Jump to content

காதல் அரும்ப தேவை ஜொள்ளா? ஜோக்கா?


Recommended Posts

இன்னுமா சண்டை முடியேல்லை

அப்ப ஆண்கள் எல்லாம் ஏமாந்துபோகிற இனா வானாக்களா பெண்கள் இந்த இனா வானாக்களை ஏமாத்துற அதிபுத்திசாலிகள் என்கிறீர்களா :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • Replies 138
  • Created
  • Last Reply

இன்னுமா சண்டை முடியேல்லை

அப்ப ஆண்கள் எல்லாம் ஏமாந்துபோகிற இனா வானாக்களா பெண்கள் இந்த இனா வானாக்களை ஏமாத்துற அதிபுத்திசாலிகள் என்கிறீர்களா :roll: :roll: :roll:

அப்படியென்றில்ல.. பெண்கள் புத்திசாலிகள் தான் நிச்சயமா அவங்க புத்திசாலித்தனமாவே எப்பவும் இருக்கனும்...! ஆனா தாங்கள் புத்திசாலிகள் என்பதற்காக அப்பாவிகளை ஏமாற்ற நினைக்கக் கூடாது..! காரணம்...பெண்களால் ஏமாற்றப்படுபவர்கள்..அப்பாவிக

Link to comment
Share on other sites

நிச்சயமா கார் காசு எதிர்பார்க்காம நிதானமா சிந்திச்சு அன்பை பாசத்தை நேர்மையை கவனிப்பை எதிர்பார்த்து கண்ணியமா அர்ப்பணிப்போட காதலிக்கிற ஆண்களும் இருக்கினம் பெண்களும் இருக்கினம்..! ஆனால் அப்படியானவர்களின் எண்ணிக்கை சமூகத்தில குறைஞ்சிட்டு

எனக்கு தெரிந்து அப்படி இருவர் இருந்தவர்கள் இப்ப அவர்களுக்கு திருமனம் ஆகி பிள்ளையும் இருக்குப்பா

:P :P :P :P :P

Link to comment
Share on other sites

உண்மையென்றால் வாழ்த்துக்கள்..!

ஆனால் ஒன்று குழந்தை பெறுவதற்கு என்றல்ல காதல்..! அதை காதலின் வெற்றிக்கு அடையாளமாக காட்டியதை தவிர்ந்திருக்கலாம்..! காதல் எனும் போதே இணைந்துவிடும் உள்ளங்கள்..திருமணத்தால் சமூகத்துக்கு தங்களை தம்பதிகளாக காட்டிக் கொள்கின்றனர்..! அவ்வளவும் தான்..! அன்பு பாசம் கருணை கவனிப்பு என்பவை இருவராலும் காதல் பரிமாறப்பட்ட கணமே தங்களை அறியாமலே பரிமாறத் தொடங்கி இருக்கும்..! மிச்சமெல்லாம் சமூகத்துக்கு காட்ட..அதன் அங்கீகாரத்துக்கு..!

நான் சொல்ல வந்தது என்னவேனி.

காதலித்ததில் இருந்து திருமனம் செய்யும் வரை எங்களுக்குள்

எவ்வித தாழ்வு மனபன்மையோ இல்லை கவலையோ அல்லது

ஏண்டா இவளை போய் காதலித்தோம் எண்டு எனக்கும் சரி இல்லை சுபாக்கும் சரி தோன்றியது இல்லை அதன்

அந்த சந்தோசத்தின் வெளிப்பாடே குழந்தை :P :P :P

நான் மேலே சொல்லிய மாதிரி கார் வைத்து இருந்தால் தான் பெண்கள் காதலிப்பார்கள் என்பது ஒரு நகைசுவைக்கு தான் எழுதினேன் மற்றும் படி யாரையும் புண் படுத்த எழுதவில்லை. என் மனைவியை தவிர மற்ற எல்லா பெண்களும் காசும் காரும் வைத்து இருந்தால் தான் காதலிப்பார்கள் எண்டு சொல்லும் ஒரு திமுக வே இல்லை அதிமுக வே நான் இல்லை :P :P :P

Link to comment
Share on other sites

நான் சொல்ல வந்தது என்னவேனி.

காதலித்ததில் இருந்து திருமனம் செய்யும் வரை எங்களுக்குள்

எவ்வித தாழ்வு மனபன்மையோ இல்லை கவலையோ அல்லது ஏண்டா இவளை போய் காதலித்தோம் எண்டு எனக்கும் சரி இல்லை சுபாக்கும் சரி தோன்றியது இல்லை அதன் அந்த சந்தோசத்தின் வெளிப்பாடே குழந்தை :P :P :P

நான் மேலே சொல்லிய மாதிரி கார் வைத்து இருந்தால் தான் பெண்கள் காதலிப்பார்கள் என்பது ஒரு நகைசுவைக்கு தான் எழுதினேன் மற்றும் படி யாரையும் புண் படுத்த எழுதவில்லை. என் மனைவியை தவிர மற்ற எல்லா பெண்களும் காசும் காரும் வைத்து இருந்தால் தான் காதலிப்பார்கள் எண்டு சொல்லும் ஒரு திமுக வே இல்லை அதிமுக வே நான் இல்லை

யார் கண்டா..சுபாக்காக்கு தோன்றல்லை என்று தோன்றி இருக்கும் காதலிச்சுத் துளைச்சிட்டனே என்று தன் மேல பழியப்போட்டிட்டு இருந்திருப்பாங்க..! இப்ப முகத்தாரக் கட்டிட்டு பொன்னம்மாக்கா வாழல்லையா..சின்னப்புவக் கட்டிட்டு சின்னாச்சி வாழல்லையா அது போல..! :wink: :lol:

அப்புறம்..பெண்கள் காருக்குத்தான் லவ் பண்ணினம் என்று நாங்க சொன்னமா..ஊர் உலகம் சொல்லுதப்பா அதுதான் ஏன் சொல்லுது என்று விளக்கம் கேட்கிறம்..! :wink: :lol: :idea:

Link to comment
Share on other sites

யார் கண்டா..சுபாக்காக்கு தோன்றல்லை

என்று தோன்றி இருக்கும் காதலிச்சுத் துளைச்சிட்டனே
என்று தன் மேல பழியப்போட்டிட்டு இருந்திருப்பாங்க..! இப்ப முகத்தாரக் கட்டிட்டு பொன்னம்மாக்கா வாழல்லையா..சின்னப்புவக் கட்டிட்டு சின்னாச்சி வாழல்லையா அது போல..!

காதைலிக்கும் போது இருப்பதை விட பெண்கள் திருமனம் செய்யும் போது கவனமாக இருப்பர்கள்

:P :P :P :P

Link to comment
Share on other sites

யார் கண்டா..சுபாக்காக்கு தோன்றல்லை என்று தன் மேல பழியப்போட்டிட்டு இருந்திருப்பாங்க..! இப்ப முகத்தாரக் கட்டிட்டு பொன்னம்மாக்கா வாழல்லையா..சின்னப்புவக் கட்டிட்டு சின்னாச்சி வாழல்லையா அது போல..!

காதைலிக்கும் போது இருப்பதை விட பெண்கள் திருமனம் செய்யும் போது கவனமாக இருப்பர்கள்

:P :P :P :P

திருமணம் செய்தாப் பிறகு கையை விட்டிடுவாங்களா...இல்ல திருமணம் வரைதான் ஸ்ரோறி சொல்லுறீங்க அப்புறம் நடக்கிறது சொல்லுறீங்கள் இல்ல..அப்ப முகத்தார் சொல்லுறது உண்மையா..??! அப்படின்னா..திருமணமானாப் பிறகு குழந்தை பற்றிச் சொன்னீங்கள்... ஆனா காதலர்கள் தொடர்ந்து ஒருவரை ஒருவர் காதலிக்கிறது பற்றிச் சொல்லேல்ல..ஏன் காதலிக்கவே மாட்டினமோ..??! :wink: :lol: :idea:

Link to comment
Share on other sites

அரும்ப வேறென்றும் தேவலைங்க....ரெஸ்ரோஜன் மட்டமும் ஒஸ்ரோஜன் மட்டமும் கரெக்டா இருந்துக்கிட்டா காணுமுங்க :lol:

Link to comment
Share on other sites

திருமணம் செய்தாப் பிறகு கையை விட்டிடுவாங்களா...இல்ல திருமணம் வரைதான் ஸ்ரோறி சொல்லுறீங்க அப்புறம் நடக்கிறது சொல்லுறீங்கள் இல்ல..அப்ப முகத்தார் சொல்லுறது உண்மையா..??! அப்படின்னா..திருமணமானாப் பிறகு குழந்தை பற்றிச் சொன்னீங்கள்... ஆனா காதலர்கள் தொடர்ந்து ஒருவரை ஒருவர் காதலிக்கிறது பற்றிச் சொல்லேல்ல..ஏன் காதலிக்கவே மாட்டினமோ..??! :wink: :lol: :idea:

திருமனத்தின் போது பெண்கள் சின்னப்பு முகத்தார் போல

இருக்கும் ஆண்களை தான் விரும்புவார்கள் ஏன் என்பதை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் :P :P :P

Link to comment
Share on other sites

என்ன என்ன... புற அழகை பெண்கள் பாக்கிறதே இல்லையோ... பொய்யும் சொல்லுவேளா நல்லா..! :lol:

அப்ப ஏன் இம்பூட்டு பொடியங்களும் தோடும் போட்டு கழுத்தில நாய்ச் சங்கிலியும் மாட்டி...முகத்தில...டிசைனும் வைச்சிட்டு..தலைக்கு கிறீஸும் பூசிட்டு திரியுதுகள்...???! வீண் செலவுடா தம்பி வீண் செலவு...பெண்கள் உதுகள் பாக்கிறதில்லையாம்.. (இல்ல உதுகளைப் பார்க்கிற பெண்களை நீங்கள் காணேல்லப் போல....). அப்படியே உதுகளையும் போட்டிட்டு..ஒரு பி எம் டபிள் யூக்கு ரேசிங் கார் சைலன்சரையும் பூட்டிட்டு காப்பிலிப் பாட்டில ஒரு சவுண்டும் விட்டிட்டு வீதில வந்தாக்கா...திரும்பிப் பார்காத பெண்ணும் உண்டே என்றாங்க அனுபவப்பட்ட ஆண்கள்..! இது ஒரு வகை இன்னும் பல வகை இருக்கு..! :wink: :lol:

ஆஹா நாங்கள் ஏன் பொய் சொல்லணும். பெண்கள் ஆண்களிடம் எதிர் பார்ப்பதே உண்மையான அன்பு பாசம் காதல் தான் உந்த நீங்கள் சொன்னமாதிரி வந்தால் ஒரு பெண்ணும் திரும்பிப்பார்க்க மாட்டினம். சிலவேளை சில பெண்கள் தமிழினி சொன்னமாதிரி பைத்தியம் வந்திருக்கு என்று விடுப்பு பார்த்திருப்பினம் ஒழிய. அவை பெரிய மன்மதக்குஞ்சு என்று திரும்பிப்பார்த்து இருக்க மாட்டினம்.

Link to comment
Share on other sites

ஆகா..குருவி அண்ணா..நீங்கள் சொல்வது சுத்தப்பிழை..அவர்கள் காசு மிஞ்சிப்போய் மாடு சூப்பின பனங்காய் போல தலைக்கு பூசிக்கொண்டு திரியிறதுக்கு பெண்கள் ஒண்டும் செய்ய ஏலாது...சில பெண்கள்..அவர்கள் அப்படி பைத்தியம் போல திரிவார்கள்..அவர்களுக்காக அவர்கள் தங்களை மாத்துவது..எந்த விதத்தில் நல்லது..அப்போ ஆண்கள் தங்களுக்காக அல்லா..அப்படியான பைத்தியக்கார பெண்களுக்காக தான் வாழீனமோ????????

Link to comment
Share on other sites

ஆகா..குருவி அண்ணா..நீங்கள் சொல்வது சுத்தப்பிழை..அவர்கள் காசு மிஞ்சிப்போய் மாடு சூப்பின பனங்காய் போல தலைக்கு பூசிக்கொண்டு திரியிறதுக்கு பெண்கள் ஒண்டும் செய்ய ஏலாது...சில பெண்கள்..அவர்கள் அப்படி பைத்தியம் போல திரிவார்கள்..அவர்களுக்காக அவர்கள் தங்களை மாத்துவது..எந்த விதத்தில் நல்லது..அப்போ ஆண்கள் தங்களுக்காக அல்லா..அப்படியான பைத்தியக்கார பெண்களுக்காக தான் வாழீனமோ????????

இது மட்டுமா?? அவர்களுக்கு முக்கியமாக அவர்கள் போடும் பான்ஸை இரண்டாக பிரித்து தைத்தால் அதே இளைஞனுக்கு இரண்டு பாண்ட்ஸ் தைக்கலாம். ஆனால் அவர்களுக்கு அந்த பண்ட்சை முதுகின் அடிப்பாகம் தெரியுமாளவிற்கு போடுவது தான் சந்தோஷம். நல்ல காலம் இந்த ஊரில் நாய்களின் கெடிபிடிகள் குறைவு அப்படி ஒரு சந்தர்ப்பம் இருக்குமாயின் இங்கு உள்ள இளைஞர்களை அரையும் குறையுமாகத் தான் அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கும். நாய் துரத்தும் போது பாண்ட்ஸ்சைப் பிடிப்பதா? ஆல்லது வேலி பாய்வதா என்று தெரியமால் ஒடுவார்கள். அந்த பாண்ட்ஸ்சைப் போட்டுக் கொண்டு அவர்களின் சிங்க நடை வேறு. அடிபட்ட சிங்கம் போல நொட்டி நொட்டி நடப்பார்கள். இந்த அழகுல(அசிங்கத்துல) எங்க காதல் வர போகுது :wink: :P :P :evil: :evil:

Link to comment
Share on other sites

இது மட்டுமா?? அவர்களுக்கு முக்கியமாக அவர்கள் போடும் பான்ஸை இரண்டாக பிரித்து தைத்தால் அதே இளைஞனுக்கு இரண்டு பாண்ட்ஸ் தைக்கலாம். ஆனால் அவர்களுக்கு அந்த பண்ட்சை முதுகின் அடிப்பாகம் தெரியுமாளவிற்கு போடுவது தான் சந்தோஷம். நல்ல காலம் இந்த ஊரில் நாய்களின் கெடிபிடிகள் குறைவு அப்படி ஒரு சந்தர்ப்பம் இருக்குமாயின் இங்கு உள்ள இளைஞர்களை அரையும் குறையுமாகத் தான் அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கும். நாய் துரத்தும் போது பாண்ட்ஸ்சைப் பிடிப்பதா? ஆல்லது வேலி பாய்வதா என்று தெரியமால் ஒடுவார்கள். அந்த பாண்ட்ஸ்சைப் போட்டுக் கொண்டு அவர்களின் சிங்க நடை வேறு. அடிபட்ட சிங்கம் போல நொட்டி நொட்டி நடப்பார்கள். இந்த அழகுல(அசிங்கத்துல) எங்க காதல் வர போகுது :wink: :P :P :evil: :evil:

ஆக மொத்தத்தில் நீங்கள் இருவரும் அவர்களை நன்கு கூர்ந்து கவனிச்சிருக்கிறீங்கள்..! நீங்கள் இருவரும் பெண்கள் தானே..அது பொய்யில்லைத்தானே..அப்படின்னா சரி...! வாக்கு மூலத்துக்கும் நன்றிகள்..ப்ரியசகியே சொல்லிட்டே அப்படியான ஆண்களில பைத்தியமான பெண்களும் இருக்கினம் எண்டு..! அப்ப நீங்க சொன்னதெல்லாம் பொய்..முதலில...! :wink: :P :shock:

Link to comment
Share on other sites

ஆமா..இல்லை..அசிங்கமா இருக்கும்...அதில் ரசிகக்வோ காதல் கொள்ளவோ ஒண்டுமில்லை.. பாண்ட் கழண்டு விழுந்திடுமா எண்டு பயமாத்தான் இருக்கும். :evil:

கூட வெளிநாட்டவர்கள் அப்படி போடுவார்கள்..இங்கு நம்ம நாட்டில் தமிழ் இளைஞர்கள் இன்னும் போட தொடங்கவில்லை.. பட் இனிமேல் வரலாம்..யாருக்கு தெரியும்..கனடாவில் போடுவார்களா? :roll:

Link to comment
Share on other sites

ஆமா..இல்லை..அசிங்கமா இருக்கும்...அதில் ரசிகக்வோ காதல் கொள்ளவோ ஒண்டுமில்லை.. பாண்ட் கழண்டு விழுந்திடுமா எண்டு பயமாத்தான் இருக்கும். :evil:

கூட வெளிநாட்டவர்கள் அப்படி போடுவார்கள்..இங்கு நம்ம நாட்டில் தமிழ் இளைஞர்கள் இன்னும் போட தொடங்கவில்லை.. பட் இனிமேல் வரலாம்..யாருக்கு தெரியும்..கனடாவில் போடுவார்களா? :roll:

ஆமா நம்ப பொடியள் இல்ல வெளிநாட்டவர்கள் போடுவதைக் கூட கவனிச்சிருக்கீங்க..அப்புறம் ஆமா இல்ல அசிங்கமாவோ..??! கொஞ்சம் முன்னாடி திரும்பிக் கூடப் பாக்கிறதில்லை என்று ஸ்ரேட்மெண்ட் விட்டியள் போல...! :wink: :P :shock: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனம்மா...அவங்களை குறை சொல்றீங்கள்..... எதிர்பாலர்களை கவருவதற்க்கு பறவைகள் ,ஊர்வனங்கள் மிருகங்கள் என்னனென்ன சமிக்சையெல்லாம் செய்யுணமோ எல்லாம் செய்யுதாம்... மனிசன் இளைஞன்...இப்போதைய பெண்கள் லேசில் எடுபடுகினமில்லையோ என்னவோ வித்தியாசம் வித்தியாசமாக செய்து றை பண்ணிபார்க்கிறாங்கள்... இப்படியெல்லாம் இளைஞரை நக்கலடித்துப்போட்டு...பின்னு

Link to comment
Share on other sites

ஏனம்மா...அவங்களை குறை சொல்றீங்கள்..... எதிர்பாலர்களை கவருவதற்க்கு பறவைகள் ,ஊர்வனங்கள் மிருகங்கள் என்னனென்ன சமிக்சையெல்லாம் செய்யுணமோ எல்லாம் செய்யுதாம்... மனிசன் இளைஞன்...இப்போதைய பெண்கள் லேசில் எடுபடுகினமில்லையோ என்னவோ வித்தியாசம் வித்தியாசமாக செய்து றை பண்ணிபார்க்கிறாங்கள்... இப்படியெல்லாம் இளைஞரை நக்கலடித்துப்போட்டு...பின்னு
Link to comment
Share on other sites

ஆக மொத்தத்தில் நீங்கள் இருவரும் அவர்களை நன்கு கூர்ந்து கவனிச்சிருக்கிறீங்கள்..! நீங்கள் இருவரும் பெண்கள் தானே..அது பொய்யில்லைத்தானே..அப்படின்னா சரி...! வாக்கு மூலத்துக்கு நன்றிகள்..! :wink: :P :shock:

அந்த கண்ணாறாவியை வேற கூர்ந்து பார்க்கணுமா. எல்லாம் கூடப் படிக்குறதுகளை பார்த்து தெரிஞ்சுகிட்டதுதான்

Link to comment
Share on other sites

ஆமா நம்ப பொடியள் இல்ல வெளிநாட்டவர்கள் போடுவதைக் கூட கவனிச்சிருக்கீங்க..அப்புறம் ஆமா இல்ல அசிங்கமாவோ..??! கொஞ்சம் முன்னாடி திரும்பிக் கூடப் பாக்கிறதில்லை என்று ஸ்ரேட்மெண்ட் விட்டியள் போல...! :wink: :P :shock: :roll:

ஆமா..கவனிச்சோம்..ஒரு விடயத்தை பார்ப்பது வேற..ரசிப்பது வேற...இதற்கு நிறைய வித்யாசம் இருக்கு இல்லையா... :roll: :idea: :P :arrow:

Link to comment
Share on other sites

ஆமா நம்ப பொடியள் இல்ல வெளிநாட்டவர்கள் போடுவதைக் கூட கவனிச்சிருக்கீங்க..அப்புறம் ஆமா இல்ல அசிங்கமாவோ..??! கொஞ்சம் முன்னாடி திரும்பிக் கூடப் பாக்கிறதில்லை என்று ஸ்ரேட்மெண்ட் விட்டியள் போல...! :wink: :P :shock: :roll:

நான் வேளிநாட்டு ஆக்களை பற்றி கதைக்க இல்லை தமிழ் ஆக்கள் பற்றித்தான் கதைத்தேன், ஆனால் நாங்கள் அவையை கணக்கெடுக்கிற இல்லை

Link to comment
Share on other sites

அந்த கண்ணாறாவியை வேற கூர்ந்து பார்க்கணுமா. எல்லாம் கூடப் படிக்குறதுகளை பார்த்து தெரிஞ்சுகிட்டதுதான்

அப்ப கூடப்படிக்கிறப்போ உதுகள் தான் கவனிக்கிறனீங்களோ..குட் குட்...! தம்பிகளா ஜாமாய்ங்கப்பா...! நல்லா பூச்சுத்துறாங்க...உண்மை விரும்பிகள் எண்டு சொல்லுறதெல்லாம் பொய்..உங்களை நல்லாக் கவனிக்கினம்..! :wink: :P :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.