கையாளணும். தலைவரும் இது விடயங்களில் அப்படித்தான் நடக்கவேண்டியிருந்தது. இருக்கிறது.

இல்லாது விட்டால் இருப்பதும் உடைந்து போகும்.

தேசியம் என்பதும் தேசியத்துக்கான ஆதரவு என்பதும் மதம் சாதி வட்டாரம் தாண்டிய ஒற்றுமையில் வருவது. அந்த ஒற்றுமையை அடைந்த பின்புதான் பயணத்தை தொடர முடியுமென்றால் எதிரி அதற்குள் எல்லோரையும் அழித்துவிடுவான்.

அதே நேரம் அதற்குள் போய் நின்று மல்லுக்கட்டத்தொடங்கினால் இலட்சியம் அடிபட்டுவிடும். அல்லது காலதாமதம் ஆகிவிடும். எதிரியும் அதைப்பாவித்து எம்மை பிரித்து மேலும் எம்மை அழித்துவிடுவான்.

சிங்களவன் எல்லோரையும் தமிழராகவே பார்க்கின்றான். எல்லோரையும் அழிப்பதே அவனது நோக்கம். அந்தவகையில் தமிழர் ஒற்றுமைப்படவேண்டிய தேவையுள்ளது. புலிகள் பலமாக இருந்தநிலையில் எல்லாமே கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. தற்போது அவை மெல்ல மெல்ல முகம் காட்டத்தொடங்குகின்றன. அவற்றை நாம் மேலும் வளர்த்துவிடக்கூடாது என்பதே எனது கருத்து. அதையே இங்கு சுட்டிக்காட்டினேன்.

ஒரு அடிமையும் எசமானும் சேர்ந்து போராடி விடுதலையை அடைய முடியாது. விடுதலை என்பது அடிமைத் தளைகளில் இருந்து வெளிவருவது. விடுதலையை ஒன்றுபட்ட ஒற்றுமையின்றி பெறமுடியாது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமாக சாதி விடுதலையையும் சேர்க்காத காரணத்தினால் தான் பல்லாயிரக்கணக்கான தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள் இன்னும் விடுதலையை அடையாமல் ஆளும் வர்க்கத்தாலும் உயர் சாதிகளாலும் மோசமாக ஒடுக்கப்படுகின்றனர்.

புலிகள் இராணுவ அமைப்பின் மீது பிரதான கவனம் செலுத்தும் போதும் தம் கட்டமைப்பில் சாதியத்தாக்கம் இல்லாது பார்த்துக் கொண்டமையும் இதனால்தான். சிகை அலங்காரம் செய்பவர்களை வீடுகள் சென்று வேலை செய்வதை தடை செய்தது போன்று பல விடயங்களைச் செய்து இருந்தார்கள். அத்துடன் அவர்களின் தமிழீழ சட்டவாக்கத்திலும் பல நல்ல விடயங்களை உட்புகுத்தி இருந்தார்கள்.

இந்து மதம் பற்றி எழுதத்தொடங்கினால் சாதி பற்றியும் எழுதுகின்றார். அத்துடன் தேசியத்தையும் அதற்காக உழைப்போரையும் தொடர்பு படுத்துகிறார்கள். இது தான் எனக்கு புரியாதது. இந்து மதமும் தேசியமும் ஒருவரின் இரண்டு கண்கள் போன்றன. இவற்றை ஏதற்காக விவாதப்பொருள் ஆக்குவான் என்பதே எனது கருத்து.

ஏனெனில் இந்து மதத்தின் சடங்குகள், வழக்கங்கள் என்ற போர்வையில் மீண்டும் மீண்டும் சாதி சம்பந்தமான விடயங்களை உட்புகுத்த முனைவதால்தான் சாதிய முறையை எதிர்ப்பவர்கள் அதைப் பற்றி எழுதவேண்டி வருகின்றது. கடவுள், கருணை, அன்பு, பகிர்தல் போன்ற அருமையான விடயங்களை மதத்தின் மூலம் பரப்புவதற்கு பதிலாக சாதியத்தை பரப்பும் போது அதை எதிர்ப்பது முக்கியமானதாகின்றது.

ஒருவர் இந்து மதத்தின் பெயரால் சாதியத்தை புகுத்த முனையும் போது, அதை தேசியத்தை ஆதரிக்கும் ஒருவர் ஆதரித்தால் நிச்சயம் அந்த இடத்தில் அவரது நேர்மை மீது சந்தேகம் வருகின்றது. நீங்கள் சொன்ன மாதிரி இந்து மதமும் தேசியமும் இரண்டு கண்களாகக் கொண்டவர் சிவனையோ அல்லது எந்த இந்து மதக் கடவுளையோ கும்பிடுவது பற்றி யாரும் கேள்விகேட்கப் போவதில்லை. அதே அதே நேரத்தில் அவர் இந்து மதத்தின் பெயரால் கோயிலில் மேல்குடி மட்டும்தான் நுழையலாம் என வாதிட்டால் நிச்சயம் கேள்வி கேட்கப்படும்

அத்துடன் ஆறுமுகநாவலரை விமர்சிக்க முன்னர்

அவர் தமிழுக்கு செய்தவைகளில் ஒரு வீதத்தையாவது எவராவது செய்துள்ளனரா???

இவரை விட தமிழுக்கு பெரும் நன்மைகள் பல செய்த அறிஞர்கள் எவ்வளவோ பேர் இருக்கினம். சாதியத்தை வெறுத்து பாடிய பாரதியாரும், எல்லாரையும் சமமாக நடத்து என்று போதித்த திருவள்ளுவரும் கூட எம் மொழியில் பிறந்தவர்கள் தான்

---------------------

Link to comment
Share on other sites

கனக்க வேண்டாம் எங்கடை சுவாமி விபுலானந்தர் எங்கை போனவர் ? அவரும் இப்பிடியா துப்பிக் கொண்டு தமிழையும் சைவத்தையும் வளர்த்தார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்தோடு எந்த முரண்பாடுமில்லை.

ஆனால் அடிபட்டு வெட்டுப்பட்டு தோற்ற வயது சொல்லுது

இதுகளை தொடாதீர்கள் என்று?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழை மெல்லமெல்ல ஒரு சாதிவெறி பிடித்த தளமாகக் காட்டவே ஆறுமுக நாவலரின் சில மூடக் கருத்துக்களும் இங்கே பதிவேற்றப் படுகின்றன.... சாதியத்தை அழுத்தமாக வளர்த்துவிட்டவர்களில் ஆறுமுக நாவலரும் ஒருவர்...அவர் சைவத்துக்கும் தமிழிற்க்கும் செய்த நன்மைக்கு சற்றும் குறைவில்லாதது அவர் எம் சமூகத்திற்க்கு பரப்பிய சாதிய விசக் கிருமியி என்னும் தீமையும்...நாங்கள் எவ்வளவு வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருந்து கொண்டு எவ்வளவு பிற்போக்குத்தனமான விடயங்களை பேசிக்கொண்டிருக்கிறோம்....ஆறுமுக நாவலரின் போதனைகள் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் சமூகத்தை மெதுமெதுவாகக் கெடுக்கும் விசக்கிருமிகளையும் மெல்ல மெல்ல நல்ல போதனைகளினூடு பரப்புகிறது...இப்ப சில தமிழினத் துரோகிகள் எமது உணர்வுகளை சிதைக்க செயற்படுவதுபோல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போதனைகள் யாழில் இருந்து நீக்கப்படவேண்டும் அல்லது மட்டுறுத்துனர்களால் குறிப்பிட்ட விடயங்கள் வெட்டி அகற்றப் படவேண்டும்..இவை மிகக்கேவலமான விடயங்கள் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளான...இவை யாழின் களவிதிகளுக்கு முரணானவை...எம்போன்ற இளையவர்களை தவறாக வழிநடத்தும் சில விடயங்களும் ஆறுமுக நாவலரின் போதனைகளினூடு இங்கு பரப்பப்படுகின்றன...ஆறுமுக நாவலரின் பல பிற்போக்குத்தனங்களுடன் தயவு செய்து யாரும் இங்கு எம் தலைவனின் முற்போக்கான தமிழீழப் போராட்டத்தை முடிச்சுப் போடாதீர்கள்..அது எம்போராட்டத்தை நாங்களே கேவலப் படுத்துவது போலாகும்...இதுக்குள் ஏன் தமிழ்தேசியம் வந்தது..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நானும் குறிப்பிட்டேன்

ஆறுமுகநாவலர் சாதி வெறியர் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

தற்போதைய சூழலில் ஏற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு உள்ள

அதை தூக்கி இங்கே கொண்டு வருவதையே குறிப்பிட்டேன்.

அத்துடன் மதங்கள் சம்பந்தமான விடயங்களைத்தவிர்ப்பது நல்லது என்பது எனது கருத்து.

அந்த வகையில் தமிழ்சிறியின் கருத்தோடு ஒத்துப்போகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் என்ற ஒரு அடையாளமே,ஒற்ரை மந்திரமே உலகமெங்கும் பரந்திருக்கும் எங்களை ஒன்றினைக்கிறது...திராவிடமோ,சாதியமோ,வட்டாரமோ,பிரதேசவாதமோ,இந்து சமயமோ,கிறீஸ்தவமோ அல்ல...எங்கள் ஒற்றுமைக்கு ஆப்பு வைக்கும்,எங்களுக்குள் பிரிவினைகளை வளர்க்கும் கருத்துக்களைப் பரப்புகின்றன ஆறுமுக நாவலரின் சில போதனைகள்...ஏற்கனவே ஆயிரத்தெட்ட்டுப் பிரிவினைகள் எங்களுக்குள்..அதனால் நாங்கள் இழந்தவைகள் போதும்..இன்னும் இன்னும் தமிழினத்தைப் பிரிக்கும் கருத்துக்களை தயவு செய்து பரப்பாதீர்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுபேஸ்

பச்சை முடிவடைந்து விட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கீழ்த்தர‌ சாதி வெறி பிடித்த செய்திகளை இணைப்பதற்காக ஆறுமுகநாவலர் போன்றோரை யாழில் தடை செய்ய வேண்டும்...இனி மேலாவது நாங்கள் சாதி,மத,இன வேற்றுமைகளைந்து ஒன்றாக இணைய வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சந்தோசமாக வந்து போகும் தளம் இது ஒன்று தான் இதற்குள்ளும் சைவம் வளர்க்கிறம்,அசைவம் வளர்க்கிறம் என்று கொண்டு தேவை அற்ற தலைப்புக்களை எழுதி மக்களை குளப்பாதீர்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைவ வினாவிடை என்ற பெயரில் குறித்த ஒரு சாதியினருக்காக எழுதப்பட்டுள்ள வினா விடை இது. இதில் பெரும்பாலான விடைகள் இன்றைய காலத்திற்குத் தகுந்ததாக இல்லாதிருப்பதுடன் சுகாதாரத்திற்குப் புறம்பானவையாகவும் உள்ளன. சைவ சமயத்தின் பெயரில் இவ்வாறான பிற்போக்குத் தனமான கருத்துக்களைச் சுமப்பதை விட குப்பையில் போடலாம்.

மனித முன்னேற்றத்திற்கேற்றவாறு மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்ளாத எந்தவொரு மதமோ மொழியோ கலாச்சாரமோ நிலைத்திருக்க முடியாது.

இலங்கையில் இருக்கும் ஏனைய மதத்தினரிடம் சாதி வேற்றுமைகள் இல்லை என்கிறீர்களா? இங்கே ஆறுமுகநாவலரின் எழுத்துக்களை பார்த்து கொந்தழிக்கின்றீர்கள்.அங்கே சகல மதத்தினரிடமும் ..ஏதோ ஒருவகையில் ஏற்றத்தாழ்வுகள் நட்டமரமாக மேலோங்கி எழுந்து நிற்கின்றது.

சாதி வேற்றுமைகள் ஒழிக்கப்பட வேண்டும் இதுதான் எனது வேண்டுதல்.

Link to comment
Share on other sites

13. மாணிக்கவாசக சுவாமிகளிடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?

(1) சிவபெருமானே நரியைக் குதிரை ஆக்கிக்கொண்டு வரும்படிக்கும், மண் சுமந்து அடி படும்படிக்கும் பெற்றுக் கொண்டது.

(2) புத்தர்களைத் தருக்கத்தில் வென்று ஊமைகள் ஆக்கிப் பின் ஊமை தீர்த்துச் சைவர்கள் ஆக்கியது.

(3) பிறவி தொடுத்து ஊமையாய் இருந்த ஒரு பெண்ணை ஊமை தீர்த்துப் புத்தர்கள் வினாவிய வினாக்களுக்கு விடை சொல்லும்படி செய்தது.

(4) தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும்படி பெற்றுக்கொண்டது.

(5) எல்லாருங் காணக் கனகசபையின் உள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.

vacakar.jpg

Link to comment
Share on other sites

14. இந்த அற்புதங்களினாலே யாது விளங்குகின்றது?

சைவசமயமே மெய்ச்சமயம் என்பது நன்றாக விளங்குகின்றது.

15. தமிழ் வேதம் ஓதுதற்கு யோக்கியர் யாவர்?

மதுபானமும் மாமிச போசனமும் இல்லாதவராய் ஆசாரம் உடையவராய், சிவதீ?க்ஷ பெற்றவராய் உள்ளவர்.

16. தமிழ் வேதத்தை எப்படி ஓதல் வேண்டும்?

சுத்தி செய்யப்பட்ட இடத்தில் பீடத்தின் மேலே தமிழ் வேத புத்தகத்தை வைத்து, அருச்சித்து, நமஸ்காரஞ் செய்து, இருந்துகொண்டு, அன்புடனே ஓதுதல் வேண்டும், புத்தகத்தை நிலத்திலேனும், ஆசனத்திலேனும், படுக்கையிலேனும், மடியிலேனும், வைக்கல் ஆகாது.

17. தமிழ் வேதத்தை அன்புடனே நியமமாக ஓதினவர் யாது பெறுவர்?

சிவபெருமானுடைய திருவடிக் கீழ்ப் பேரின்பத்தைத் அநுபவிப்பர்.

சைவவினாவிடை முதற்புத்தகம் முற்றுப்பெற்றது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.