Jump to content

காதல் அரும்ப தேவை ஜொள்ளா? ஜோக்கா?


Recommended Posts

ஆமா..கவனிச்சோம்..ஒரு விடயத்தை பார்ப்பது வேற..ரசிப்பது வேற...இதற்கு நிறைய வித்யாசம் இருக்கு இல்லையா... :roll: :idea: :P :arrow:

பார்த்தீங்களோ ரசிச்சீங்களோ...கூர்ந்து கவனிச்சிருக்கீங்கள் எண்டது உண்மைதானே..! அதுதான் பையங்கட எயிம்..! :wink: :P :lol:

Link to comment
Share on other sites

  • Replies 138
  • Created
  • Last Reply
ஏனம்மா...அவங்களை குறை சொல்றீங்கள்..... எதிர்பாலர்களை கவருவதற்க்கு பறவைகள் ,ஊர்வனங்கள் மிருகங்கள் என்னனென்ன சமிக்சையெல்லாம் செய்யுணமோ எல்லாம் செய்யுதாம்... மனிசன் இளைஞன்...இப்போதைய பெண்கள் லேசில் எடுபடுகினமில்லையோ என்னவோ வித்தியாசம் வித்தியாசமாக செய்து றை பண்ணிபார்க்கிறாங்கள்... இப்படியெல்லாம் இளைஞரை நக்கலடித்துப்போட்டு...பின்னு
Link to comment
Share on other sites

குருவி அண்ணா..நீங்கள் சொல்வதை நீங்களே கொஞ்சம் வாசித்து பாருங்கள்..வேணுமென்று கதைக்கிறீர்களே தவிர...சத்தாக எதுவும் இல்லை :?

பையங்கட எயிமோ எதுவோ...இப்படி பெண்கள் அவர்களை பார்த்து அசிங்கம் என்று நினைத்து இப்படி உங்கள் முன்னால் வாதாட..ஒரு டொபிக்காக அவர்கள் சொல்வதற்கு தங்களை அவர்கள் ஆளாக்குகிறார்கள்..இதில் என்ன எயிம் எண்டு எனக்கு கொஞ்சமும் புரியலப்பா...அப்போ முன்னேறும் எயிம் ஏதும் அவர்களுக்கு இல்லையோ :roll: :lol:

Link to comment
Share on other sites

குருவி அண்ணா..நீங்கள் சொல்வதை நீங்களே கொஞ்சம் வாசித்து பாருங்கள்..வேணுமென்று கதைக்கிறீர்களே தவிர...சத்தாக எதுவும் இல்லை :?

பையங்கட எயிமோ எதுவோ...இப்படி பெண்கள் அவர்களை பார்த்து அசிங்கம் என்று நினைத்து இப்படி உங்கள் முன்னால் வாதாட..ஒரு டொபிக்காக அவர்கள் சொல்வதற்கு தங்களை அவர்கள் ஆளாக்குகிறார்கள்..இதில் என்ன எயிம் எண்டு எனக்கு கொஞ்சமும் புரியலப்பா...அப்போ முன்னேறும் எயிம் ஏதும் அவர்களுக்கு இல்லையோ :roll: :lol:

என்ன புரியாத மாதிரி புதிர் விடுறீங்கள்..! நீங்கள் கவனிக்க வேணும் எண்டதுதான் எயிம்..உங்களை அவங்க பின்னாடி வரச் சொல்லுறதில்லை நோக்கம்...! சோ அவங்கட எயிமில அவங்களுக்கு வெற்றிதான்..! உங்கட கொமன்ற் கூட அவங்களுக்கு அந்த வேசத்துக்கு வெற்றிதான்..! எப்ப கொமன்ற் வரும்..நீங்களே சொல்லுங்க..! :wink: :P :lol:

Link to comment
Share on other sites

அனித்தா அதுதானே அப்படி கேளுங்கோ. அது சரி அது என்ன கொஞ்சம் அழகு பார்க்கினம் என்றுறியள். அவை கொஞ்சம் பார்க்குறது இல்லை இப்ப முழுக்க பார்க்கிறது புற அழகுதான். கட்டையோ குட்டையோ கறுப்போ சிவப்போ குண்டோ என்று புற அழகைத்தான் பார்க்கினம். பாவம் அவைக்கு தெரியவில்லை புற அழகு அழிஞ்சுடும் என்று. ஆனால் பெண்கள் அப்படி இல்லை அவை அக அழகைத்தான் பார்ப்பினம் இவையைப் போல முட்டாள் இல்லை. :cry: :P :evil: :wink:

ம்ம்... ஆண்கள் கூட அழகு பார்த்துத்தான் லவ் பண்ணினம்... 8) ஒரு அழகான பெண்ணை பார்த்தவுடன் உடனே லவ் வந்துரும் ... (அழகில்லாட்டி லவ் பண்ணமாட்டினம்...லவ்வும் வராதுப்பா.. :wink: )ஆனால் அந்த பெண் இவர் அழகைப் பார்க்க மாட்டா.. அவர் தன் மேல் வைத்திருக்கும் அன்பை பார்த்து ஒகே சொல்லி லவ் பண்ணுவா... அதுவே அம்மா ,அப்பா பேசி பாக்கிற மாப்பிள்ளை எண்டால் ... பெண்கள் வடிவு பாப்பினம்...எண்டு தான் நினைக்குறன்... ! :roll: .சில பெண்கள் இப்படி சொல்லுறவர்களும் இருக்கினம் ... சில பெண்கள் அம்மா அப்பா சொல்லுற மாப்பிள்ளைய கட்டுறவர்களும் இருக்கினம்... இது குறைவுதான்,,,! இங்க கூட லவ் மேரேஜ் தானே நடக்குது.......! :wink: :lol:

அப்ப ஏன் இம்பூட்டு பொடியங்களும் தோடும் போட்டு கழுத்தில நாய்ச் சங்கிலியும் மாட்டி...முகத்தில...டிசைனும் வைச்சிட்டு..தலைக்கு கிறீஸும் பூசிட்டு திரியுதுகள்...???! வீண் செலவுடா தம்பி வீண் செலவு...பெண்கள் உதுகள் பாக்கிறதில்லையாம்.. (இல்ல உதுகளைப் பார்க்கிற பெண்களை நீங்கள் காணேல்லப் போல....). அப்படியே உதுகளையும் போட்டிட்டு..ஒரு பி எம் டபிள் யூக்கு ரேசிங் கார் சைலன்சரையும் பூட்டிட்டு காப்பிலிப் பாட்டில ஒரு சவுண்டும் விட்டிட்டு வீதில வந்தாக்கா...திரும்பிப் பார்காத பெண்ணும் உண்டே என்றாங்க அனுபவப்பட்ட ஆண்கள்..! இது ஒரு வகை இன்னும் பல வகை இருக்கு..!

ஆகா இதெல்லாம் பெண்கள் பாக்கிறதுக்குத்தான் போடினமோ... சா இப்பத்தான் தெரியும் ... :wink:

இப்படி கழுத்தில நாய்ச் சங்கிலியும் மாட்டி...முகத்தில...டிசைனும் வைச்சிட்டு..தலைக்கு கிறீஸும் பூசிட்டு நம்ம தமிழ் போய்ஸ் போனால் ..அதை நம்மட தமிழ் ஆக்கள் கண்டுட்டு என்ன தெரியுமோ சொல்லுவினம் ..இங்க பார் காவாலி ஒண்டு போகுது இதுகள் திருந்தாது அதாம் ,இதாம் எண்டு நடக்கும் ...எங்கட காதுல கேக்குற அளவுக்கு பேசினம் .... என்ன செய்யுறது ... இதெல்லாம் போட்டது இவர்களின் தப்பா... இதைப் பார்த்து விளங்கியும் விளாங்காமல் கதைக்குற நம்மட ஆக்களின் தப்பா.... :roll: ஒண்டும் விளங்கல..... :roll: சரி சரி அப்படியே விடுங்கப்பா... பட்டிமன்றம் மாதிரி நீளுது பயமாயிருக்கு.........! :wink: :lol: :P

Link to comment
Share on other sites

சரி சரி உங்களை எல்லாம் சும்மா கலாய்ச்சம்..நீங்கள் எல்லாம் நல்ல பிள்ளைகள் தான் போதுமா...! (அப்பாடா கரக்ரர் கொடுக்காட்டி தப்பிக்கவே முடியாது போல இங்கிருந்து..!) :wink: :P

Link to comment
Share on other sites

ம் அடுத்த பட்டி மன்றத்துக்கு தேவயான தலைப்பு மாதிரி இருக்கு.எனக்கு ஆனா ஒரு விசயம் விளங்கேல்ல?இப்ப பெண்களை கவர அவை அப்படி உடுகினமெண்டால் ,உங்கள அது கவராட்டி ,யாருக்காக அவை அப்படி உடுக்கினம்?அவர்களால் கவரப் பட்ட பெண்கள் உண்டா? அல்லது உங்களுக்கு வயசாயிட்டுதா? ம்...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன புரியாத மாதிரி புதிர் விடுறீங்கள்..! நீங்கள் கவனிக்க வேணும் எண்டதுதான் எயிம்..உங்களை அவங்க பின்னாடி வரச் சொல்லுறதில்லை நோக்கம்...! சோ அவங்கட எயிமில அவங்களுக்கு வெற்றிதான்..! உங்கட கொமன்ற் கூட அவங்களுக்கு அந்த வேசத்துக்கு வெற்றிதான்..! எப்ப கொமன்ற் வரும்..நீங்களே சொல்லுங்க..! :wink: :P :lol:

மேற்கத்தைய உளவியிலாளர்கள்.....கூறுகிறார்க

Link to comment
Share on other sites

ம் அடுத்த பட்டி மன்றத்துக்கு தேவயான தலைப்பு மாதிரி இருக்கு.எனக்கு ஆனா ஒரு விசயம் விளங்கேல்ல?இப்ப பெண்களை கவர அவை அப்படி உடுகினமெண்டால் ,உங்கள அது கவராட்டி ,யாருக்காக அவை அப்படி உடுக்கினம்?அவர்களால் கவரப் பட்ட பெண்கள் உண்டா? அல்லது உங்களுக்கு வயசாயிட்டுதா? ம்...........

நராயணா நராயணா நராயணா

நராதர் வந்திட்டார். இனி கலகம் தான்.

நராதரே யாருக்கு வயசாயிட்டுது யாருக்கு வயசாகவில்லை என்பது இங்கு முக்கியம் இல்லை. உப்படி உடுப்பு போட்டுக்கொண்டு திரிகிறவையை நாம் மனிசராகவே நினைப்பதில்லை. நல்ல தமிழ் பெண்ணுக்கு அவர்கள் எவ்வளவு விலைக்கு வெள்ளி சங்கிலி வாங்கி போட்டாலும் அது நம்ம பார்வைக்கு நாய் சங்கிலி தான். அவர்கள் பிஎம்டபிள்யு என்று இல்லை என்ன போட்ஸ் கார் கொண்டு வந்தாலும் அது நமக்கு ஒன்றும் செய்யாது. இதுகளை எல்லாம் போடுவது ஒழுங்கான தமிழ் பெண்களை கவர்வதற்கு இல்லை. ஒழுக்கமின்றி பெற்றோர்களின் பேச்சை கேட்கமால் நம்ம காலச்சாரத்துக்கு கெட்ட பெயர் வாங்கி கொண்டு திரியினம் கொஞ்ச பேர் அவர்களுக்கு தான் இவர்களின் இந்த நாகரிகம் பிடிக்கும்.

அத்துடன் இத்தனையா பெண்களை தேடி தான் அவர்களும் போவார்கள் என்னென்றால் அப்படியென்றால் தானே 1 மாதத்தில் விட்டு விட்டு மற்ற பெண்ணிடம் போகலாம்.

Link to comment
Share on other sites

சரி சரி உங்களை எல்லாம் சும்மா கலாய்ச்சம்..நீங்கள் எல்லாம் நல்ல பிள்ளைகள் தான் போதுமா...! (அப்பாடா கரக்ரர் கொடுக்காட்டி தப்பிக்கவே முடியாது போல இங்கிருந்து..!) :wink: :P

ம்ம் ... நன்றி குருவி அண்ணா.... நல்ல பிள்ளைகள் எண்டு சொன்னதுக்கு ...:wink:

இருந்தாலும் குருவி அண்ணாவ பாராட்டாம இருக்க முடியல ... இத்தனை (கேர்ள்ஸ்) பேர் எழுதியும்... ஒராள நிண்டு, சில விசயங்களையும் சொல்லி, கருத்து எழுதினாரே அங்க நிக்குறார் குருவி அண்ணா .....சூப்பர் ... :P :P

ம் அடுத்த பட்டி மன்றத்துக்கு தேவயான தலைப்பு மாதிரி இருக்கு.

ம்ம் நானும் அதத்தான் யோசித்தன் நீங்க சொல்லுறீங்க.. :lol:

Link to comment
Share on other sites

நராயணா நராயணா நராயணா

நராதர் வந்திட்டார். இனி கலகம் தான்.

நராதரே யாருக்கு வயசாயிட்டுது யாருக்கு வயசாகவில்லை என்பது இங்கு முக்கியம் இல்லை. உப்படி உடுப்பு போட்டுக்கொண்டு திரிகிறவையை நாம் மனிசராகவே நினைப்பதில்லை. நல்ல தமிழ் பெண்ணுக்கு அவர்கள் எவ்வளவு விலைக்கு வெள்ளி சங்கிலி வாங்கி போட்டாலும் அது நம்ம பார்வைக்கு நாய் சங்கிலி தான். அவர்கள் பிஎம்டபிள்யு என்று இல்லை என்ன போட்ஸ் கார் கொண்டு வந்தாலும் அது நமக்கு ஒன்றும் செய்யாது. இதுகளை எல்லாம் போடுவது ஒழுங்கான தமிழ் பெண்களை கவர்வதற்கு இல்லை. ஒழுக்கமின்றி பெற்றோர்களின் பேச்சை கேட்கமால் நம்ம காலச்சாரத்துக்கு கெட்ட பெயர் வாங்கி கொண்டு திரியினம் கொஞ்ச பேர் அவர்களுக்கு தான் இவர்களின் இந்த நாகரிகம் பிடிக்கும்.

அத்துடன் இத்தனையா பெண்களை தேடி தான் அவர்களும் போவார்கள் என்னென்றால் அப்படியென்றால் தானே 1 மாதத்தில் விட்டு விட்டு மற்ற பெண்ணிடம் போகலாம்.

ம் அது எப்படி அவர்கள் போட்டிருக்கும் உடுப்பைப் பார்த்து அவர்கள் அப்படி எண்டு சொல்லலாம்?

இப்ப நீங்க என்ன உடுப்புக்கள் போடுறனியள்?சீலையா அல்லது அரைப் பாவடையா?தமிழரின் உடுப்புக்கள் இப்ப கொஞ்சக் காலத்திற்கு முன்னம் அது தானே?அதுக்க முன்னம் மேலாடை இல்லாம சீலை அதுக்கு முன்னர் தலைபாகையும் ,முண்டாசும், அதுக்கு முன்னம் கோவணம்.

இப்ப நீங்க இங்க போடுற உடுப்புக்களோட ஊருக்குப் போனால் அல்லது நீங்க இங்க போடிருக்கிறதை அங்க இருகிறவை போட்ட சனம் உங்களைப் பாத்தும் அப்படித் தானே சொல்லும்?இதுகள் இங்க வசதியா இருக்கு எண்டு சொல்லுவியள்,அப்ப பொடியளும் காத்தோட்டமா இருக்கட்டும் எண்டு அப்படி லூசாப் போடலாம் தானே? :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

ம்ம் ... நன்றி குருவி அண்ணா.... நல்ல பிள்ளைகள் எண்டு சொன்னதுக்கு ...

இருந்தாலும் குருவி அண்ணாவ பாராட்டாம இருக்க முடியல ... இத்தனை (கேர்ள்ஸ்) பேர் எழுதியும்... ஒராள நிண்டு, சில விசயங்களையும் சொல்லி, கருத்து எழுதினாரே அங்க நிக்குறார் குருவி அண்ணா .....சூப்பர் ...

ஆயிரம் பறவைகள் கத்தினாலும் குயிலின் குரல் என்றும் இனிமை :wink: :P :P

குருவி அண்ணா விடக்கூடாது

என்ன குருவி அண்ணா நன்றி இல்லையா?

Link to comment
Share on other sites

ஐஸ் மழையே பொழிஞ்சிட்டு இருக்கு..அதோட ஐஸா...நன்றிகள்..! (தடிமன் வராட்டிச் சரி) :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரயசகி மற்றும் ரசிகை அசத்தீட்டீங்க போங்க.. இந்த ஜொள்ளுகளுக்கு சினிமாத்தாகக்கம் இல்லையா..??

Link to comment
Share on other sites

பிரயசகி மற்றும் ரசிகை அசத்தீட்டீங்க போங்க.. இந்த ஜொள்ளுகளுக்கு சினிமாத்தாகக்கம் இல்லையா..??

இங்கு பாருட தமிழினி அக்காவின் ஜொள்ளை :P

அவர்கள் அப்படி என்ன கருத்தை சொல்லி விட்டார்கள்

பாடுறன் எண்டு சொல்லி மைக்குக்கு முன்னல் நிண்டு காத்தை மட்டும் விட்டு விட்டு ப்பொய் உள்ளார்கள்

அதுக்கு நீங்கள் கைதட்டுவது போல் உள்ளது

:P :P :P :P

நடக்கட்டும் அப்படியாவது பாரட்டை பெறட்டும் :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினித் நக்கலா.?? பாராட்டாமல்..?? சகி ஒரு உதாரணம் சொன்னாங்க.. மாடு சூப்பிய பனங்காய் என்று?? உங்களால காட்ட முடியுமா அப்படி ஒரு சிறந்த ஆனா சரியான உதாரணத்தை..?? எங்க ஊரில நாய் கட்டிற சங்கிலியளை பாவம் இங்க சில பிள்ளையள் காவீட்டுத்திரியிதுகள் கழுத்தில.. வேதனை வேதனை.. :wink: :P

Link to comment
Share on other sites

வினித் நக்கலா.?? பாராட்டாமல்..?? சகி ஒரு உதாரணம் சொன்னாங்க.. மாடு சூப்பிய பனங்காய்

அது ஒண்டும் இல்லை ஊரில் 92ஆம் அண்டு சோப்பு வாங்குவது கடினம் விலை ஒரு பக்கம் எவளவு தான் காசு கொடுத்தாலும் வாங்க முடியாத நேரம் பனைங்காய்யில் தான் சிலர் உடுப்பு தொய்த்தவர்கள்

அதில ஒரு துளி தலையில் பட்டு இருக்கும் அதை கையால் தடவும் போது எல்ல மூடியிலும் பரந்து விடும் அது தப்பா?

சங்கிலி யாருக்காக நாம் சேக்கிறர்கள்? வர போற ஆசை மனைவிக்கு தானே இப்பவே சேத்து அதை பெரிசா உருக்கி ஒரு சங்கிலியாய் செய்து கழுத்தில் போட்டு திரியுறம் ரும்ல வைக்க முடியாது அதனால் அதுவும் தப்பா?

அது சரி இவை ஏன் அவர்களின் தலையையும் கழுத்தையும் பாக்கினம்?

அதுக்குள் இருக்கும் வெள்ளை பால் போன்ற மனது தெரியவில்லையா?

இல்லை யாரவது ஒருவனால் ஒரு பெண்க்கு பிரச்சனை வரும் போது தன் உயிரையும் கொடுத்து காப்பற்ற நினைக்கும் அந்த இனிமையான உள்ளம் புரியவில்லையா?

தன்னை நம்பி வந்து விட்டலே என்று தான் தேய் பிறை போல் தேய்ந்தாலும் எப்பவும் அவள் முழுபவுர்னமியாய் ஜோலிக்க வேனும் எண்டு இரவு பகலாய் கஸ்டப்பட்டு

எப்படிஎன்ன என்ன வேலை செய்யும் அந்த உருகும் பனி இதயம் உங்களுக்கு தெரியவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி இவை ஏன் அவர்களின் தலையையும் கழுத்தையும் பாக்கினம்?

அடடடா அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.. முகம் பாக்கிற நிலையிலையா இருக்கு?? முகத்தின் அலகை தலையில பாத்தாத்தெரியும்.. பிறகு அகத்தின் அழகை அறியலாம்ல.. எல்லாம் பயம் தான். பக்கத்தை மாடு வந்தா என்ன செய்யிறது என்று பாத்து வைக்கிறது. எட்ட நிக்கிறதுக்கு வசதியா உற்று நோக்கிறாங்க.

இரவு பகலாய் கஸ்டப்பட்டு

எப்படி இரவு பகலாய் கஸ்டப்பட்டு என்ன என்ன வேலை செய்யும் அந்த உருகும் பனி இதயம் உங்களுக்கு தெரியவில்லையா?

எப்படி எப்படி கஸ்டப்பட்டா..?? அரைக்கிலோவில நாய்ச்சங்கிலியும்.. அங்கின இங்கின கிழிஞ்ச பாண்டுக்கும்.. பனங்காய்க்குமே உளைப்புக்கள் போயிடுமே.. பிறகெங்க.. கஸ்டப்பட்டு மற்றவைக்கு கொடுக்கிறது.. கதை தானே..??

அதுக்குள் இருக்கும் வெள்ளை பால் போன்ற மனது தெரியவில்லையா?

என்ன தம்பி செய்யது.. சின்னப்புட கல்லு வேறை வெள்ளையா இருக்கே..?? :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கு எதிர் கருத்து எழுதுபவர் மனிதர் இனம் இல்லை

:P :P :P :P :P :P :P :P

நான் எழுதிய பின்னர் தான் கருத்தைக்கண்டன். :wink: :oops:

Link to comment
Share on other sites

அடடடா அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.. முகம் பாக்கிற நிலையிலையா இருக்கு?? முகத்தின் அலகை தலையில பாத்தாத்தெரியும்.. பிறகு அகத்தின் அழகை அறியலாம்ல.. எல்லாம் பயம் தான். பக்கத்தை மாடு வந்தா என்ன செய்யிறது என்று பாத்து வைக்கிறது. எட்ட நிக்கிறதுக்கு வசதியா உற்று நோக்கிறாங்க.

எப்படி எப்படி கஸ்டப்பட்டா..?? அரைக்கிலோவில நாய்ச்சங்கிலியும்.. அங்கின இங்கின கிழிஞ்ச பாண்டுக்கும்.. பனங்காய்க்குமே உளைப்புக்கள் போயிடுமே.. பிறகெங்க.. கஸ்டப்பட்டு மற்றவைக்கு கொடுக்கிறது.. கதை தானே..??

என்ன தம்பி செய்யது.. சின்னப்புட கல்லு வேறை வெள்ளையா இருக்கே..?? :wink: :P

முகத்தை பாக்கிறது முகம் அப்படி இப்படி இழுபட்டு இருத்தால் கழுத்தை பாக்கிறது எதும் தெறுமோ எண்டு

அதுவும் சரி வர இல்லை எண்டவுடன் நக்கல்

நய்யாண்டி வேற

:P :P :P

உடுப்பு கிழிச்சு இருந்தால் அதன் அர்த்தம் அவன் மனைவிக்கோ இல்லை தங்கைகோ நல்ல உடுப்பு எடுத்து கொடுத்து இருக்கிறன் எண்டு

:P :P :P

Link to comment
Share on other sites

நான் எழுதிய பின்னர் தான் கருத்தைக்கண்டன். :wink: :oops:

சரி சரி நீங்கள் மறத் தமிழிச்சி(இது தப்பான சொல் இல்லைத் தானே) தான் :P

Link to comment
Share on other sites

ம் அது எப்படி அவர்கள் போட்டிருக்கும் உடுப்பைப் பார்த்து அவர்கள் அப்படி எண்டு சொல்லலாம்?

இப்ப நீங்க என்ன உடுப்புக்கள் போடுறனியள்?சீலையா அல்லது அரைப் பாவடையா?தமிழரின் உடுப்புக்கள் இப்ப கொஞ்சக் காலத்திற்கு முன்னம் அது தானே?அதுக்க முன்னம் மேலாடை இல்லாம சீலை அதுக்கு முன்னர் தலைபாகையும் ,முண்டாசும், அதுக்கு முன்னம் கோவணம்.

இப்ப நீங்க இங்க போடுற உடுப்புக்களோட ஊருக்குப் போனால் அல்லது நீங்க இங்க போடிருக்கிறதை அங்க இருகிறவை போட்ட சனம் உங்களைப் பாத்தும் அப்படித் தானே சொல்லும்?இதுகள் இங்க வசதியா இருக்கு எண்டு சொல்லுவியள்,அப்ப பொடியளும் காத்தோட்டமா இருக்கட்டும் எண்டு அப்படி லூசாப் போடலாம் தானே? :wink: :(:D

நீங்கள் போடுங்கோ. அது நடக்கும் போது விழ விழ தூக்கி கொண்டு ஒடுங்கோ. யாரு வேண்டாம் என்று சொன்னது? ஆனால் அவைகளை கண்டு தான் தமிழ் பெண்கள் மயங்கினம் என்றும் அந்த நாகரிகத்தை தான் ரசிக்கின்றார்கள் என்று சொல்லவேண்டாம். அத்துடன் பெண்களுக்காக தான் நாங்கள் அப்படி போடுகின்றொம் என்று கதை வேண்டாம்.

Link to comment
Share on other sites

நீங்கள் போடுங்கோ. அது நடக்கும் போது விழ விழ தூக்கி கொண்டு ஒடுங்கோ. யாரு வேண்டாம் என்று சொன்னது? ஆனால் அவைகளை கண்டு தான் தமிழ் பெண்கள் மயங்கினம் என்றும் அந்த நாகரிகத்தை தான் ரசிக்கின்றார்கள் என்று சொல்லவேண்டாம். அத்துடன் பெண்களுக்காக தான் நாங்கள் அப்படி போடுகின்றொம் என்று கதை வேண்டாம்.

வேறு ஒன்னுமில்லைங்க.ரமாக்கா... பெண்ணுங்க கண்ணுக்கு மை அடிச்சுக்கிட்டு வாய்க்கு லிப்சிடிக் அடிச்சுகிட்டுண்ணு....குறைஞ்சை
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.