Jump to content

நாட்டுப்புற பாடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வருவாளா வரமாட்டாளா அவ வயசு கேளுங்க ---

ஆகா என்ன ஒரு குரல் பாட்டு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

பாட்டு எடுக்கப்பட்ட இடம் அசல் நாட்டுப்புற ஆற்றங்கரை குளக்கரை

Song Varuvalam
Artist Thekkampatti Sundarajan
Album Themmangu Thendral

 

 

On 30/7/2020 at 15:31, uthayakumar said:

நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப் புறங்களில் வாளும் மக்களின் மரபுகள் கலாச்சாரங்களோடு பின்னிப் பிணைந்தவை.தங்கள் வாழ்வு முறையை வெளிப்படுத்தும் அடையாளங்களை போல தமது மகிழ்ச்சி ,துன்பம் ,களைப்பு இவற்றை பாடி வெளிப்படுத்தும் அழகிய கலை இது.
நல்ல பாடல்கள் உடையார்.தங்கள் தமிழ் தொண்டு வளர்கவே யாழ் இணையம் வழியே.🙏

நன்றி உதயகுமார் உங்கள் கருத்திற்கு🙏

இந்த பாட்டை கேட்டால் திரும்ப திரும்ப கேட்க சொல்லும் குரலிற்கும் பாடல் வரிகளுக்கும்

Link to comment
Share on other sites

  • Replies 332
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Velmurugan Gowtham 3 years ago
அருமையான நடனம்.அதுவும் ஜப்பானில் நமது தமிழரின் பண்பாட்டு நடனம் கண்டபோது மிகவும் மகிழ்ந்தேன்.நடனம் ஆடிய அனைத்து சகோதரிகளும் நன்றாக ஆடினார்கள்.மகிழ்ச்சி .மேலும் நமது பண்பாடு வளர வாழ்த்துக்கள்.நன்றி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேரோடும் எங்க சீரான மதுரையிலே 

பாகப்பிரிவினை

தமிழக பாரம்பரியக் கலைகளுள் ஒயிலாட்டமும் ஒன்று. எத்தனையோ கலைகள் அழிந்து வருகின்றன… அவற்றைக் காப்பதும் பராமரிப்பதும் நமது கடமை… இதற்கென உரிய நடவடிக்கைகள் எடுப்பது தமிழக அரசின் முக்கியப் பணிகளில் ஒன்று. நமக்கான அடையாளம்… நம் மண்ணுக்குரிய பெருமை… நம் முன்னோர்களின் தனித்திறம்… நமது கலாச்சார பிம்பங்கள்… இவைகளை விடுத்து தமிழனின் வாழ்வியலை நாளைய தலைமுறைக்கு சொல்லிவிட முடியாது. கலை என்பது மக்கள் வாழ்வில் ஒன்றாகிவிட்ட ஒன்று. இன்று அதன் வடிவங்கள் மாறியிருக்கலாம். ஆனாலும் இன்றைய நவீனங்களுக்கு மூலம் … வித்து… வேர் எல்லாம் நமது பாரம்பரியக் கலைகளே என்பதை மறுக்க முடியாது.

தமிழ் வளர்த்த மதுரையை மையமாக வைத்து இன்று மட்டுமல்ல … அன்று முதல் படங்களும்… பாடல்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. வைகை ஆறும் அதன் வளமும்… மனித வாழ்வின் தொடக்கம் நதிக்கரை நாகரீகங்களே என்கிற அடையாளங்களாய் … ஒரு சமூகப் பின்னணியோடு… சமுதாயப் பிரதிபலிப்புகளை கலை என்கிற ஊடகம்தான் காலங்களைத் தாண்டி இட்டுச் செல்கிறது.

கவிஞர் மருதகாசி எழுதியிருக்கும் இந்தத் திரைப்பாடலில் மண்ணின் மனம் மணக்கும். மாற்றுக்குறையாத தங்கம்போன்ற தமிழர்தம் பெருமைகள் இருக்கும். அவர்தம் வாழ்வியல் எப்படி இருந்தது … அகத்துறை ஆட்சி எப்படி நடந்தது போன்ற சங்கதிகளும் தெரியும். கலை என்பது மக்களிடம் இசையையும் மொழியையும் இணைத்து… நடனமும் கூட்டித் தரும்போது அதை விரும்பாத உள்ளங்கள் ஏது?

பாடலின் தொடக்கத்தைக் கேளுங்கள்… வளம் எப்படி இருந்தது என்று கவிஞர் விளக்கம் தருகிறார்… நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது பாத்திரப்படி ஒரு கையில் ஊனமாக நடிப்பில்… உச்சம் தொட்டிருக்கிறார். அப்படியே ஆடலில் அவர் காட்டியிருக்கும் உற்சாகம் … வியக்க வைக்கும். குழுவினர் கூடி ஆடிப் பாடும் இது போன்ற அனைத்து அம்சங்களும் அமைந்த பாடல் நம் மனதை மறக்க முடியாமல் செய்கிறது.

 

ஓ..ஓஓஓ..
பாலூற்றி உழவு செய்வார் உழவு செய்வார்
ஆ…ஆ..ஆ.. ஓஓஓ
பனிபோல் விதை நடுவார் விதை நடுவார் ஓ..
ஆ..ஆ… ஓ..ஓ
மாம்பழத்துச் சாறெடுத்து வயலுக்கு உரமிடுவார் உரமிடுவார்
தேன் பாய நெல்விளையும் தென்பாண்டி நாட்டினிலே
ஓ..ஓ….

தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம் ஓய்
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்

நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய் ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்

தங்கச் சிலம்புகள் தையத் தந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
கொண்டையிலே மலர்ச் செண்டு குலுங்கிட
வண்டு விழியெனும் செண்டைகள் துள்ளிட
தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம்

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய் ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்

சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
அன்னம் பிறப்பதின் முன்னம் பிறந்தவர்
ஆடுவதைக் கண்டு மாமழை பெய்திட

நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

சித்திரை மாதம் முத்துகள் வித்து
திரும்பி இங்கே வருவதென்றே
சென்றவர் இன்னமும் வந்திலர் சேதி
தெரிந்து சொல்லடி ராமாயம்மா ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ
ஓ ராமாயம்மா

வித்த இடத்தில பத்தினிப் பொண்ணும்
விரிச்ச வலையில் விழுந்து விட்டார்
உன்னையும் என்னையும் மறந்து விட்டார்
உண்மையைச் சொல்லடி ராமாயம்மா
ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ ஓ ராமாயம்மா

சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
அன்னம் பிறப்பதின் முன்னம் பிறந்தவர்
ஆடுவதைக் கண்டு மாமழை பெய்திட

நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

மஞ்சு விரட்டில் மாடு பிடித்தால்
மாலை சூடி மணப்பதென்று
சொன்னவள் இன்னமும் வந்திலள் நீயும்
தூது சொல்லடி ராமாயம்மா ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ
ஓ ராமாயம்மா

கொஞ்சும் கிளிபோல் வஞ்சித்த உன்மேல்
கொள்ளை ஆசை பிறந்திருக்கு
வாசல் கதவு சாத்தியிருக்கு வழியுமில்லை ராமாயம்மா
ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ ஓ ராமாயம்மா

தங்கச் சிலம்புகள் தையத் தந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
கொண்டையிலே மலர்ச் செண்டு குலுங்கிட
வண்டுவிழியெனும் செண்டைகள் துள்ளிட

தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம்
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

ஏ அக்கு ஏ அக்கு ஏ அக்கு ஏ அக்கு

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோ
ஓ…

“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

பாடல்: தேரோடும் எங்க சீரான மதுரையிலே
திரைப்படம்: பாகப்பிரிவினை (1959)
இயற்றியவர்: மருதகாசி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. லீலா

 

 

https://www.vallamai.com/?p=57274

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்:  ர ர சின்னு இவர் பாடும் தேனி மாவட்ட தேக்கம்பட்டி தமிழ் எனக்கு விளங்கவில்லை பல இடங்களில்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிமலை தோங்கு விராலிமலை கானல் நாகமலை தோட்டம் நடத்திவிடு பாட்ட

................

வெத்தலைய கைபுடிச்சி வெரும்பாக்கை வாயில்இட்டு சுண்ணாம்பு சாக்கச்சொல்லி சுத்துரான்டி ஆருமாசம்

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய நாட்டுப்புற பாடல் சாலை நல்ல கடந்து வாடி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லு கதிர் - தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய நாட்டுப்புற பாடல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா பாடலை உல்டாவாக மாற்றி பாடிய சிவராஜ் அய்யா அவர்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே இடி முழங்குது பாடியவர்:தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பரவை முனியம்மா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை வர ஆசப்பட்டேன் ஆனாலும் கூச்சப்பட்டேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் காதலிச்சு கவலையோட வாழுறேன். தேன்மொழி-யின் துள்ளலான பாடல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மன் கும்மிப்பாடல் /சங்கரன்கோவில் பிரியசக்தி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்து குறுக்க

 

புளியங்கொட்டை பல்லழகி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய ஜக்க தேவி பாடல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரவை முனியம்மா ,லெட்சுமி பாடிய நாட்டுப்புற பாடல் தண்ணி குடம் எடுத்து

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை சந்திரன் பாடிய வீடியோ பாடல் நாடு சரியில்லேனு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை சந்திரன் பாடிய நாட்டுப்புற பாடல் ஒண்ணுக்கொண்ணு கடன வாங்கி

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.