Jump to content

காட்டுமிராண்டி இந்திய புலனாய்வுத்துறை றோ


Recommended Posts

வினித் கொஞ்சம் குறையுங்க பிளீஸ்... ஏனெண்டால் லக்கி சேருக்கு இப்படி சொல்ல ஏலாது, சொன்னாலும் விளங்கிக்கொள்ளுற ஆள் இல்லை அவர், இவருக்கு இப்படிபட்ட வார்த்தைப்பிரயோகங்கள் எழுதுவதெண்டால் அல்வா சாப்பிடுறமாதிரி,,, தட்**** மூட வைச்ச பெருமை இவரின் இவ் பொன் மொழிகளால்த்தான்,, :idea:

ஒய் வினித், கருத்துக்களால வேண்டுமானல் சண்டை போட உமக்கு தில் இருக்கலாம், ஆனால் இயலாக்கட்டத்தில் எந்த நேரத்தில் எப்படிப்பட்ட வார்த்தைப்பிரயோகங்களை சொல்லவேண்டும் எண்டு லக்கிக்கு தெரியும், இப்ப சொன்னது அவரின் 0.5% அழுக்கு சொற்கள்,, சோ தட்*** சொல்லுறமாதிரி இங்கையும் சொல்ல வைச்சிடாதெங்க,, கண் கொண்டு வாசிக்கமாட்டீங்க, அம்புட்டும்தான்,,, :idea: :idea:

Link to comment
Share on other sites

  • Replies 86
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கண்கலங்கிச்சு என்றால் துடைக்க வந்திட்டார் மன்னர். வெட்கெட்டத்தனமான செயல். அந்தக் கட்டுரையில் சொன்னப்பட்டது உண்மையை இல்லையா என்று தெரியமால் சம்பந்தமில்லாமல் வந்து விசர் கதைகதைத்தவர்களை முதலில் திருத்த வக்கில்லை. நியாயம் பேச மட்டம் முன்னுக்கு பாய்ந்திடுங்கள். சில வெக்கம் கெட்ட ஜன்மங்கள்.

Link to comment
Share on other sites

எங்களுக்கு ஒரு நாடு இல்லாது போனதால் தான் இந்தக்கொடுமை. கேட்பதற்கு எமக்கு யாருமே இல்லை. ஒரு அமெரிக்கனை இப்படி கொடுமைப்படுத்திவிட முடியுமா. ஒரு அவுஸ்திரேலியனை இப்படி நடத்திவிட முடியுமா?. எமக்குத்தான் புகார் கூற கைக்கொமிசனே இல்லை.

எங்களுக்கும் ஒரு நாள் விடிவு வரும்.

இந்தியாவில எனக்கு நடந்த சில அவமரியாதைகளால் பலதடவை எப்படா அந்த நாட்டைவிட்டு போவன் என்று நினைத்ததுண்டு. ஆனாலும் எனது நண்பர்களால் இதையெல்லாம் மறந்து 15 வருடம் வாழ்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதன் இவ்வளவு சொல்லியும் எல்லோரும் தாக்குதலாக எழுதுவதிலேயே முன்னிற்கின்றீர்கள்.

உண்மையில் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை வாசிக்கும் போது அனுதாபமும் ஆத்திரமும் வரத்தான் செய்யும். அதே போல் எந்த ஒரு நாட்டிலும் புலநாய்த்துறையினர் நியாயமாக நடந்ததாக சரித்திரமே கிடையாது.

இனி பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை வைத்து அவர் 100 வீதம் உண்மைதான் சொல்லியிருப்பாரா என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நிச்சயமாக இலங்கையில் இருக்கும் ஒரு சாதாரண பிரசை இலகுவாக ஐரோப்பிய நாடொன்றுக்கு விசா பெற முடியுமா?? நிச்சயமாக இது விடயத்தில் அவரது ஏஜென்சி ஏதாவது தில்லுமுல்லு செய்திருக்கும். இது சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமலும் இருந்திருக்கலாம். அவரது பிரான்ஸ் விசா உண்மையானதாக இருந்திருந்தால் அவர் நேரடியாக இலங்கையிலிருந்தே கட்டார் சென்று அங்கிருந்து பிரான்ஸ் சென்றிருக்கலாமே?? இலங்கையிலிருந்து கட்டாருக்கு தேவையான அளவு விமானசேவையுண்டு. அநேகமாக அவரது  ஏஜென்சி அவருக்கு எடுத்த இந்திய விசா மட்டுமே உண்மையானதாக இருந்திருக்கும். அதனால் அவருக்கு இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் போது எவ்வித பிரைச்சினையும் வர வாய்ப்பில்லைத் தானே. அதுபோல் சென்னையிலிருந்து மும்பாய் செல்லும் போதும் பிரைச்சினை வர வாய்ப்பு இல்லை. மும்பையிலிருந்து புறப்படும் போது நிச்சயமாக பிரான்

என்ன லாவன்யமான நியாயப்படுத்தல்.

எந்த நாட்டு புலநாய்வும் நியாயமாக இருக்காது இருக்கட்டும். பாதிக்கப்பட்டவர்கள் கோபிக்கவே சூடாதோ என்று எங்கும் விதியிருக்குதோ?

சும்மா அவங்களுக்க வாக்காளத்து வாங்குவதை நியாயம், தர்மம் என்ற முகமூடிக்குள் நிண்டு புலம்பாதீர். அவர்களுக்கு வக்களத்து வாங்குவதை தெளிவாக காட்டலாமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரா என்றால் என்னவேன்றே உங்களுக்கெல்லாம் தெரியாது....

எவனாவது ஏதாவது சொன்னான் என்று உளற வந்து விடுகிறீர்கள்.....

ராவைப் பற்றி எமக்கு படிப்பிக்காதீர். முதுகுல் குத்துவதற்கு என்றே டிப்ளோமா முடிச்ச வீரவான்கள். அந்த வீரவான்களைப் பற்றி அறியாமல் இருப்போமா?

Link to comment
Share on other sites

இந்தியாவில எனக்கு நடந்த சில அவமரியாதைகளால் பலதடவை எப்படா அந்த நாட்டைவிட்டு போவன் என்று நினைத்ததுண்டு. ஆனாலும் எனது நண்பர்களால் இதையெல்லாம் மறந்து 15 வருடம் வாழ்தேன்.

ஆதிபன்,, உங்களுக்கு ஏற்பட்ட அவமரியாதைகளை முடியுமெண்டால் இங்கு சொல்லுங்களேன்,,,,, :roll: :roll:

Link to comment
Share on other sites

மதன் இவ்வளவு சொல்லியும் எல்லோரும் தாக்குதலாக எழுதுவதிலேயே முன்னிற்கின்றீர்கள்.

உண்மையில் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை வாசிக்கும் போது அனுதாபமும் ஆத்திரமும் வரத்தான் செய்யும். அதே போல் எந்த ஒரு நாட்டிலும் புலநாய்த்துறையினர் நியாயமாக நடந்ததாக சரித்திரமே கிடையாது.

இனி பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை வைத்து அவர் 100 வீதம் உண்மைதான் சொல்லியிருப்பாரா என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நிச்சயமாக இலங்கையில் இருக்கும் ஒரு சாதாரண பிரசை இலகுவாக ஐரோப்பிய நாடொன்றுக்கு விசா பெற முடியுமா?? நிச்சயமாக இது விடயத்தில் அவரது ஏஜென்சி ஏதாவது தில்லுமுல்லு செய்திருக்கும். இது சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமலும் இருந்திருக்கலாம். அவரது பிரான்ஸ் விசா உண்மையானதாக இருந்திருந்தால் அவர் நேரடியாக இலங்கையிலிருந்தே கட்டார் சென்று அங்கிருந்து பிரான்ஸ் சென்றிருக்கலாமே?? இலங்கையிலிருந்து கட்டாருக்கு தேவையான அளவு விமானசேவையுண்டு. அநேகமாக அவரது  ஏஜென்சி அவருக்கு எடுத்த இந்திய விசா மட்டுமே உண்மையானதாக இருந்திருக்கும். அதனால் அவருக்கு இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் போது எவ்வித பிரைச்சினையும் வர வாய்ப்பில்லைத் தானே. அதுபோல் சென்னையிலிருந்து மும்பாய் செல்லும் போதும் பிரைச்சினை வர வாய்ப்பு இல்லை. மும்பையிலிருந்து புறப்படும் போது நிச்சயமாக பிரான்ஸ் விசா பரிசோதித்திருப்பார்கள். அது பெய்யானதென்பது தெரிந்த பின் அவர்கள் வழைமையான தங்கள் வேலைகளை காட்டியிருப்பார்கள். எனவே இப்படித் தங்கள் உழைப்பிற்காக எம்மவரை ஏமாற்றும் ஏஜென்சிகள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களால் நாடு நாடாக அலைக்கழிக்கப்பட்டு உக்ரெய்ன் போன்ற நாடுகளில் வைத்து சிரழிக்கப்பட்ட நம் பெண்கள் விடயமும் எல்லோரும் அறிந்தது தானே. ஆனால் நாம் அந்த அயோக்கியர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஏன் வசம்பண்ணா விஸா பொய்யெண்டா அதுக்கு ஏன் றோ அந்த அண்ணாவை கைது செய்யோணும் :? :roll: :roll:

குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தானே விசாரிப்பினம் அதுதானே வழமை இங்கிலாந்தில விஸா இல்லாமல் வந்தவையை இங்கிலாந்து புலனாய்வாளரா விசாரிக்கினம் உள்நாடடுஅமைச்சு (Home Office) தானே விசாரிக்குது அதென்ன இந்தியாவில மட்டும் இப்படி :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

அத்தோடு அல்லாமல் சித்திரவதை என்பது சர்வதேச மனித உரிமைகள் சாசனதிற்கு எதிரானது.சர்வதேச மனித உருமை சாசனதில் இந்தியா கைச் சாத்திட்டுள்ளது.சித்திரவதை என்பது ஒரு அங்கீகரிக்கப் பட்ட முறமையாக இருக்குமிடத்து சர்வதேச மனித உரிமைகைகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.

ஆனால் ஒரு சாதரண மனிதனால் இதைச் செய்து விட முடியாது.மேலே வசம்பு அவர்கள் ஒரு உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளார்.அதாவது மனித உரிமைகள்,சனனாயகம்,காந்தியம் என்று கதைப் போர் எல்லாருமே சித்திரவதை செய்கின்றனர் என்று.அப்படியானால் தாங்களாகவே இவ்வாறான மனித உரிமை மீறல்களைச் செய்துகொண்டு மற்றவர் மேல் அரசியற் காரணங்களுக்காக இவர்கள் மனித உரிமைகளை மீறுவிட்டார்கள் என்று பிரச்சாரம் செய்வது எவ்வகயில் நியாயமானது?

எமது மனித உருமைகளைப் பாதுகாக்கவும் நாம் தான் போராட வேண்டும் ஏனெனில் இந்த மனித உருமை என்கின்ற விடயம் ஒரு அரசியல் உபாயமாகவே பாவிக்கப்படுகிறது.

முதலில் இந்த மீறல்களை நாம் ஆவணப் படுத்த வேணும்,சேகரித்த தகவல்களை ஒருங்கமைத்து அதனைப் பிரச்சாரப் படுத்த வேணும்.

மேலும் தயவு செய்து இந்தத் தலைப்புக்குள் வசை பாடலை நடத்தி இதனையும் மூட வைக்காமல் ரோ பற்றிய தகவல்களையும் அவர்கள் எவ்வாறு சித்திரவதையை ஒரு தகவல் பெறும் நடைமுறையாகச் செய்து மனித உருமைகளை மீறி நடகின்றனர் என்பதை நிதானமாகக் கூறிக் கருத்தாடவும்.இங்கே தனி நபர்களை மாறி மாறிப் பேர் கூறி அழைப்பதால் எது வித பயனும் ஏற்படப் போவதில்லை.

Link to comment
Share on other sites

இது விடயத்தில் ரஷ்யாவிடம் பாடம் படிப்பது நல்லம். அண்மையில் கூட பிரித்தானிய உளவாளிகளை ரகசியமா கையுமெய்யுமாகப் பிடித்தது ரஷ்சியா..! அதையும் அது பகிரங்கப்படித்தி இருக்காது..அதில சில அரசியல் தேவை இருந்ததால் செய்தது. அது மட்டுமன்றி உளவாளிகள் எப்படி ரகசியமாகத் தொழிற்படுகினமோ..அதேபோல் அவர்களை ரகசியமாக கண்டறிந்து ரகசியமாக காரியம் முடிக்கிறதுதான் தேசத்துக்கு நல்லது. ரஷ்சியா போட்டுத்தள்ளிய அந்நிய உளவாளிகள் பற்றி வெளியில் பேசியதே கிடையாது.அது தேவையில்லாமல் உளவாளிகளை அலேட் பண்ணும் என்பதுக்கு மேலாக... அரசுக்கு ஆதரவு போல் காட்டிக் கொண்டு உளவாளிகளுக்கு இடமளிக்கும் உள்ளூர் ஆட்களை கண்காணிக்கத்தான் அந்த ரகசியம் பேணல்..!

இந்திய அமைதிப்படை பலவற்றை விதைத்துவிட்டுச் சென்றது. அது போக சிறீலங்காவும் இப்போ மீண்டும் இந்தியாவும் விதைப்பவை களை என்று தெரிஞ்சு இப்படிப் பகிரங்கமாக நீங்கள் ஒருவருக்கு ஒருவர் அடிபடுறதால..அவர்களின் செயற்பாடுகள் நின்றுவிடப் போறதில்லை..! அதைத் தடுக்கும் தகுதியும் இப்படி அடிபடுறதால வரப்போறதில்லை. றோ இலங்கையில் விளையாடாத கேம் இல்லை..நுழையாத இடமும் இல்லை..!

அவர்கள் இடத்தில் அவர்கள் சண்டித்தனம் செய்வது பெரிய காரியமல்ல...றோவுக்கு தெரியும் எவர் முக்கியமான புள்ளி என்று. இப்படி சில்லறைகளைப் பிடித்து அடிக்கிறது வெளில போய் மற்றவைக்கு றோ பற்றிய ஒரு பெரிய தோற்றப்பாட்டைக் காட்டிப் பயமுறுத்தவே..! நாமே இப்படியான செய்திகளுக்கு முக்கியம் கொடுத்து எங்களவர்களை இப்படி பகிரங்கப்படுத்தல்கள் மூலம் காட்டிக்கொடுக்கின்றோம்..! அல்லது றோவின் நோக்கங்களுக்கு மறைமுகமாக உதவி அளிக்கிறோம். ஒரு றோ உளவாளி அல்லது ஏஜெண்ட் பற்றி எந்தப் பத்திரிகையாவது அலேட் பண்ணி இருக்கா..??! கிடையாது..! ஏன் பல பத்திரிகை நிறுவனங்களுக்குள் கூட றோ இருக்கு..! அதைவிட ஈழம் சார்ப்பா தேசியம் சார்ப்பா பேசிட்டும் றோ செயற்படுகுது... அப்படி பிடிபட்ட பலர் இருக்கினம்..!

உளவுத்துறையில் உங்களுக்கு நீங்களே நம்பிக்கைக்குரியவர்..! உங்கள் பற்றிய ரகசியம் காக்க முனையுங்கள்...மற்றவர்களை கண்காணியுங்கள்.ரகசியமாக தகவல்களைப் பரிமாறுங்கள். இந்த விடயத்தை பப்ளிக் பண்ணினதன் மூலம் தினக்குரல் றோவுக்கு உதவி தான் செய்திருக்கிறது என்றுதான் கணக்கிட முடியும். அவர்களுக்கு தெரியும் இது மக்களை அலேட் பண்ணும் என்று. அவர்கள் எப்பவோ தங்கள் உளவாளிகளையும் எச்சரித்திருப்பார்கள்..! இதனால் பல உளவாளிகள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்

Link to comment
Share on other sites

ரா என்றால் என்னவேன்றே உங்களுக்கெல்லாம் தெரியாது....

எவனாவது ஏதாவது சொன்னான் என்று உளற வந்து விடுகிறீர்கள்.....

:P :P :P :P :P :P :P :P :P :P

ஓய் மதன் மப்பா இழுத்துச்சாத்துமோய் பக்கத்தை ரா என்றால் ஒருவருக்கும் தெரியாது உவருக்கு மட்டும் தான் தெரியும் அட்ரா அட்ராாாாாாா

ஓய் போய்ட்டு வாருங்கள் எல்லாரும் ரா என்றால் என்ன வென்று தெரியாதவர்கள்

நன்றீ வணக்கம்

:P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

Luckyluke எழுதியது:

வினீத் உங்கள் நாட்டிலேயே படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரர்களுக்கு என்ன நீதி.... இத்தனைக்கும் நீங்கள் இன்னும் தனி நாடாக கூட அங்கீகரிக்கப் படவில்லை....

எல்லாம் இருக்கட்டும் டம்பீ லுக்கு எப்ப பாரு சோனியளுக்கு வக்காலத்து வாங்கிறீர் அப்புக்கு காஸ்மீர் எண்ட இடம் தெரியுமோ :shock: :x :x :x :x :x

என்னப்பு செய்யிறீங்கள் அங்கை ......

ஓய் லுக்கு இன்ஸா அல்லாாாாாாாாா

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

ஏன் வசம்பண்ணா விஸா பொய்யெண்டா அதுக்கு ஏன் றோ அந்த அண்ணாவை கைது செய்யோணும் :? :roll: :roll:

குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தானே விசாரிப்பினம் அதுதானே வழமை இங்கிலாந்தில விஸா இல்லாமல் வந்தவையை இங்கிலாந்து புலனாய்வாளரா விசாரிக்கினம் உள்நாடடுஅமைச்சு (Home Office) தானே விசாரிக்குது அதென்ன இந்தியாவில மட்டும் இப்படி :roll: :roll: :roll:

சரியான கேள்வி பிள்ளை ஆணால் உதுக்கு வசம்பு பதில் சொல்லாவிட்டாலும் வசம்பு சார்பா லக்கி அல்லது ராஐாகன்னு பதில் சொல்லுவினம்

:P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

எல்லாம் இருக்கட்டும் டம்பீ லுக்கு எப்ப பாரு சோனியளுக்கு வக்காலத்து வாங்கிறீர் அப்புக்கு காஸ்மீர் எண்ட இடம் தெரியுமோ :shock: :x :x :x :x :x

என்னப்பு செய்யிறீங்கள் அங்கை ......

ஓய் லுக்கு இன்ஸா அல்லாாாாாாாாா

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

:):D:D

அது மட்டுமா?

கோயம்புதூர் குண்டு வெடிப்பில்-குஜராத்தில்- மும்பையில்-இப்போ டில்லியில்-எல்லாவற்றிற்கும் மேலாக- வங்க தேசத்தில் இன்றும் தங்கள் பெயருக்கு முன்னால் தகப்பன் பெயர் எதை போட என்று குழம்பி நிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவலத்தில் -

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்- இதிலும் என்ன செய்தினம் எண்டு கேட்டு சொல்லுங்கோ சின்னப்பு! :wink:

Link to comment
Share on other sites

:):D:D

அது மட்டுமா?

கோயம்புதூர் குண்டு வெடிப்பில்-குஜராத்தில்- மும்பையில்-இப்போ டில்லியில்-எல்லாவற்றிற்கும் மேலாக- வங்க தேசத்தில் இன்றும் தங்கள் பெயருக்கு முன்னால் தகப்பன் பெயர் எதை போட என்று குழம்பி நிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவலத்தில் -

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்- இதிலும் என்ன செய்தினம் எண்டு கேட்டு சொல்லுங்கோ சின்னப்பு! :wink:

கொஞ்சம் பொறப்பு மன்னாதி மன்னர் நாளை காலை வருவார் கூடவே டம்பீ ராஐாகன்னும் வருவார் பிறகு 1 மணிநேரம் கழித்து நம்மட வசம்பர் வருவார்

எல்லாம் முடிய வலைஞன் வருவார்

விளங்கினதோ இல்லை எண்டா கூட்டிக் களிச்சு பாரப்பு கணக்கு சரியாவரும்

உதுக்கும் சரி வரேல்லை எண்டா நம்மட வினித்தும் டூயவனும் உதவி செய்வினம்

8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8)

Link to comment
Share on other sites

மேற்கோள்:

குடாநாட்டின் குச்சொழுங்கையைக் கூட தெரிந்த அதிகாரிகள்

எனது ஊரைக் கேட்டனர் கூறினேன். தொழில் புரியும் இடத்தைக் கேட்டனர் அதனையும் கூறினேன். யாழ் நகரில் கஸ்தூரியார் வீதியா நாவலர் வீதியா, யாழ். நகர் கே.கே.எஸ். வீதியா எனக் கேட்டனர். வீதியைக் குறிப்பிட்டேன். அந்த வீதியிலுள்ள பேக்கரியைக் குறிப்பிட்டு அதற்குப் பின்னாலா எனக் கேட்டனர். ஆமென்றேன். அங்கே தற்போது புதிய வீடொன்று கட்டப்பட்டுள்ளது. அந்த இடமா அல்லது பழைய வீடா எனக் கேட்டனர். நான் பழையது என்றேன். அவர்களின் ஒவ்வொரு கேள்வியும் எனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதிகாரி முருகனும் பேக்கரி பத்திதான் பேசினார்-!

இந்த சண்டைகளை விட்டுடு அவர்கள் சொன்னதை கவனியுங்கள்- ஆக இவர்கள் - வந்து தங்கி இருந்து-புலனாய்வு செய்த இடம்- ஏறக்குறைய வெளிச்சமாகுது!

யாழ்-நகரத்துக்குள்ளேயே இவர்கள் இருந்திருக்கிறார்கள்!

ஏறக்குறைய இருந்த -இருக்கின்ற இடம்- உறுதியா தெரியுது!

இனி -நகரபகுதியில் வாழ்ந்த கள உறவுகள் - இது தொடர்பா விழிப்புணர்வை கொண்டு வர முயற்சிக்கலாம்-அவர்கள் தங்கியிருக்க கூடிய-சாத்தியமான இடங்கள் பற்றி!!

யாரும் வந்து கருத்து சொல்லிடாதீர்கள்- அதாவது சிங்கள இராணுவம் இந்த தகவலை இந்தியாக்கு ஏற்கனவே அனுப்பி இருக்கலாம் - எண்டு-

அனுப்பிய தகவலை வைத்து- கேள்விகள் வேணும் எண்டால் கேக்கலாம்- விழுற அடியில அவர் சொல்லுற ஒவ்வொரு பதிலுக்கும் எதிர்கேள்வி- எங்கள் இடத்துக்கு வந்து போனவனை தவிர வேற யாராலயும்-உடன கேக்க முடியாது!! 8)

Link to comment
Share on other sites

ஆதிபன்,, உங்களுக்கு ஏற்பட்ட அவமரியாதைகளை முடியுமெண்டால் இங்கு சொல்லுங்களேன்,,,,, :roll: :roll:

முதலில் பொஸிட்டிவாக எழுதாலாம் என்று நினைக்கிறேன்.

எப்போதும் எனக்கு விசா தர மறுத்த அந்த நாட்டு உயர்ஸ்தானிகர் ஆலயம் நிரந்தர விசா தந்து எனக்கு கடிதம் போட்டிருந்தது. ஆனால் அவர்கள் மூன்று வாரத்திற்குள் தங்கள் நாட்டுக்குள் வந்துவிடவேண்டு என உறுதியாக கட்டளை இட்டிருந்தார்கள். எனக்கு அந்தக்கடிதம்கிடைக்கும் போதே அந்த 3 வாரத்தில் 4 நாட்கள் கழிந்துவிட்டது. நாம் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு இந்தியாவின் எக்ஸிட் விசா தேவை. அதை பெறுவது இலகுவான காரியம் இல்லை. அதற்கு பொலிஸிடம் எம்மேல் எந்த குற்றப்பதிவும் இல்லை என கடிதம் வாங்க வேண்டும். அவர்கள் அக்கம் பக்கத்தில் வந்து விசாரித்துதான் அதை தருவார்கள். எங்கெல்லாம் நாம் இருந்தோமோ அங்கெல்லாம் உள்ள பொலிஸாரிடம் அந்த கடிதம் வாங்கவேண்டும். இது எல்லாம் அந்த 15 நாட்களில் நடக்க சாத்தியமே இல்லை. குறைந்தது ஒரு மாதம் இதற்கு எடுக்கும். இதனால் விசா வந்தும் சந்தோசப்பட முடியவில்லை. எக்ஸிட் விசாவிற்கு விண்ணப்பித்துவிட்டு வந்தேன். அவர்கள் விசா வந்தது ம் கடிதம் போடுவதாக சொல்லி அனுப்பிவிட்டார்கள். நாட்கள் கழிந்தும் எக்ஸிட் விசா வரவில்லை. எல்லாக்கடவுளுக்கும வேண்டுதல் வைத்;தும் பயம் இல்iலாது போய்விடுமோ என அச்சமாக இருந்தது. ஒரு வாரம் கழித்து ஒரு தடவை போன போது இன்னும் வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள். அதற்குள் என்னை இலங்கையன் என தெரிந்து அங்கிருந்த பியோன் தன்னை வேலைமுடிய வந்து பார்க்கும் படி சொன்னான். பணம் பறிக்கப்போகிறான் என தெரிந்துவிட்டாலும் வேறு வழியின்றி காத்திருந்தேன். அப்போது அங்கு வந்த இன்னொரு இலங்கையர் பியோனால் எதுவும் இங்கு செய்ய முடியாது நீங்கள் பணத்தை கொடுத்து ஏமார வேண்டாம் என்றார்.மீண்டும் நான்கு நாள் கழித்து அங்கு சென்று எனக்கு எக்ஸிட் விசா வரவிலலை என முறையிட்டேன். அங்கிருந்த ஒரு அலுவலர் என்னை உயர் அதிகாரியைப்பார்க்கும் படி சொன்னார். அவருக்காக நான் காத்திருந்தேன். என்னைப்பார்க்கும் நேரம் வரவும் அவர்களுக்கு மதிய இடைவேளை வந்துவிட்டது. வெளியே வந்த அந்தப்பெண் அதிகாரி என்ன ஏதுஎன்று கனிவோடு விசாரித்தார். பின் கவலைப்படதே நான் பார்த்து வைக்கிறேன் நாளை வா என அனுப்பி வைத்தார். அன்று கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அடுத்தநாள் விமான டிக்கெட் எடுத்துவிட்டு அவரைப்பார்க்கச்சென்றேன். அவர் பொலிஸ் கமிசனர் அலுவலகத்தில் இருந்து எனது கோப்பு வரவில்லை. நான் என்ன செய்ய என்று என்னையேகேட்டார். இரண்டு நாட்களே உள்ளநிலையில் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பிறகு திடீரென கமிசனர் அலுவலகத்திற்கு போன் செய்து சம்பந்ப்பட்ட அதிகாரியை தொடர்புகொள்ள முயன்றார். அந்த அதிகாரி அவர் இருக்கையில் இல்லை என்று தெரிய வந்தது. அவரது சக அதிகாரியை அழைத்து நான் தான் .......... பேசுகிறேன் முன்னாள் இன்டெலிஜென் பொறுப்பதிகாரி. எனக்கு நாளை இந்த பேருள்ளவரின் கோப்பு வந்து சேரவேண்டும் என கராராக பேசி விட்டு போனை வைத்தார். எனக்கு நம்பிக்கை அப்போது தான் வந்தது. அவர் சொன்னது போல அடுத்த நாள் போன போது எல்லாம் தயாராகிவிட்டது. எல்லாவற்றுக்கும் பொறுப்பான உயரதிகாரி அதில் கையொப்பம்பிடவில்லை. அவர் நேராக எம்மை பாhத்து உறுதி செய்துதான் கையெழுத்pதடுவார். அவரது அறைக்குச்சென்று காத்திருந்த போது யாNh ஒரு வெளிநாட்டு விருந்தினர் அவருடன் உரையாடிக்கொண்டிருந்தார். நான் காத்திருப்பதை அந்த அதிகாரி பொருட்படுத்தவேயில்லை. வாயைத்திறந்தால் அவர்களுக்கு கோபம் வந்து நாளைவா என அனுப்பிவிடவார்களோ என்ற பயத்தில் மௌனமாக காத்திருந்தேன். அப்போது மதிய நேரம் வர அந்த விருந்தினரை அழைத்துக்கொண்டு ஏதோ ஒரு கொட்டலுக்குச்செல்ல அவர்கள் தயாரானார். அப்போது அந்த பக்கமாக சென்ற அந்தப்பெண் உயரதிகாரி என்னை பார்த்ததும் நிலமையை புரிந்துகொண்டு உள்ளே வந்தார்.எனது கோப்பில் ஒரு கையெழுத்து அவசரம் தேவைப்படுகிறது என்று கேட்டு வாங்கி என்னையும் அழைத்துச்சென்று மேலும் செய்யவேண்டிய அனைத்தையும் புூர்த்தி செய்து எனது கையிலே எனது எக்ஸிட் விசாவைக்கொடுத்தார். எனக்கு கண்கள் கலங்கிவிட்டது அவரைக்கையெடுத்துக்கும்பிட்

Link to comment
Share on other sites

ரா என்றால் இந்தியத் தமிழ் சினிமாவில் வரும் பாட்டு இருக்கு அல்லவா அதைதான் இங்கு அவர் குறிப்பிடுகிறார்

ரா ரா சரசுக்கு ரா ரா

Link to comment
Share on other sites

ரா வின் பேரை கூட சரியாக சொல்ல தெரியவில்லை
ஓம் மோனையள்... றோவை ரா வென்று சொல்லுவியள்...இன்னும் சொல்லுவியள் அப்பிளை- ஆப்பிள் கொலிஜை- காலேஜ் கோப்பி-காப்பி சேர்ட்டிபிக்கட்-சர்ட்டிபிக்கட் ஒபீஸ்- ஆபிஸ் உப்படி கன சொற்களை அந்த காலத்து போர்த்துகீசுமிசனரிமார் சொல்லி தந்த உச்சரிப்பை இப்ப சொல்லிகொண்டிருக்கிறியள்.....

Link to comment
Share on other sites

ஓம் மோனையள்... றோவை ரா வென்று சொல்லுவியள்...இன்னும் சொல்லுவியள் அப்பிளை- ஆப்பிள் கொலிஜை- காலேஜ் கோப்பி-காப்பி சேர்ட்டிபிக்கட்-சர்ட்டிபிக்கட் ஒபீஸ்- ஆபிஸ் உப்படி கன சொற்களை அந்த காலத்து போர்த்துகீசுமிசனரிமார் சொல்லி தந்த உச்சரிப்பை இப்ப சொல்லிகொண்டிருக்கிறியள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு யேர்மனியனை கேட்டால் கிட்லர் செய்தது தப்பின்னுதான் சொல்லுவான். சத்தியமங்களம் காட்டில இந்திய விசேட அதிரடிப்படை அங்குள்ள அப்பாவி ஏழைப்பெண்களுக்கு செய்ததெல்லாம் சரின்னுதான் சொல்லுவான் இமயமாக நிக்கும் இந்தியன். தெரியாமல்தான் கேட்கிறன் என்னத்தில நீங்க அதிரடிப்படை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது தான் செல்லுறியல் அல்லவா சத்தியம்மங்களம் காட்டுல செய்ததை அது தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது தான் செல்லுறியல் அல்லவா சத்தியம்மங்களம் காட்டுல செய்ததை அது தான் இந்திய விசேட அதிரடிப்படை

Link to comment
Share on other sites

இதை இப்பிடியே விடுங்கப்பா-

சும்மா - மனம் போன போக்கில வாதாடி- தேவை இல்லாத சிக்கலை - எங்கள் போராட்டத்துக்கு -கொடுக்க போறீங்க! :roll: :roll:

Link to comment
Share on other sites

பாருங்க இந்திய அதிரடிப்படையின் வீரத்தனத்தை,,,

வீரப்பனை சுட்டுக்கொண்டதாக அறிக்கை விட்டாங்க, அதிலும் ஒருத்தார் அவருக்கு பட்டம் வேற என் கவுண்டர் வெள்ளைத்துரை (இதெல்லாம் ஒரு பட்டம் எண்டு அவருக்கு குடுத்திருக்கு) வீரப்பன் செத்த உடன அவருடைய அறிக்கையை பார்த்தால் தேனி, நெருப்பு இனையத்தளங்கள் தோத்துடும் அந்த அளவுக்கு தன்னை தானே மெச்சி, பத்தாததுக்கு தன்னுடைய படைகளையும் மெச்சினார்,,

செத்த பாம்பை எட்ட நிண்டு அடிச்ச வீரர் என் கவுண்டர் துரை சொன்னார் "வீரப்பனை தாங்கள் பிடிக்கிறதுக்கு மாஸ்ரர் பிளான் போட்டதாகவும் அது எப்படி எண்டால் வீரப்பனுக்கு இலங்கைக்கு தப்பி போற ஐடியா இருந்ததாகவும், அதை சாதகமாக வைத்து தங்கள் உறுப்பினர் ஒருவரை புலிகளின் உறுப்பினர் மாதிரி கதைக்க பழக்கி வீரப்பனோடு தொடர்பை ஏற்படுத்தியதாகவும், அதை வீரப்பன் நம்பி அந்த உறுப்பினரோடு ஈழத்துக்கு தப்பி செல்லும் வழியிலேயே என் கவுண்டர் செய்யப்பட்டு கொலை செய்ததாகவும் விஜயகுமாரும், துரையும் புளுகு அறிக்கை விட்டார்கள்",, ஆனால் இன்று வரும் செய்திகளைபார்த்தியள் எண்டால், வீரப்பனுக்கு அவனுக்கு தெரிந்த ஒருவர் மூலம் மோரில் சைனட் குடுக்கப்பட்டு கொலை செய்தாக அந்த சைனட் குடுத்தவர் வாக்குமூலம் குடுத்திருக்கிறார்,, அதை வீடியோ கூட எடுத்து வைச்சிருக்கிறார்கள் என்று பத்திரிகைகள் ஊடகங்கள் தெரிவிக்கின்றன,, இதை ஒரு கட்டுக்கதையாக நம்ப முடியாது, ஏனெனில் வீரப்பன் இறந்து பல நாட்களுக்கு பின்னர் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிகூட இதைத்தான் சொன்னார்,,,

http://thatstamil.oneindia.com/news/2006/0...1/31/salem.html

செத்தபாம்பை எட்ட நிண்டு துப்பாக்கியால் சுட்டுபோட்டு அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிற இந்திய பொலிஸ், அதிரடிப்படை, றோ போன்றவைகளால் இந்தியாவுக்கு நன்மை இல்லை,

20 வருடமாக இந்தியாவுக்குளேயே இருந்துகொண்டு இந்திய படைகளுக்கே தண்ணி காட்டின வீரப்பனை கோளைத்தனமாக கொண்டுபோட்டு சினிமாவில விடுற அதிரடி அறிக்கையை விட்டு இந்திய மக்களை முட்டாள்கள் ஆக்கலாம், ஆனால் ஈழத்தமிழர்களை ஏமாத்துவது கடினம், அவர்கள் ஒரு முறை ஏமாந்துவிட்டார்கள், எனி ஏமாறமாட்டார்கள்,,

இந்தியா மத்திய அரசும், புலநாய் பிரிவும் ஈழத்தமிழருக்கு செய்த கொடுமைகளை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது,,, இந்தியா ஈழத்தமிழர்கள் விடயத்தில் உதவி செய்யாவிட்டாலு உபத்திரம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் வேண்டுகோள்,,, :idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.