Jump to content

அவுஸ்திரேலிய செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசியாவில் போதைவஸ்து கடத்தியதற்காக அவுஸ்திரேலியாவினைச்சேர்ந்த தமிழருக்கு மரணதண்டனை தீர்ப்பு

http://www.smh.com.au/news/world/call-to-e...8066775693.html

Link to comment
Share on other sites

bali_wideweb__470x396,0.jpg

போதைப்பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அவுஸ்ரேலியர்கள் Micheal Czugaj (இடது) மற்றும் Myuran Sukumaran (தமிழர்)

இந்தோனேசிய தீவான பாலியில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு போதை பொருட்களை கடத்த முயலும் போது கைது செய்யப்பட்ட இவர்கள் மீது இந்தோனேசிய நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகின்றது. வழக்கு விசாரணையின் போது இந்த குழுவின் தலைவர் என குறிப்பிடப்படும் அவுஸ்ரேலிய தமிழர் சுகுமாரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கும்படி பிராசிக்கியூட்டர்ஸ் கேட்டுள்ளார்கள். இந்தோனேசிய சட்டப்படி பிராசிக்கியூடர்ஸ் குற்றம் சாட்டப்பட்டவர் அது நிரூபிக்கப்பட்டால் அனுபவிக்க வேண்டிய தண்டனையை பரிந்துரைக்க முடியும் என்றாலும் அதை நீதிபதி ஏற்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என பிபிசி செய்தி குறிப்பிட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

r60881_167578.jpg

0,1658,5059979,00.jpg

Bali Nine's Sukumaran gets death

From correspondents in Denpasar, Bali

14feb06

BALI Nine "enforcer" Myuran Sukumaran today was condemned to death by firing squad for attempting to smuggle heroin from Indonesia to Australia.

A three-judge panel found Sukumaran, 24, of Sydney, guilty of being a major player in an organised drug ring.

Cheers from some Indonesian anti-drug activists echoed in the court as the judges announced the words "hukuman mati", meaning death sentence.

Prosecutors had characterised him as being the "enforcer" of the Bali Nine gang which had tried to smuggle 8.3kg of heroin out of Bali last April.

It was the second Bali Nine death sentence handed down by the Denpasar District Court today.

Earlier Andrew Chan, the so-called "godfather", was also ordered to face the firing squad.

Two drug mules, Michael Czugaj and Martin Stephens, were both sentenced to life in prison.

Yesterday two more mules Renae Lawrence and Scott Rush were jailed for life.

The fate of three more defendants will be made known tomorrow. They are also expected to receive life sentences.

http://www.theadvertiser.news.com.au/commo...55E1702,00.html

Two Australians sentenced to death in Bali drugs trial

http://abcnews.go.com/International/wireSt...tory?id=1616921

Firing squad practises on dolls

http://smh.com.au/news/world/firing-squad-...9890737090.html

Labor joins clemency bid

http://dailytelegraph.news.com.au/story/0,...5001028,00.html

Howard defends AFP, warns travellers

http://www.abc.net.au/news/newsitems/20060...02/s1569989.htm

Australians sentenced to death for drug smuggling

http://www.ctv.ca/servlet/ArticleNews/stor...60214?hub=World

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த ****** தூக்கிலிருந்து தப்பினாலும் தப்பி விடும்!!!! உதுகள் நடக்கிறதற்கு முன்னம் யமனிட்டை அனுப்பிப் போட வேண்டும்!!

தயவு செய்து நாகரீகமான சொற்களை உபயோகிக்கவும். - மதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுகுமாரன் சிங்கப்பூரில் பிறந்த இலங்கைத்தமிழன். ஒஸ்ரேலியாவில் உள்ள கோம்புஸில் உள்ள பாடசாலையில் கல்விகற்றவர். இவரது நண்பர்கள் வெள்ளைக்காரர்களும் சீனர்களும்(கொரியா,யப்பான்,வி

Link to comment
Share on other sites

சுகுமாரன் என்பது தந்தையின் பெயர். எதற்காக அந்த மனிதரை சுட வேண்டும். குற்றவாளியின் பெயர் மயூரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

9_2.jpg

தமிழ் முரசு

:? :? :? :?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை, அன்னிய உளவு தாபனத்தின் உதவிகளினூடு ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் எட்டப்பர்கள் உறுவாக்கப்படுகிறார்கள். ஒஸ்ரெலியாவில் உள்ள எட்டப்பன்(

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&&start=0 ) ஆசியன்........ என்ற இணையத்தளத்தில் வாங்கிற காசுக்கு தேசியப்போராட்டத்தினை எதிர்த்து பொய்கள் எழுதுவார். அதனை அவருடைய நண்பர் நடே..... ஒஸ்ரெலியாவில் வரும் உத.... பத்திரிகையில் பிரசுரிப்பார். ஆனால் ஆசியன்.... இணையத்தளத்தில் வரும் ஒஸ்ரெலியா பொய் செய்திகளினை உத.... பிரசுரிக்கமாட்டினம். எனெனில் ஒஸ்ரெலியாவில் உள்ள சின்னக்குழந்தைகளுக்கே அது பொய் என்று தெரியும். முன்பு சுனாமி வந்தபோது சிட்னிமுருகன் கோவிலுக்கு முன்னால் வயோதிபர்களும், பெண்களும் சுனாமிக்கு பணம் சேகரித்தபோது இந்த எட்டப்பன் புலிகள் கோவிலினைக்கைப்பற்ற உள்ளதாகவும்,மக்கள் அதற்கு எதிர்ப்பாதாகவும் ஆசியன்... எழுதினார். உத.. வரவில்லை.ஆனால் மற்றைய எட்டப்ப ஊடகங்களில் வந்தது. ஒஸ்ரெலியா தவிர்ந்த வேறு நாடுகளில் நடப்பதாக எழுதிய பொய்செய்திகள்,எட்டப்ப ஊடகங்களில் வரும் பொய்செய்திகள் உத... வரும்.

மயூரன் சுகுமாரின் போதைவஸ்து கடத்தல் செய்தியினை இந்த எட்டப்பன் ஆசியன்..... புலிகள் போதைவஸ்து கடத்தும்போது அம்பிட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதாகப் பொய் எழுத, கொழும்பு டெயிலி நீயுஸ் பத்திரிகை கடந்த வெள்ளி இதழில் தலையங்கமாகப்போட்டது. இதில் என்னவேடிக்கை என்றால் போதைவஸ்து வழக்கில் அகப்பட்டவர்கள் அனைவரும் மயுரனைத்தவிர வெள்ளைக்காரர்களும், சினார்களும் தான். ஒஸ்ரேலியாவில் உள்ளமக்களுக்கு இந்த எட்டப்பன் எழுதிய செய்தி பொய் என்று தெரியும் என்பதினால் இதனை தங்களது எட்டப்பபத்திரிகை உத... எழுதமாட்டினம். லண்டனிலோ,கனடாவிலோ,ஈழத்திலோ வரும் பொய் செய்திகளினை உத... எழுதுவினம்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இராணுவச்சிப்பாய் அவுஸ்திரெலியாவில் வெறியாட்டம்

http://www.nitharsanam.com/?art=15818

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.