Jump to content

நாட்டுப்புற பாடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊரு திரண்டுருச்சு - செல்ல.தங்கையா & அபிராமி | மண்ணுக்கேத்த ராகம்

 

Link to comment
Share on other sites

  • Replies 332
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கடன உடன - தேன்மொழி | செல்ல.தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம்.

 

தோட்டுக்கடை - மஹாலெட்சுமி / புத்தம்புது குயில்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இழந்த பழம் 

 

மச்சான பாா்த்தீங்களா.? அதிரடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தமச்சான் - தேன்மொழி | செல்ல.தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொழுதெறங்கும் வேளையிலே - செந்தில் கணேஷ் & தேன்மொழி - செல்ல. தங்கையா - மண்ணுக்கேத்த ராகம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணிகுடம் - செல்ல. தங்கையா - மண்ணுக்கேத்த ராகம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய நாட்டுப்புற பாடல் அன்னக்கிளியே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய நாட்டுப்புற பாடல் கஞ்சி களையம் கொண்டு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மாடப் புறாவே… மாசுபடாச் சித்திரமே…” – கிழக்கு இலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல் வரிகள்தான் இவை. இலங்கையின் தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடத்தில் உள்ள இந்த பாடல்கள் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையக நாட்டார் பாடல்கள்

 
மலையக நாட்டார் பாடல்களை கொஞ்சம் இங்கு அறிமுகப்படுத்தலாம் என நினைக்கின்றேன் நண்பர்களே
உங்கள் கருத்துக்கள் முக்கியம்.

மலையக நாட்டார் பாடல்கள் தமிழகத்திலிருந்து மக்கள் கூலிகலாக இலங்கைக்கு இடம் பெயர்ந்த போது அம்மக்கள் கொணர்ந்தவைகள் தான் இந்த நாட்டார் பாடல்கள். அம்மக்கள் இலங்கையில் பணிபுரியும் காலத்தில் அவர்களுக்கு ஏற்ப்பட்ட‌ அநீதிகள், இன்னல்களை வெளிப்படுத்தும் முகமாகவே அனேகமான மலையக நாட்டார் பாடல்கள் காணப்படும்.

இப்பாடல்கள் யாவும் எங்கும் எழுதப்பட்டவை அல்ல அவர்கள் வாழ்வோடு பின்னி பினைந்தவை என்றால் மிகையாகாது. இப்பாடல்களை அலைசிபார்தோமானல் அவர்களின் இன்னல்களும் அநீதிகள் , இவர்களுக்கு எத்தரப்பிடமிருந்து கொடுமைகள் இழைக்கப்பட்டன என்பது வெளிச்சமாகும்.

மலையக நாட்டார் பாடல்களில் பபூன் பாடல்கள், நாடகப் பாடல்கள், சமூக எழுச்சிப் பாடல்கள், வீதிப் பாடலகள், பஜனை பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், கேலிப் பாடல்கள், கோலாட்டப் பாடல்கள், கூத்துப் பாடல்கள் என ஏராளமான வகைகள் உண்டு.

1972 -‍‍ 1976ம் ஆண்டுகளில் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியின் போது ஏற்ப்படுத்தப்பட்ட சுய உற்பத்திக் கொள்கையினால் (உள்நாட்டு உற்பத்தி) அதிகமாக மலையக மக்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சொந்த விவசாய நிலமற்ற தோட்ட தொழிலாளர்கள் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வதற்க்கு வழியிலாம் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அந்த வேதனை எடுத்து கூறும் பாடலே இது!


பண்டாவின் ஆட்சியிலே.. - நாங்கள்
பட்டினியில் வாடலானோம்...
அதை நினைத்துப் பார்க்கையிலே நெஞ்சம்
பதை பதைத்து துடிக்குதடீ தங்கமே தங்கம்

அரிசியில்ல மாவுமில்ல தங்கமே தங்கம் - நமக்கு
ஆட்டா மாவும் பஞ்சமாக்கி தங்கமே தங்கம்
சோறுயில்ல ரொட்டியில்ல தங்கமே தங்கமே - நமக்கு
சோளம் மாவும் பஞ்சமாச்சி தங்கமே தங்கம்

மலைநாட்டு மக்கள்ளெல்லாம் தங்கமே தங்கம் - நாங்க‌
மாண்டு மடியலாமோ தங்கமே தங்கம் - நாங்க‌
மரவள்ளியைத் தேடலாமோ தங்கமே தங்கம்

சேந்து மடியலாமோ தங்கமே தங்கம் - நமக்கு
சேமங்கீரை பஞ்சமாச்சி தங்கமே தங்கம்

தட்டு முட்டுச் சாமானெல்லாம் தங்கமே தங்கம் - இங்கே

தவிடு பொடியாச்சுதடி தங்கமே தங்கம்
தவிடு பொடியாச்சுதடி தங்கமே தங்கம் - நம்ம‌
தாலிமணி பறிபோச்சு தங்கமே தங்கம்..!

ஒரு ராத்தல் பானுக்குத்தான் தங்கமே தங்கம் - நாம‌
ஓடி யலைஞ்சோமே தங்கமே தங்கம்
ஓடி யலைஞ்சோமே தங்கமே தங்கம் - நாம‌
ஒரு யாரு சீத்தைக்குதான் தங்கமே தங்கம்.

(அரிசியில்ல)
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒய்யார நடநடந்து - அபிராமி | செல்ல.தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம்.

 

தலகுனிஞ்சு போறவளே - காளிதாசன் | செல்ல.தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆலங்குடி கம்மாயிலே - ஆனந்தி | செல்ல.தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம்.

 

அன்புள்ளங்கொண்ட - தங்கமணி | செல்ல.தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருவ மரத்துலதான் கருங்குயிலு ஒன்னு கூடி - தேசிங்கு ராஜாவின் மனதை மயக்கும் பாடல்...

 

Link to comment
Share on other sites

ந‌ல்ல‌ பாட‌ல்க‌ளை தொட‌ர்ந்து இணைத்து வ‌ரும் உடையார் அண்ணாவுக்கு ந‌ன்றியும் வாழ்த்துக்க‌ளும் 🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏலரிசி ஓவியமே - தேன்மொழி | செல்ல.தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம்.

 

இளம் பாடகி குணஸ்ரீ வழங்கும் துள்ளலான கிராமிய பாடல்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரங்கத்தையே குத்தாட்டம் போட வைத்த கள்ளழகர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மன் பொறந்தது - மகா & காளிதாசன் & ஆனந்தி | செல்ல .தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏ ... மாட்டுவண்டி - மண்ணுக்கேத்த ராகம் - செல்ல. தங்கையா

 

வந்தியோ வல்லயோ - செந்தில் கணேஷ் - மண்ணுக்கேத்த ராகம் - செல்ல. தங்கையா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரவை முனியம்மா பாடிய நாட்டுப்புற பாடல் ஊரு திரண்டுருச்சி ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருவாச்சி கருவாயா - செல்ல.தங்கையா & அபிராமி | மண்ணுக்கேத்த ராகம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாடிமேல மண்ணு ஏத்தி - ஏ. ஆர். பாலா & தேன்மொழி | செல்ல .தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னப் பிாிஞ்சு என்னால் வாழ முடியுமா.!! | DMV நண்பர்கள் இசை குழு புதுக்கோட்டை.

பாடகர்: விக்னேஷ் & சங்கீதா
தவில்:செல்வம்
நாதஸ்வரம் :கமலக்கண்ணன்
தபேலா: ஜான்பாலு
கீபோர்டு: சுரேஷ்  
பேட் ப்ளேயர்: எழில் தீபன் 
ஆடியோ: கவியிசை ஆடியோ புதுக்கோட்டை
ஆடியோ ஆப்பரேட்டர்: ரமேஷ் எல்லைப்பட்டி   
ஒளிப்பதிவு: பெஸ்ட் ஸ்டுடியோ பெருமாநாடு 
ஒளிபரப்பு: கவியிசை கலைக்கூடம்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகில் மலம்பட்டிரில்.
DMV நண்பர்கள் கிராமிய இசைக்குழு புதுக்கோட்டை. 

 

எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க வைக்கும் நாட்டுப்புற பாடல் பாடகி புதுகை மகா

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.