Jump to content

நீங்கள் எப்பிடி ஆனவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி கொடுத்த விருந்தின்பின்தான், அதுதான் நிழலி கதை எழுத போறர் "விசுகுடன் சில நிமிடம்"

நிழலி கொடுத்தது அன்பு விருந்து

அது குறித்து தனி திரியில்

Link to comment
Share on other sites

  • Replies 128
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இடியப்பமாத்தான் இருக்கும்..! :unsure::lol:

:lol: :lol: :lol: :lol:

நல்ல திரி.வீனா ஆனால் எழுதத்தான் பொறுமை இல்லை.வேனும் என்டால் கவிஞர் கண்ணதாசன் போல நான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.ஆனால் கவிதை எழுதமட்டும் தெரியாது. :lol:

Link to comment
Share on other sites

உங்கள் ரசனைகளை எழுதுங்கள்... அதில இருந்து நாங்க தெரின்சுகிறோம் நீங்க எப்பிடி ஆனவர் என்று

நீங்கள் எப்பிடியானவர் என்று கேட்டிருந்தால் ஓரளவிற்கு எழுதியிருக்கலாம்..ஆனால் எப்பிடி.. ஆனவர் என்றதுக்குத்தான் அறிய முயற்சிக்கிறன் என்று எழுதியிருந்தனான். நான் நினைக்கிறன் அப்பா அம்மாவாலைதான் ஆகியிருப்பன். :lol:

Link to comment
Share on other sites

நீங்கள் எப்பிடியானவர் என்று கேட்டிருந்தால் ஓரளவிற்கு எழுதியிருக்கலாம்..ஆனால் எப்பிடி.. ஆனவர் என்றதுக்குத்தான் அறிய முயற்சிக்கிறன் என்று எழுதியிருந்தனான். நான் நினைக்கிறன் அப்பா அம்மாவாலைதான் ஆகியிருப்பன். :lol:

வீணா க்கு இப்ப தான் 10 வயசு ஆக்கும் <_<

தமிழ் இலக்கணம் இலக்கியம் ஒண்டும் படிக்கேல்ல இன்னும் :icon_idea:

நீங்க பெரியமனசு பண்ணி உங்களை பற்றி நீங்க எப்பிடி(+ஆ)யானவர் என்று எழுதுங்க

Link to comment
Share on other sites

இடியப்பமாத்தான் இருக்கும்..! :unsure::lol:

எப்பிடி சொல்லுகிறீர்கள்? நீங்கள் அவிச்ச இடியப்பமா? :lol:

உண்மைதான் குட்டி

ஒவ்வொரு வீட்டிலும் ஆட்டுக்கறி, இறால், நண்டு, முட்டை.......

அத்துடன் பொரித்து வறுத்த பலவகை பண்டங்களுக்குள் கலக்கப்பட்ட புட்டு..........

அப்பம

கொழுக்கட்டை

மோதகம்................................ :wub: :wub: :wub:

தற்போது............................. :( :( :(

காய்ஞ்ச மாடென்றே நினைச்சிட்டினம் போல... :lol: (சும்மா பகிடிக்கு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காய்ஞ்ச மாடென்றே நினைச்சிட்டினம் போல... :lol: (சும்மா பகிடிக்கு)

அதுதான் நம்ம மண்வாசம் ராசா

Link to comment
Share on other sites

எப்பிடி சொல்லுகிறீர்கள்? நீங்கள் அவிச்ச இடியப்பமா? :lol:

ஓ.. நீங்கள் இன்னும் கனடாவுக்கு வரேல்லப் போல குட்டி.. :rolleyes: வந்தால் இடியப்பத்தைக் குடுத்தே காலி பண்ணிப் போடுவாங்கள்..! :lol:

இசை அண்ணா எப்ப உங்களை பற்றி எழுத போறீங்க நிறைய பேர் ஆவலுடன் எதிர்பார்கினம் சீக்கிரம் எழுதுங்க..

எழுதினா உண்மையை எழுத வேணும்..! :( உண்மையை எழுதினா மாட்டுப் பட்டிடுவனே..! :lol:

Link to comment
Share on other sites

பிடித்த விடயங்கள்..... மாறிக்கொண்டேயிருக்கும்.

பிடிக்காத விடயங்கள்...மாறிக்கொண்டேயிருக்கும்.

பயப்படும் விடயம்........ மாறிக்கொண்டேயிருக்கும்.

புரியாத விடயம்....... பெண்கள்.

அலுவலக மேசையில் இருப்பது .....கணணி பணம் செலுத்தவேண்டிய பற்றுச்சீட்டுக்கள்.

சிரிக்க வைக்கும் விடயங்கள். இதனை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று உண்மையாக மனம் விட்டு சிரிப்பது குழந்தைகளின் குறும்பு.

மற்றையது மனதிற்குள் சிரிப்பது. யாழ்களத்தில் பலரின் கருத்துக்களை படித்து.

இப்போது செய்து கொண்டிருப்பது;..வழைமை போல எழுதிக்கிழிப்பது

வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைப்பது. இனி எதுவுமில்லை காரணம் எவ்வளவோ செய்யலாமென முயன்று முடிந்தாயிற்று

கற்றுக்கொள்ள விரும்பும் விடயம். பொத்திக்கொண்டு பேசாமல்இருப்பதற்கு

பிடித்த உணவு... எல்லாமே(பசிக்கும் போது)

படித்துக்கொண்டிருக்கும் புத்தகம்..எதுவுமில்லை.

படித்தபொழுது பிடித்த புத்தகங்கள். படித்தபொழுது பிடித்தது பல இப்பொழுது பிடிக்கவில்லை

பிடித்த கதாசிரியர். ...அனுபவங்கள்

பிடித்த படம்..என்னால் கிழிக்கப்பட்ட எனது முதல் காதலியின் புகைப்படம்.

பிடித்த தலைவர். .. என் தந்தை

என் வாழ்க்கைத் துணை பற்றி எனக்கு இருக்கும் எதிர்பார்ப்பு;. கடைசிவரை கூட இருந்தாலே போதும்.

காதலைப்பற்றி .. அததை அனுபவிக்க உணர முடியும் எழுத முடியாது..

என்னைப்பற்றி எனது மதிப்பீடு ..பிழைக்கத்தெரியாதவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வீட்டிலும் ஆட்டுக்கறி, இறால், நண்டு, முட்டை.......

அத்துடன் பொரித்து வறுத்த பலவகை பண்டங்களுக்குள் கலக்கப்பட்ட புட்டு..........

அப்பம

கொழுக்கட்டை

மோதகம்................................ :wub: :wub: :wub:

தற்போது............................. :( :( :(

அதென்ன தற்போது? இப்ப காஞ்ச பாணெண்டு பப்பிளிக்காய் சொல்லுறதுதானே :lol: ..இதுக்கை செந்தமிழ் வேறை "தற்போது" (சும்மாய் பகிடிக்கப்பா வில்லங்கமாய் நினைக்காதேங்கோ)

Link to comment
Share on other sites

பிடித்த விடயங்கள்..... மாறிக்கொண்டேயிருக்கும்.

பிடிக்காத விடயங்கள்...மாறிக்கொண்டேயிருக்கும்.

பயப்படும் விடயம்........ மாறிக்கொண்டேயிருக்கும்.

புரியாத விடயம்....... பெண்கள்.

அலுவலக மேசையில் இருப்பது .....கணணி பணம் செலுத்தவேண்டிய பற்றுச்சீட்டுக்கள்.

சிரிக்க வைக்கும் விடயங்கள். இதனை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று உண்மையாக மனம் விட்டு சிரிப்பது குழந்தைகளின் குறும்பு.

மற்றையது மனதிற்குள் சிரிப்பது. யாழ்களத்தில் பலரின் கருத்துக்களை படித்து.

இப்போது செய்து கொண்டிருப்பது;..வழைமை போல எழுதிக்கிழிப்பது

வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைப்பது. இனி எதுவுமில்லை காரணம் எவ்வளவோ செய்யலாமென முயன்று முடிந்தாயிற்று

கற்றுக்கொள்ள விரும்பும் விடயம். பொத்திக்கொண்டு பேசாமல்இருப்பதற்கு

பிடித்த உணவு... எல்லாமே(பசிக்கும் போது)

படித்துக்கொண்டிருக்கும் புத்தகம்..எதுவுமில்லை.

படித்தபொழுது பிடித்த புத்தகங்கள். படித்தபொழுது பிடித்தது பல இப்பொழுது பிடிக்கவில்லை

பிடித்த கதாசிரியர். ...அனுபவங்கள்

பிடித்த படம்..என்னால் கிழிக்கப்பட்ட எனது முதல் காதலியின் புகைப்படம்.

பிடித்த தலைவர். .. என் தந்தை

என் வாழ்க்கைத் துணை பற்றி எனக்கு இருக்கும் எதிர்பார்ப்பு;. கடைசிவரை கூட இருந்தாலே போதும்.

காதலைப்பற்றி .. அததை அனுபவிக்க உணர முடியும் எழுத முடியாது..

என்னைப்பற்றி எனது மதிப்பீடு ..பிழைக்கத்தெரியாதவன்.

நன்றி சாத்திரி அண்ணா உங்களை பற்றிய பதிவிற்கு..:) கருத்துகள் இட்ட அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

1.விரும்பும் விடையங்கள் :

a. எனது பாட்டானார் உருவாக்கிய அகன்ற ஆலமரத்தின் அத்தனை விழுதுகளான உறவுகள்.

b.எனது இரண்டு அண்ணைகள் , இரண்டு அக்காக்கள் , கடைசித் தங்கைச்சி .

c.குளிர்காலம்.

d.அதிகாலையில் வேலைக்குப் போக முதல் , ரீயும் சிகரட்டுடன் , எனது வீட்டு நீண்ட பல்கனியில் அமைதியான சூழலில் மோனத்தவம் .

e.குளிர் காலத்தில் தரையை முட்டிய பனிப் புகாரில் நடப்பது.

f.புதிதாகக் கிடைத்த யாழ் உறவுகள்.

2.பிடிக்காத விடையங்கள் :

a.செய்யாத பிழைக்கு குற்ரம் சாட்டுவது.

b.தண்ணியடிப்பது. அத்துடன் , மனதில் உள்ளதை வெறி என்ற போர்வையில் கதைத்து விட்டு , வெறிவழத்தில் கதைத்து விட்டேன் என்று சமாதானம் சொல்லும் நண்பர்கள் .

c.நான் பதிவு போடும்பொழுது மொக்கைகள் பொட்டுக் கடுப்படிக்கும் யாழ் உறவுகள்.

d.மனிதத்தைத் தொலைத்தவர்கள் .

3.பயப்படும் விடையம் :

a. மனச்சாட்சி .

b.நான் கணித்து வைத்த விடையங்கள் நடக்கும் பொழுது .

c.மனைவியின் ஈவிரக்கமற்ர நடுநிலையான நேரடி விமர்சனங்கள் .

4.புரியாத விடையம் :

a.நான் யார் ?

b.பிரபஞ்சத்தின் ஆக்கம் . அதிலும் , பூமிப் பந்தில் மட்டும் உயிரிகள் வாழ்வு.

5.அலுவலக மேசை அல்லது வீட்டு மேசையில் இருக்கும் பொருட்க்கள் :

a. எனக்கு என்று அலுவலக மேசை இல்லை .

b.வீட்டு கணணி மேசை விசாலமானது . கீழே, கணணி மேசை மேலே குசாலப் படுக்கக் கட்டில், (இக்கியா IKIA தயாரிப்பு) , அகன்ற திரையுடன் கூடிய எனது ஏசர் மேசைக் கணணி , பிறின்ரர் , மூக்குத் துடைக்கும் ரிஸ்யூப் பேப்பர் பெட்டி , எமது கலியாண வீட்டுப் போட்டோ , மேசைக் கலண்டர் , தொலைபேசி ,பிறென்ஞ் ஆங்கில அகராதி , கைக்குப் போடுற கிறீம் .

6.சிரிக்க வைக்கும் விடையங்கள் :

a.சிந்திக்க வைக்கின்ற சகல நகைச்சுவை காட்சிகள்.

B.யாழில் குசா இசை சுண்டல் அறிவிலி போன்றோரின் நகைச்சுவை எழுத்து வடிவங்கள்.

7.இப்போ செய்து கொண்டிருப்பது :

4* நட்சத்திர விடுதி ஒன்றில் காலை நேர உணவுப் போறுப்பாளர் .

8.வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் விடையங்கள் :

a.எனது காலத்தின் பின்பு எனது மனைவி யாரிடமும் கையேந்தாத வகையில் நிதிப்பாது காப்பைச் செய்தல்.

b.பரித்தித்துறையில் ஒர் மருந்தகம் திறத்தல். சி.கு மனைவி பார்மசிஸ்ற்குப் படித்து, சென்னை ஸ்ரான்லி மருத்தவமனையிலும், கே ஜி மருத்துவ மனையிலும், வேலை செய்தவா.

c.இங்கு யூறோ மில்லியனர் விழும் பட்சத்தில், ஓர் நடசத்திர விடுதியைக் குத்தகைக்கு எடுத்து உரிமையாளர் ஆவது.

9.கேட்க விரும்பாதது :

a.இலவச சட்ட ஆலோசனைகள்.

b.ஒருத்தர் தனிவாழ்வில் தேவையற்று மூக்கு நுளைத்தல்.

10.கற்ருக் கொள்ள விரும்பும் விடையம் :

நான் என்றுமே அரிவரி மாணவன் , கற்பதற்கு எனது வாழ்நாள் போதாது.

11. பிடித்த உணவு வகை :

இராசவள்ளிக் கிழங்குக் களி , தோசை ,அப்பம், பொன்னி அரிசிக் கிச்சடியும், வெங்காயப் பச்சடியும், புளி சாதம் (புளியோதரை) இது அம்மாவும், மனைவியும் செய்தால் மட்டும்.

12.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் :

யாழ் இணையம்.

13.படித்ததில் பிடித்த புத்தகங்கள் :

கலைஞரின் பாயும் புலி பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர், கல்கியின் சிவகாமியின் சபதம், சாண்டில்யனின் கடல்புறா, செங்கையாழியானின் வாடைக்காற்ரு, கிடுகுவேலி, அகத்தியரின் பஞ்சமர், கே டானியலின் கோவிந்தன், அருளரின் லங்காராணி, சோபாசகத்தியின் லைலா, றாஜினி திஸ்மகராவின் முறிந்த பனைகள், சாத்திரியின் அனைத்துப் படைப்புகளும், கோவிந்தனின் புதியதோர் உலகம்.

13.பிடித்த படம் :

கௌரவம், வியட்நாம் வீடு, நீர்குமிழி, ராஜரஜசோழன், சர்வர்சுந்தரம், 22ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், அபியும் நானும், மூன்றாம்பிறை.

14.பிடித்த தலைவர் :

மனிதவாழ்வில் ஒருவகையில் எல்லோருமே தலைவர்கள் தான்.

15.உங்கள் வாழ்க்கைத் துணை பற்ரி :

கல்லாக இருந்த என்னைப் பட்டை தீட்டி, வைரமாக்கிய பொற்க்கொல்லி (பெண்பால்). :)

16.காதல் பற்ரிய உங்கள் கருத்து :

தங்கள் வாழ்க்கையை வீணடிக்க, இளையவர்களால் எடுக்ப்பட்ட கற்பனை ரசம் கலந்த ஏவுகணை.

17.உங்களின் பொழுது போக்கு :

தேடல் ,தத்துவ, விசாரணை , யாழ் திண்ணையில் வெத்தில போடுவது, மனைவியுடன் இருபக்க மலரும் நினைவுகளை மீட்டுவது.

18.உங்களைப் பற்ரி நீங்களே மதிப்பிடுங்கள் :

அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். :) :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன தற்போது? இப்ப காஞ்ச பாணெண்டு பப்பிளிக்காய் சொல்லுறதுதானே :lol: ..இதுக்கை செந்தமிழ் வேறை "தற்போது" (சும்மாய் பகிடிக்கப்பா வில்லங்கமாய் நினைக்காதேங்கோ)

எப்படி ஐயா கோபிக்க முடியும்.

உண்மையை தூக்கி மூஞ்சியில போடுறீங்களே... :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17.உங்களின் பொழுது போக்கு :

தேடல் ,தத்துவ, விசாரணை , யாழ் திண்ணையில் வெத்தில போடுவது, மனைவியுடன் இருபக்க மலரும் நினைவுகளை மீட்டுவது.

இதைப்பார்த்து பாட்டன் பூட்டனார் வயது என்று நினைத்துவிட போகிறார்கள்.

:lol: :lol: :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

c.நான் பதிவு போடும்பொழுது மொக்கைகள் பொட்டுக் கடுப்படிக்கும் யாழ் உறவுகள்.

இதில் நானும் ஒருத்தியாக்கும் கோமன் அண்ணாவை:)

Link to comment
Share on other sites

1.விரும்பும் விடையங்கள் :

a. எனது பாட்டானார் உருவாக்கிய அகன்ற ஆலமரத்தின் அத்தனை விழுதுகளான உறவுகள்.

b.எனது இரண்டு அண்ணைகள் , இரண்டு அக்காக்கள் , கடைசித் தங்கைச்சி .

c.குளிர்காலம்.

d.அதிகாலையில் வேலைக்குப் போக முதல் , ரீயும் சிகரட்டுடன் , எனது வீட்டு நீண்ட பல்கனியில் அமைதியான சூழலில் மோனத்தவம் .

e.குளிர் காலத்தில் தரையை முட்டிய பனிப் புகாரில் நடப்பது.

f.புதிதாகக் கிடைத்த யாழ் உறவுகள்.

2.பிடிக்காத விடையங்கள் :

a.செய்யாத பிழைக்கு குற்ரம் சாட்டுவது.

b.தண்ணியடிப்பது. அத்துடன் , மனதில் உள்ளதை வெறி என்ற போர்வையில் கதைத்து விட்டு , வெறிவழத்தில் கதைத்து விட்டேன் என்று சமாதானம் சொல்லும் நண்பர்கள் .

c.நான் பதிவு போடும்பொழுது மொக்கைகள் பொட்டுக் கடுப்படிக்கும் யாழ் உறவுகள்.

d.மனிதத்தைத் தொலைத்தவர்கள் .

3.பயப்படும் விடையம் :

a. மனச்சாட்சி .

b.நான் கணித்து வைத்த விடையங்கள் நடக்கும் பொழுது .

c.மனைவியின் ஈவிரக்கமற்ர நடுநிலையான நேரடி விமர்சனங்கள் .

4.புரியாத விடையம் :

a.நான் யார் ?

b.பிரபஞ்சத்தின் ஆக்கம் . அதிலும் , பூமிப் பந்தில் மட்டும் உயிரிகள் வாழ்வு.

5.அலுவலக மேசை அல்லது வீட்டு மேசையில் இருக்கும் பொருட்க்கள் :

a. எனக்கு என்று அலுவலக மேசை இல்லை .

b.வீட்டு கணணி மேசை விசாலமானது . கீழே, கணணி மேசை மேலே குசாலப் படுக்கக் கட்டில், (இக்கியா IKIA தயாரிப்பு) , அகன்ற திரையுடன் கூடிய எனது ஏசர் மேசைக் கணணி , பிறின்ரர் , மூக்குத் துடைக்கும் ரிஸ்யூப் பேப்பர் பெட்டி , எமது கலியாண வீட்டுப் போட்டோ , மேசைக் கலண்டர் , தொலைபேசி ,பிறென்ஞ் ஆங்கில அகராதி , கைக்குப் போடுற கிறீம் .

6.சிரிக்க வைக்கும் விடையங்கள் :

a.சிந்திக்க வைக்கின்ற சகல நகைச்சுவை காட்சிகள்.

B.யாழில் குசா இசை சுண்டல் அறிவிலி போன்றோரின் நகைச்சுவை எழுத்து வடிவங்கள்.

7.இப்போ செய்து கொண்டிருப்பது :

4* நட்சத்திர விடுதி ஒன்றில் காலை நேர உணவுப் போறுப்பாளர் .

8.வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் விடையங்கள் :

a.எனது காலத்தின் பின்பு எனது மனைவி யாரிடமும் கையேந்தாத வகையில் நிதிப்பாது காப்பைச் செய்தல்.

b.பரித்தித்துறையில் ஒர் மருந்தகம் திறத்தல். சி.கு மனைவி பார்மசிஸ்ற்குப் படித்து, சென்னை ஸ்ரான்லி மருத்தவமனையிலும், கே ஜி மருத்துவ மனையிலும், வேலை செய்தவா.

c.இங்கு யூறோ மில்லியனர் விழும் பட்சத்தில், ஓர் நடசத்திர விடுதியைக் குத்தகைக்கு எடுத்து உரிமையாளர் ஆவது.

9.கேட்க விரும்பாதது :

a.இலவச சட்ட ஆலோசனைகள்.

b.ஒருத்தர் தனிவாழ்வில் தேவையற்று மூக்கு நுளைத்தல்.

10.கற்ருக் கொள்ள விரும்பும் விடையம் :

நான் என்றுமே அரிவரி மாணவன் , கற்பதற்கு எனது வாழ்நாள் போதாது.

11. பிடித்த உணவு வகை :

இராசவள்ளிக் கிழங்குக் களி , தோசை ,அப்பம், பொன்னி அரிசிக் கிச்சடியும், வெங்காயப் பச்சடியும், புளி சாதம் (புளியோதரை) இது அம்மாவும், மனைவியும் செய்தால் மட்டும்.

12.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் :

யாழ் இணையம்.

13.படித்ததில் பிடித்த புத்தகங்கள் :

கலைஞரின் பாயும் புலி பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர், கல்கியின் சிவகாமியின் சபதம், சாண்டில்யனின் கடல்புறா, செங்கையாழியானின் வாடைக்காற்ரு, கிடுகுவேலி, அகத்தியரின் பஞ்சமர், கே டானியலின் கோவிந்தன், அருளரின் லங்காராணி, சோபாசகத்தியின் லைலா, றாஜினி திஸ்மகராவின் முறிந்த பனைகள், சாத்திரியின் அனைத்துப் படைப்புகளும், கோவிந்தனின் புதியதோர் உலகம்.

13.பிடித்த படம் :

கௌரவம், வியட்நாம் வீடு, நீர்குமிழி, ராஜரஜசோழன், சர்வர்சுந்தரம், 22ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், அபியும் நானும், மூன்றாம்பிறை.

14.பிடித்த தலைவர் :

மனிதவாழ்வில் ஒருவகையில் எல்லோருமே தலைவர்கள் தான்.

15.உங்கள் வாழ்க்கைத் துணை பற்ரி :

கல்லாக இருந்த என்னைப் பட்டை தீட்டி, வைரமாக்கிய பொற்க்கொல்லி (பெண்பால்). :)

16.காதல் பற்ரிய உங்கள் கருத்து :

தங்கள் வாழ்க்கையை வீணடிக்க, இளையவர்களால் எடுக்ப்பட்ட கற்பனை ரசம் கலந்த ஏவுகணை.

17.உங்களின் பொழுது போக்கு :

தேடல் ,தத்துவ, விசாரணை , யாழ் திண்ணையில் வெத்தில போடுவது, மனைவியுடன் இருபக்க மலரும் நினைவுகளை மீட்டுவது.

18.உங்களைப் பற்ரி நீங்களே மதிப்பிடுங்கள் :

அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். :) :) :)

மனைவி அமைவதெல்லாம் ... நீங்க குடுத்து வைச்சவர் அண்ணா.. வாழ்த்துக்கள் உங்க கனவுகள் ஈடேற..

நன்றிகள் உங்களை பற்றிய பகிர்வுக்கு..

நீங்க சொன்னீங்க 2 நாளைக்கு பிறகு உங்களை பற்றி பதிவிடுகிறேன் என்று but பிறகு கொஞ்ச நாள் பதியவில்லை மறந்திடீன்களோ எண்டு நினைச்சன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.பிடித்த விஷயம் கட்டாயம் (3)சொல்ல வேண்டும் கூடவும் சொல்லலாம்.

எனக்கு மிகவும் பிடித்தமானாவர்கள்

புதிது,புதிதாக கற்க வேண்டும்

எப்போதும் பச்சைப் பசேல் என்று இருக்க கூடிய இடத்தில் வாழ வேண்டும்

பூக்கள்.குருவிகள்

என் பெற்றோர் மற்றும் கூடப் பிறந்தவர்கள் அவர்களின் குட்டீஸ்.

படுக்கையில் விளாமல் இறக்க வேண்டும்

2.பிடிக்காத விஷயம் கட்டாயம்(3)சொல்ல வேண்டும் கூடவும் சொல்லலாம்....

வயது போனவர்களின் சில பழமைவாத போக்குகளை இப்பொழுதும் கடைப்பிடிப்பது....

பெண்பிள்ளைகள்  ஆண்களோடு கதைத்தால் தவறாக  எண்ணுவது

பெண்கள் தண்ணி பாவிப்பது அதைக் காரணம் காட்டி ஒழுங்காக இருப்பவர்களின் மனங்களையும்

காயப்படுத்துவது.

எடுத்த உடன் பொய்  சொல்லி தப்பிக் கொள்வது

மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காமல் நடப்பது

தற் சமயம் பரதக் கலை....(ஏன் என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்பிறன்)

யாரிடமும் எதற்கும் கடமைப் படாமல் வாழ வேண்டும்

3. பயப்படும் விஷயம்....

நான் நானகவே இருந்து விட்டால் எதற்கும் பயப்படத் தேவை இல்லை என்று நினைக்கிறன்.

4.புரியாத விஷயம்.

அதைப் பற்றி சொல்லத் தெரிய இல்லை

5.உங்கள் அலுவலக மேசையில் அல்லது  வீட்டு மேசையில் இருக்கும் பொருட்கள்..

சொல்லப் போனால் என் மேசை இடமே ஒரு குட்டி அலுவகம் போன்று தான் வைச்சு இருப்பேன்

கணணி மற்றும்  பிறின்ரர்

சிறிய குபேரன் பொம்மை

போண்

வர்த்தக கை நூல்

பேனை,பேன்சில் கோல்டர்

கலண்டர்சின்ன நோட் பேப்பர் புக்

ஆங்கிலம்,பிரெஞ்சு,தமிழ் அகராதிகள்,திருக்குறள் புத்தகம்

இன்னும் நிறையவே சொல்லலாம் இம்மட்டும் காணும்......

6.சிரிக்க வைக்கும் விஷயம்

சின்னக் குழந்தைகளின் லூட்டி

7.இப்போது செய்து கொண்டிருப்பது..

கேள்விகளுக்கு பதில் அளிப்பது

8.வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

படிப்பைத் தொடர முடியாமல் இருக்கும் வறுமைக்குட்பட்ட மாணவர்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்து  கல்வி என்ற கண்ணை தடைப்படால் திறந்து விட வேண்டும்...அந்தவகையில் அவ்வப்போது என்னால் முடிந்த பங்களிப்பு நடந்து கொண்டே இருக்கும்,இருக்கிறது. அதன் பலனாக அந்த மாணவர்களின் வாயில் இருந்து வரும் நன்றியோடு கூடிய நல்ல வார்த்களை கேட்டாலே போதும்.மருத்துவதுறையில் படிக்கும் மாணவனையோ இல்லை மாணவியையோ முழுவதுமாக என் பொறுப்பிலயயே படிப்பிச்சு விடவேண்டும் என்ற ஆதங்கமும் இருக்கிறது...

9. கேட்க விரும்பாதது

பழிச் சொல்

வாழ்க்கையில் யாரிடமும் எதுவும் கடன் வாங்கக்கூடாது

எனக்கு பிடிக்காத விடையத்தை மற்றவர்கள் செய்து விட்டு அதற்கு விளக்கம் சொல்ல வருவது

10.கற்றுக் கொள்ள விரும்பும் விஷயம்(3கோவப்படாது இருத்தல் வேண்டும்

எவ்வளவுக்கு மௌனம் சாதிக்க முடியுமோ அவ்வளவுக்கு மௌனமாக இருந்து வாழ வேண்டும்

எனக்கு பிடித்தமான ஒருவர் விட்ட தவறை மறக்க முயற்சித்து தோற்றுப் போவது(அது என் இறப்பில் தான் நடக்கும்  என்று  நம்பிறன்)

11.பிடித்த உணவு வகை(3)

பட்டர் பூசிய பணிஸ்

பாண்

வெறும் தேனீர்

12.இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்   அம்மா கடந்த மாதம் லண்டன் போய் விட்டு கொண்டு வந்து தந்த..(பூந்துணர்) என்னும்  பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம் எழுத்தாளர் தொகுப்பு நூல்..இதில் ஈழத்து எழுத்தாளர்களுடைய தொகுப்புக்கள் பல அடங்கி உள்ளதுமற்றும் ஒரு  புத்தகம்..திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி இவ் இரண்டு நூல்களும் கணணி தவிர்ந்த நேரத்தில் வாசிப்பேன்.

13.படிச்சதில் பிடிச்ச புத்தகங்கள் என் கைக்கு எது எல்லாம் கிடைக்கிறதோ அது எல்லாம் படிப்பேன்

14. பிடிச்ச கதையாசிரியர்

பிடிச்ச கதாசிரியர் என்று யாரையும் சொல்ல முடியாது படிக்கும்  போது  எது நன்றாக இருக்கிறதோ அதை ரசிப்பேன்.

15) பிடித்த படம்  எனக்கு  படங்கள் நாடகங்கள் எதுவும் பார்க்கும் பளக்கம் இல்லை.அதற்கு செலவளிக்கும் நேரத்திற்குள் எவ்வளவோ அறிவு பூர்வமான  விடையங்களை கற்றுக் கொள்ளலாம்..ஒரு வருடத்தில் ஒரு  படம் பார்ப்பேனோ சொல்லத் தெரிய இல்லை..கடந்த வருடம் திரையரங்கில் இராவணன் பார்த்தேன் அதுவும் மற்றவர்களின் தொந்தரவினால் பார்க்க நேர்ந்தது

16) பிடித்த தலைவர்

எனது குடும்ப வைத்தியர்(இவர் ஒரு  ஆங்கிலேயர்)ஆனாலும் என் மனதுக்கு ரொம்ப பிடித்தமானவர்.

17.உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்தஃ இருக்கும்) எதிர் பார்ப்பு

அப்படி ஒருவர் வந்தால் அதன் பின் எழுதிறன்

18.காதல் பற்றிய உங்க கருத்து

கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் ...மனதை பாராது உடலைப் பார்த்து மணம் செய்வோர் தான் இந்தக் காலத்தில் அதிகம்...வேறை எங்கயோ பரிசளித்து  விட்டு இருப்பவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால் சரியான பதிலை தர ஏலாது..அப்படி போனவர்கள் உடல்.உள ஆரோக்கியத்தோடு  பதின் ஆறும் பெற்று  பெரு வாழ்வு வாழட்டும்.

19) உங்களின் பொழுது போக்கு

என் பொழுது போக்குகள் யாழில் உலாவுவேன்

முகநூலில் உலாவுவேன்

வயது வந்தவர்களின் கர்நாடக பாடல்களை ரசிப்பேன்

பாடுவதும், புல்லாங்குழல் வாசிப்பதும் இப்போ  பயிற்சியில் இல்லாமல் போய் விட்டது

அம்மாவுக்கு வீட்டுவேலையில் உதவுவேன்

அவ்வப்போது வெளியில் போய் வருவேன்

எழுதுவது சற்று குறைந்திருக்கிறது

தூங்கும் நேரத்தை தவிர மற்ற ஒரு நிமிடத்தையும் வீணாக்க விரும்புவதில்லை

20) உங்களை பற்றி நீங்களே மதிப்பிடுங்கள்

நானே என்னைப் பற்றி சொன்னால் அது  தற் பெருமை பேசுதாக அமைந்து  விடும்..ஆகவே நானே என்னைப் பற்றி சொல்ல விரும்ப இல்லை..ஒரு காலத்தில் யாயினி என்றால் எப்படியானவள்,மற்றவர்களோடு எப்படி பளகினாள் என்பது போன்ற நிறைய விடையங்களை அறிந்து கொள்ளும்  நேரம் வரும் அப்போது தெரிந்து கொள்ளுங்களேன்...இவை அனைத்தும் எந்த விதமான மிகைப்படுத்தலும் இல்லாமல் தரப்பட்ட பதில்கள்.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாயினி

மிகவும் நிதானித்த ஆனால் ஒரு சராசரி பெண்ணின் எல்லைக்குள்ளிருந்து துள்ளிவரும் பதில்கள்

Link to comment
Share on other sites

நானும் எழுதப் போறன்.. :rolleyes:

சொல்வதெல்லாம் உண்மை.. இன்றைக்குள்ள நிலைமையில்..!! :D

1 ) விரும்பும் விஷயம்

  1. தாயக விடுதலை
  2. நாடு திரும்புதல்
  3. இங்கு வீட்டுக்கடனை அடைப்பது :wub:

2 ) பிடிக்காத விஷயம்

  1. நம்பிக்கை தளரவைக்கும் பேச்சுக்கள்/எழுத்துக்கள்
  2. சொந்தக்காரர்களின் இம்சைகள்
  3. அலுவலகத்தில் கிழடுகளின் தொல்லைகள் scared0005.gif

3 ) பயப்படும் விஷயம்

  1. மனச்சாட்சி
  2. ??
  3. ??

4 ) புரியாத விஷயம்

  1. வாசிப்பில் உள்ள சுவை
  2. ஒட்டுக்குழுவினரின் மனநிலை
  3. இளையராஜாவின் புலமை

5) உங்கள் அலுவலக மேசையில் OR வீட்டு மேசையில் உள்ள பொருள்கள்

  1. கணினி, கல்குலேற்றர், பென்சில், இறேசர், றூலர், கலர் பேனாக்கள்
  2. ஒரு கண்ணாடி டோல்ஃபின்
  3. மகளின் படம்

6 ) சிரிக்க வைக்கும் விசயங்கள்

  1. தரமான திரை நகைச்சுவைகள்
  2. ஒட்டுக்குழுக்களின் மாற்றுக்கருத்துக்கள் :wub:
  3. யாழின் நகைச்சுவைப் பதிவுகள்

7 ) இப்போது செய்து கொண்டிருப்பது

  1. கனிமவளத்துறையில் பொறியியலாளர் வேலை

8 ) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

  1. தாய்நாட்டில் நெடுஞ்சாலைகள்
  2. வாழ்வாதார முன்னேற்றம்
  3. முழுமையான சுதந்திரம்

9) கேட்க விரும்பாதது

  1. தற்காலத்து செயற்கை இசை
  2. அவநம்பிக்கை தரும் ஆலோசனைகள்
  3. மாற்றுக்கருத்தாளரின் தொ.கா பேட்டிகள் happy0035.gif

10 ) கற்று கொள்ள விரும்பும் விஷயம்

  1. நெடுஞ்சாலை வடிவமைப்பு
  2. உறவினர் விழாக்களில் பங்கேற்றல்
  3. சொந்தமாக வேட்டி கட்டுதல் confused0020.gif

11 ) பிடிச்ச உணவு வகை

  1. உருளைக்கிழங்கு போட்ட கொழி இறைச்சிக் கறி
  2. மீன் கட்லட்
  3. வெங்காயம் பொரித்துப் போட்ட மீன் பொரியல் :rolleyes:

12 ) இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்

  1. அமெரிக்க கொன்கிறீற் வடிவமைப்பு
  2. கட்டுமானத்தில் தர நிர்ணயம்
  3. மாத்காட் (MathCad) உபயோக முறை

13 ) படித்ததில் பிடித்த புத்தகங்கள்

  1. பொறியியல் சம்பந்தமான புத்தகங்கள்
  2. ரின்ரின் புத்தகங்கள்
  3. அம்புலிமாமா, பாலமித்திரா :wub:

14 ) பிடிச்ச கதையாசிரியர்

  1. அப்படி யாரையும் சொல்லத் தெரியவில்லை. :unsure:

15 ) பிடித்த படம்

  1. புவனா ஒரு கேள்விக்குறி
  2. சதி லீலாவதி
  3. Saving Private Ryan

16 ) பிடித்த தலைவர்/ஹீரோ

  1. தலைவர்தான்

17 ) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்த/ இருக்கும்) எதிர் பார்ப்பு

  1. :rolleyes:
  2. :unsure:
  3. :icon_mrgreen:

18 ) காதல் பற்றிய உங்க கருத்து

  1. நல்லது.

19)உங்களின் பொழுது போக்கு

  1. யாழ்களம்
  2. வேலையின் தொழில்நுட்ப சிந்தனை
  3. சுற்றுலா
  4. ஏகாந்தம்
  5. டிஸ்கவரி தொ.கா.
  6. மகளுடன் சீண்டல் winking0047.gif

20 ) உங்களை பற்றி நீங்களே மதிப்பிடுங்கள்

  1. தன்னம்பிக்கை அதிகம்.
  2. எனது தொழில் முன்னேற்றத்தில் குறுக்கீடுகள் இல்லாமல் பார்த்துக் கொள்வேன்.
  3. அலுவலகத்தில் நல்லா அரசியல் செய்வேன் happy0068.gif
  4. சொந்தக்காரர்களின் இழுவைக் கதைகளைக் கேட்க மாட்டேன்.
  5. மனச்சாட்சிக்குப் பயம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


20 ) உங்களை பற்றி நீங்களே மதிப்பிடுங்கள்

  1. அலுவலகத்தில் நல்லா அரசியல் செய்வேன் happy0068.gif

பல கொலையாளிகளுடன் வேலை செய்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

நானும் எழுதப் போறன்.. :rolleyes:

சொல்வதெல்லாம் உண்மை.. இன்றைக்குள்ள நிலைமையில்..!! :D

  1. அலுவலகத்தில் கிழடுகளின் தொல்லைகள் scared0005.gif
  1. சொந்தமாக வேட்டி கட்டுதல் confused0020.gif

இப்ப ஆர் வேட்டி கட்டி விடுறது.. :huh:

உங்களுக்கும் கிழடுகள் தொல்லையா .. :lol:

நன்றி அண்ணா பகிர்வுக்கு ..:)

Link to comment
Share on other sites

10 ) கற்று கொள்ள விரும்பும் விஷயம்



  1. சொந்தமாக வேட்டி கட்டுதல் confused0020.gif



சிம்பிள்.

வேட்டியை இரண்டாக மடித்து. இடுப்பைச் சுற்றிக் கட்டி விட்டு அதன் மேல ஒரு பட்டையை (Belt) கட்டினால் கேம் ஓவர். எதற்கும் நல்ல பாதுகாப்பானதொரு உள்ளாடை அணிவது நல்லது.

Link to comment
Share on other sites

பல கொலையாளிகளுடன் வேலை செய்கின்றீர்களா?

அப்பிடியில்லை.. காலகாலமாக இதுக்குள்ளை குப்பை கொட்டிற ஆக்களுக்கு கடிவாளம் போடுறதுதான் என்ர வேலை.. :lol:

இப்ப ஆர் வேட்டி கட்டி விடுறது.. :huh:

உங்களுக்கும் கிழடுகள் தொல்லையா .. :lol:

நன்றி அண்ணா பகிர்வுக்கு .. :)

போற இடங்களில எத்தினை தாய்க்குலங்கள் இருக்கினம் வேட்டி கட்டிவிட.. :lol:

சிம்பிள்.

வேட்டியை இரண்டாக மடித்து. இடுப்பைச் சுற்றிக் கட்டி விட்டு அதன் மேல ஒரு பட்டையை (Belt) கட்டினால் கேம் ஓவர். எதற்கும் நல்ல பாதுகாப்பானதொரு உள்ளாடை அணிவது நல்லது.

இதையும் சிலபேர் சொல்லுவினம்.. ஆனால் முறையாக் கட்டினால் நல்லமெண்டு நினைக்கிறது.. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பிள்.

வேட்டியை இரண்டாக மடித்து. இடுப்பைச் சுற்றிக் கட்டி விட்டு அதன் மேல ஒரு பட்டையை (Belt) கட்டினால் கேம் ஓவர். எதற்கும் நல்ல பாதுகாப்பானதொரு உள்ளாடை அணிவது நல்லது.

நீங்க சொன்ன மாதிரிதான் ஒரு கிழடு கோதான் கட்டிறவர், அன்று மகன் அனுப்பிய புது UW கல்யாண வீட்டுக்கு போக என்று எடுத்துவைச்சிட்டு போட மறந்து போய்விட்டார், தான் போட்ட புதுசு எல்லாருக்கும் தெரியனும் என்று, வேட்டியை மடிச்சி கட்டி, குனிச்சி சாப்பாடு போட :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கு ஒரு பச்சை குத்த முடியாமல் போச்சு. நாளை ஒன்று குத்திவிடுகின்றேன். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.