Jump to content

நாட்டுப்புற பாடல்கள்


Recommended Posts

  • Replies 332
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

பக்தி கும்மிப்பட்டு பாடகி சங்கரன் கோயில் பிரியசக்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சுப் பழக்கமில்ல
இலக்கணம் படிக்கவில்ல தலைகணமும் எனக்கு இல்ல

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்
---
அர்த்தத்த விட்டுப்புட்டா அதுக்கொரு பாவமில்ல
பழகின பாசையில படிப்பது பாவமில்ல
என்னமோ ராகம் என்னன்னமோ தாளம்
தலைய ஆட்டும் புரியாத கூட்டம்
எல்லாமே சங்கீதந்தான்...ஆஆஆ...
எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதிதான்
சட்ஜமமென்பதும் தைவதமென்பதும் பஞ்ச பரம்பரைக்கு அப்புறந்தான்
---
பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்
---
கவலை ஏதுமில்ல ரசிக்கும் மேட்டுக்குடி
சேரிக்கும் சேரவேணும் அதுக்கு உம் பாட்டப் படி
என்னயே பாரு எத்தன பேரு
தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டும் பாடு
சொன்னது தப்பா தப்பா...ஆஆஆ...
சொன்னது தப்பா தப்பா ராகத்தில் புதுசு என்னதப்பா
அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்புரத்துல சொன்னதப்பா

அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்புரத்துல சொன்னதப்பா
----
பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சுப் பழக்கமில்ல
இலக்கணம் படிக்கவில்ல தலைகணமும் எனக்கு இல்ல

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமரத்து பூங்குயிலே /கிராமத்து காதல் பாடல்/தஞ்சை கலை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுப்புற பாடகி லட்சுமி / காரியாபட்டி காதல் பாடல்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருப்புக்கரை சேலை கட்டி கரையோரம் போற குட்டி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சண்முகத்தாய் பாடும் மாரியம்மன் கும்மிப்பாடல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : கட்டுனேன் கட்டுனேன் கோட்ட ஒன்ன

அதக் கட்டிக் காக்க ஒரு காவல் இல்ல
ஆண் : சுத்துனேன் சுத்துனேன் பூமி எல்லாம்

என்ன சுத்துன சொந்தத்தப் பாக்கவில்லே
ஆண் : சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா

இங்கே நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு

பேர் என்னம்மா
ஆண் : சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா

இங்கே நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு

பேர் என்னம்மா

சந்தனக் காத்துக்கு சங்கடம் ஏனம்மா

சக்கம்மா சக்திய நீ கொடம்மா
ஆண் : கட்டுனேன் கட்டுனேன் கோட்ட ஒன்ன

அதக் கட்டிக் காக்க ஒரு காவல் இல்ல

சுத்துனேன் சுத்துனேன் பூமி எல்லாம்

என்ன சுத்துன சொந்தத்தப் பாக்கவில்லே
ஆண் : சொத்து சொகம் தேடவில்ல

இது சொந்தத்தத் தேடித்தான்

போனதம்மா
ஆண் : கத்த வித்த தோற்க்கவில்ல

அதக் காட்டத்தான் இப்பவும்

வந்ததம்மா
பெண் : சொத்து சொகம் தேடவில்ல

இது சொந்தத்தத் தேடித்தான்

போனதம்மா

கத்த வித்த தோற்க்கவில்ல

அதக் காட்டத்தான் இப்பவும்

வந்ததம்மா
ஆண் : கட்டளை இட்டது தாயம்மா

அட கை கட்டி நின்னது சேயம்மா
பெண் : கட்டளை இட்டது தாயம்மா

அட கை கட்டி நின்னது சேயம்மா
ஆண் : வேஷம் போட்டதுல

ஒரு நோக்கம் இருக்கம்மா

பாசம் பொய் ஆகுமா

அதில் மாசு வந்திருமா
ஆண் : கட்டுன கட்டுன கோட்டையில

இப்ப கட்டிக் காக்க இங்க காவல் உண்டு
பெண் : நீ சுத்துன சுத்துன பூமி எல்லாம்

ரொம்ப சுத்தமா ஒனக்கு பேரும் உண்டு
ஆண் : சக்கம்மா சக்கம்மா

நீ சொல்லம்மா

எங்கப்பன் வாழ்க்கைக்குப் பேர் உண்டம்மா
பெண் : சந்தனக் காத்துக்கு

சங்கடம் சேருமா

சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா
ஆண் : கட்டபொம்மன் கோட்டையிலே

வந்து காலடி வெச்சது

கன்னுக் குட்டி
ஆண் : கெட்ட வழி போனதில்லே

இது அப்பன மீறாத

சிங்கக் குட்டி
ஆண் : {கட்டபொம்மன் கோட்டையிலே

வந்து காலடி வெச்சது

கன்னுக் குட்டி

கெட்ட வழி போனதில்லே

இது அப்பன மீறாத

சிங்கக் குட்டி} (2)
ஆண் : எப்பவும் உன் புள்ள சுத்தம்தான்

இது மொத்தமும் அப்பனின் ரத்தம்தான்

எப்பவும் உன் புள்ள சுத்தம்தான்

இது மொத்தமும் அப்பனின் ரத்தம்தான்

கோயில் வாசலுல அட நீதி தோக்கணுமா

நாலும் பாத்து நின்னா அது நியாயம் ஆயிருமா
ஆண் : கட்டுனேன் கட்டுனேன் கோட்டை ஒன்ன

அதை கட்டிக் காக்க இங்க காவல் உண்டு

சுத்துன சுத்துன பூமி எல்லாம்

ரொம்ப சுத்தமா எனக்கு பேரும் உண்டு
ஆண் : சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா

நான் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பேர் உண்டம்மா

சந்தனக் காத்துக்கு சங்கடம் சேருமா

சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா
ஆண் : கட்டுனேன் கட்டுனேன் கோட்டை ஒன்ன

அதை கட்டிக் காக்க இங்க காவல் உண்டு

சுத்துன சுத்துன பூமி எல்லாம்

ரொம்ப சுத்தமா எனக்கு பேரும் உண்டு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஅ……ஆஅ…..ஆஅ……ஆ…..
ஹா….ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ…..

 பத்து ரூவா லவுக்கத் துணி
பட்டணத்து சிலுக்குத் துணி
பக்குவமா எடுத்துத் தரேன்
பக்கத்துல வாடி

கம்பிக் கறை வேட்டி கட்டி
கக்கத்துல கொட இடுக்கி
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்
சம்மதிக்க மாட்டேன்

 அட கொஞ்சம் கூட எரக்கம் இல்லையா
அடி பஞ்சவர்ணம்
எம் மேலதான் ஆசை வல்லையா

 உன் சூட்சுமம்தான்
என் கிட்ட நடக்குமா
கொஞ்சம் சூதானமா
இருந்துக்கிட்டா எடக்கு நடக்குமா

: ஹொய் பத்து ரூவா லவுக்கத் துணி
பட்டணத்து சிலுக்குத் துணி
பக்குவமா எடுத்துத் தரேன்
பக்கத்துல வாடி

 கம்பிக் கறை வேட்டி கட்டி
கக்கத்துல கொட இடுக்கி
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்
சம்மதிக்க மாட்டேன்

 ஏ பச்சப் பாசி பல்லழகி
நீ பம்பரத்து கண்ணழகி
அச்சடிச்ச முத்தழகி
அத்த பெத்த பொன்னழகி
ஒன்ன விட்டு எங்க போவேண்டி

ஏ வெள்ளரிக்கா மூக்கழகா
ஏ வெங்கலத்து பேச்சழகா
வெட்டருவா மீசை வெச்சு
வீச்சருவா கையில் வெச்சு
கிட்ட வந்தா ஆசை வருமா

ஏன்டி மொறைக்கிற
என்னாடி என் கொற
என்ன விட்டு எங்க ஓடுற

 நீ வீணா பசப்புற
வீராப்பா பேசுற
வேலையத்த வேல செய்யுற

 என்ன பாத்தா எதுக்குற
நீயா ஒதுக்குற
அப்பறமும் எனக்கு சலிக்கல

 என்ன பாடா படுத்துற
மாடா நடத்துற
துப்புரவா எனக்குப் புடிக்கல

பத்து ரூவா லவுக்கத் துணி
பட்டணத்து சிலுக்குத் துணி
பக்குவமா எடுத்துத் தரேன்
பக்கத்துல வாடி

: கம்பிக் கறை வேட்டி கட்டி
கக்கத்துல கொட இடுக்கி
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்
சம்மதிக்க மாட்டேன்

: ஏ கண்ணாடி வளவி போட்டு
ஒன் காலுக்கு கொலுசு போட்டு
ஒன்னோட ஒடம்பெல்லாம்
பொன்னால நான் போத்துறேன்
என்னோட நீ வாடி ராசாத்தி

 என்னோட தகப்பன் சொல்ல
நான் கொன்னாலும் ஒதுக்க மாட்டேன்
யாருக்கும் தெரியாம
ஒன்னோட நான் வந்தாக்கா
மானம் கெடும் நான் வர மாட்டேன்

என் கண்ணா மதிக்கிறேன்
பொன்னா எழக்கிறேன்
சொன்னாக் கேளு என்னோட பேச்ச

: நல்லாவே பேசுற
என்ன நீ ஏய்க்கிற
ஒம் பேச்சுல நான் விழ மாட்டேன்

 அய்யோ கஞ்சி குடிக்கல
கண்ணு மூடி தூங்கல
கட்டழகி நெனப்பு போகல

 என் நெஞ்சு பொறுக்கல
நேசம் மறக்கல
ஒன்ன விட்டு வேற தேடல

: பத்து ரூவா லவுக்கத் துணி
பட்டணத்து சிலுக்குத் துணி
பக்குவமா எடுத்துத் தரேன்
பக்கத்துல வாடி

: கம்பிக் கறை வேட்டி கட்டி
கக்கத்துல கொட இடுக்கி
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்
சம்மதிக்க மாட்டேன்

அட கொஞ்சம் கூட எரக்கம் இல்லையா
அடி பஞ்சவர்ணம்
எம் மேலதான் ஆசை வல்லையா

 உன் சூட்சுமம்தான்
என் கிட்ட நடக்குமா
கொஞ்சம் சூதானமா
இருந்துக்கிட்டா எடக்கு நடக்குமா
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹே ஹ ஹே டிய டிய டாலே..
ஹே ஹ ஹே அட டிய டிய டாலே
தா தரகதிக்கு தா தரகதிக்கு
தா தரகதிக்கு தனனா
தா தரகதிக்கு தா தரகதிக்கு
தா தரகதிக்கு தனனா

ஹே ஹ ஹே டிய டிய டாலே..
ஹே ஹ ஹே அட டிய டிய டாலே
தா தரகதிக்கு தா தரகதிக்கு
தா தரகதிக்கு தனனா
தா தரகதிக்கு தா தரகதிக்கு
தா தரகதிக்கு தனனா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : இறைவா உன்
மாளிகையில் எத்தனையோ
மணிவிளக்கு தலைவா உன்
கால்அடியில் நம்பிக்கையின்
ஒளி விளக்கு நம்பிக்கையின்
ஒளி விளக்கு

ஆண் : மக்க கலங்குதப்பா
மக்க கலங்குதப்பா மடி
புடிச்சி இழுக்குதப்பா மடி
புடிச்சி இழுக்குதப்பா

ஆண் : நாடு கலங்குதப்பா
நாட்டு மக்க தவிக்குதப்பா
என்னப் பெத்த மகராசா…

ஆண் : ……………………….

ஆண் : மக்க கலங்குதப்பா
மடி புடிச்சி இழுக்குதப்பா
மக்க கலங்குதப்பா மடி
புடிச்சி இழுக்குதப்பா

ஆண் : நாடு கலங்குதப்பா
நாடு கலங்குதப்பா நாட்டு
மக்க தவிக்குதப்பா என்னப்
பெத்த மகராசா…

ஆண் : { நீ என்னப்
பெத்த மகராசா இந்த
ஊரக்காக்கும் ராசா } (2)

ஆண் : ரோசாப்பூ மாலை
போட்டு ரோசாப்பூ மாலை
போட்டு ராசா நீ அமா்ந்திருக்க

ஆண் : அத்தருமை மணக்குதப்பா
அத்தருமை மணக்குதப்பா
பன்னீாின் வாடையப்பா

ஆண் : அங்கம்
மணக்கும் ராசா
{ ஹே அங்கம் மணக்கும்
ராசா இந்த ஊரக்காக்கும் ராசா } (2)

ஆண் : பாா்த்தாலே பச்ச
முகம்… பாா்த்தாலே பச்ச
முகம்… பாலு வடியும் முகம்
பாா்த்தாலே பச்ச முகம்… பாலு
வடியும் முகம் பச்ச முகத்தழகா
என் ராசா

ஆண் : நீ பரலோகம் எங்கள
விட்டு பரலோகம் ராசா
பரலோகம் போனியப்பா
என் ராசா நீங்க பரலோகம்
போனீங்களே என் ராசா

ஆண் : மக்க கலங்குதப்பா
மக்க கலங்குதப்பா மடி
புடிச்சி இழுக்குதப்பா

ஆண் : நாடு கலங்குதப்பா
நாட்டு மக்க தவிக்குதப்பா
என்னப் பெத்த மகராசா…
இந்த ஊரக்காக்கும் ராசா
நீ என்னப் பெத்த மகராசா
இந்த ஊரக்காக்கும் ராசா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : கல்லு மலைமேல
கல்லுருட்டி அந்த கல்லுக்கும்
கல்லுக்கும் அணை போட்டு
மதுரை கோபுரம் தெரிய
கட்டி ……நம்ம மன்னவரு
வர்றத பாருங்கடி

ஆண் : மதுரை குலுங்க
குலுங்க நீ நையாண்டி
பாட்டு பாடு புழுதி பறக்க
பறக்க நீ போடாத ஆட்டம்
போடு

ஆண் : இந்த மண்ணு மணக்குற
மல்லிகை பூ நம்ம மனச எடுத்து
சொல்லும் வந்து நின்னு ரசிக்கிற
ஊரு சனம் இந்த தேர இழுத்து
செல்லும்

ஆண் & குழு : மதுரை குலுங்க
குலுங்க நீ நையாண்டி பாட்டு
பாடு புழுதி பறக்க பறக்க நீ
போடாத ஆட்டம் போடு

ஆண் & குழு : இந்த மண்ணு
மணக்குற மல்லிகை பூ நம்ம
மனச எடுத்து சொல்லும் வந்து
நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்

ஆண் : வந்தாரை வாழ
வெச்ச ஊரு புயல் வந்தாலும்
அசையாது பாரு எங்க
தென்னாட்டு சிங்கம் வந்து
முன்னேற்றி கொண்டு வந்த
பொன்னான கதை உண்டு
கேளு

ஆண் & குழு : அண்ணே
வந்தாரை வாழ வெச்ச
ஊரு புயல் வந்தாலும்
அசையாது பாரு எங்க
தென்னாட்டு சிங்கம் வந்து
முன்னேற்றி கொண்டு வந்த
பொன்னான கதை உண்டு
கேளு

ஆண் : அண்ணே
பொன்னான கதை
உண்டு கேளு

ஆண் & குழு : { ஊரு
மகிழ்ந்திடனும் நாடு
செழித்திடணும் சாமிய
கும்பிட்டுக்கோ பூமி
விளையும் அப்போ } (2)

ஆண் : கோயில் குளம்
தான் ஊருக்கு அழகு
கோயில் இல்லா ஊர
விலக்கு

ஆண் & குழு : கோயில்
குளம் தான் ஊருக்கு
அழகு கோயில் இல்லா
ஊர விலக்கு

ஆண் & குழு : இந்த மண்ணு
மணக்குற மல்லிகை பூ நம்ம
மனச எடுத்து சொல்லும் வந்து
நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்

பெண் : தன்னே நன்னே
நானே தன நானே நன்னே
நானே தன்னே நன்னே
நானே தன நானே
நன்னே நானே

குழு : தன்னே நன்னே
நானே தன நானே நன்னே
நானே தன்னே நன்னே
நானே தன நானே
நன்னே நானே

பெண் : அம்மா வீரமாகாளி
எங்க அழகு வீரமாகாளி
அம்மா வீரமாகாளி எங்க
அழகு வீரமாகாளி அவள்
ஆனந்தமாய் கோவில்
கொண்டால் அன்னை
வீரமாகாளி

குழு : தன்னே நன்னே
நானே தன நானே
நன்னே நானே தன்னே
நன்னே நானே தன
நானே நன்னே நானே

பெண் : சுப்ரமணியபுரம்
காத்தவளே எங்க வீரமாகாளி
சுப்ரமணியபுரம் காத்தவளே
இந்த வீரமாகாளி அந்த
சுந்தரராஜன் தங்கை அவ
அம்மா வீரமாகாளி அந்த
சுந்தரராஜன் தங்கை அவ
அம்மா வீரமாகாளி

குழு : தன்னே நன்னே
நானே தன நானே
நன்னே நானே தன்னே
நன்னே நானே தன
நானே நன்னே நானே

ஆண் & குழு : இந்த மண்ணு
மணக்குற மல்லிகை பூ நம்ம
மனச எடுத்து சொல்லும்
வந்து நின்னு ரசிக்கிற ஊரு
சனம் இந்த தேர இழுத்து
செல்லும்

ஆண் & குழு : மதுரை குலுங்க
குலுங்க நீ நையாண்டி பாட்டு
பாடு புழுதி பறக்க பறக்க நீ
போடாத ஆட்டம் போடு

ஆண் & குழு : இந்த மண்ணு
மணக்குற மல்லிகை பூ நம்ம
மனச எடுத்து சொல்லும் வந்து
நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா
பாவாடைப் பின்னால தான் ஓடுங்கடா
குத்த வசப் பொண்ணு எல்லாம் அத்தை பொண்ணு தான்
மத்தப் பொண்ணு எல்லாம் இந்த மாமன் பொண்ணுதான்
கைத்தட்டிக் கூப்புடுதே ரெண்டுக்கண்ணுதான்
ஏன்டான்னுக்கேட்க கேட்க வேண்டான்னு சொல்ல சொல்ல
யாருமே இல்ல இல்ல எங்களதான்
எப்போதும் எங்கப்பாடு மங்களந்தான்
எப்போதும் எங்கப்பாடு மங்களந்தான்

சிங்காரி நாத்தனா சிங்கிள் டீ ஆத்துனா
கோடுப்போட்ட கிளாஸ்சுல எனக்கு ஊத்துனா
தஞ்சாவூரு கச்சேரி தப்பாட்ட ஒய்யாரி
கல்யாணம் பன்னிக்கண்ணு காதக்கிள்ளுனாள்
பாம்பு புடிக்க மகுடி மகுடிதான்
பொண்ணப்புடிக்க கபடி கபடிதான்
ஹேய் பாம்பு புடிக்க மகுடி மகுடிதான்
பொண்ணப்புடிக்க கபடி கபடிதான்
ஆகாயம் மேலப்பாரு வான வேடிக்கை
அப்பனோடப் பொன்னு வந்தா கண்ணை மூடிக்க
ஊரோரம் கள்ளுக்கடை ஓடோடிவா வா
பங்காளி ஒன்னா சேர்ந்து பந்தாடலாம்
சித்தப்பன் பாக்கெட்டுல சில்லரைய எடுத்து
நாட்டாண்மை தின்ணையில சீட்டாடலாம்

மங்கம்மா மாராப்பு மல்யுத்த வீராப்பு

சிக்குன்னு சிரிச்சாலே சிந்தும் மத்தாப்பு
ஆண்டாளு இடுப்புல அஞ்சாரு மடிப்புல
குத்தாட்டம் ஆடுதே கொத்து சாவிதான்
பல்லப்புடுங்க வாயக் காட்டுடா
பொண்ணப் புடிக்கப் பல்லக்காட்டுடா
பல்லப்புடுங்க வாயக் காட்டுடா
பொண்ணப் புடிக்கப் பல்லக்காட்டுடா
பாவாடைக்கட்டி வந்தா பச்சகுதுர
சேர்ந்துக்கிட்டு ஆட்டம் போட வாடி எதுர
ஆண்கோழி எங்களோட ஆட்டத்தப் பாரு
வான் கோழிப்போல வந்து ஜோடி சேரு
ஜான்புள்ள ஆனாக்கூட ஆண்புள்ள நான் தான்
ஏம்புள்ள என்னப்பாத்து ஓடிப்போற
ஜான்புள்ள ஆனாக்கூட ஆண்புள்ள நான் தான்
ஏம்புள்ள என்னப்பாத்து ஓடிப்போற

ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா
பாவாடைப் பின்னால தான் ஓடுங்கடா
குத்த வசப் பொண்ணு எல்லாம் அத்தை பொண்ணு தான்
மத்தப் பொண்ணு எல்லாம் என் மாமன் பொண்ணுதான்
கைத்தட்டிக் கூப்புடுதே ரெண்டுக்கண்ணுதான்
ஏன்டான்னுக்கேட்க கேட்க வேண்டான்னு சொல்ல சொல்ல
யாருமே இல்ல இல்ல எங்களதான்
எப்போதும் எங்கப்பாடு மங்களந்தான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப் புறங்களில் வாளும் மக்களின் மரபுகள் கலாச்சாரங்களோடு பின்னிப் பிணைந்தவை.தங்கள் வாழ்வு முறையை வெளிப்படுத்தும் அடையாளங்களை போல தமது மகிழ்ச்சி ,துன்பம் ,களைப்பு இவற்றை பாடி வெளிப்படுத்தும் அழகிய கலை இது.
நல்ல பாடல்கள் உடையார்.தங்கள் தமிழ் தொண்டு வளர்கவே யாழ் இணையம் வழியே.🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.